April 2024

யட்சனின் போக யட்சினி – 6

போகம் – 6   இந்த நன்னாள் மகாதேவனுக்கும் மகாதேவிக்கும் திருமணமாக போகும் சுபநாளன்றோ…! ஆகவே வெண்ணிலவும் இவ்விருவரையும் மணவறையில் கண்டுவிட்டுத்தான் செல்வேன் என்று அரியவன் கிழக்கே உதிக்க தொடங்கிய போதிலும் சிறிதாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த வைகறை புலரும் பூவேலை தொடங்கிய அழகிய தருணம் அது…!    ருத்ரவேலன் சிறிதும் தூக்கமேதும் இன்றி அப்படியே விடியும் வரை இருந்தவன்… நேரம் ஆகிவிட்டதை உணர்ந்து சில தீர்க்கமான எண்ணங்களுடன் முடிவை எடுத்துக் கொண்டு தயாராக சென்றுவிட்டான்…!!!   […]

யட்சனின் போக யட்சினி – 6 Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -12 சில வருடங்களுக்கு முன்பு.. ஆரோன் அப்பொழுது 12 வது படித்துக் கொண்டிருந்தான். நண்பர்களோடு மிகவும் ஜாலியாக சுத்துவாங்க. ஆரோன், ஷாம் இருவரும் சேர்ந்தால் சொல்லவே வேண்டாம் அப்படி ஒரு சுட்டித்தனம் செய்வார்கள் இருவரும். ரீனாவும் அதே ஸ்கூலில் தான் படித்துக் கொண்டிருந்தாள். இருவருமே வேறு வேறு கிளாஸ். அதனால் அவர்களுடைய சந்திப்பு மிக அரிதாகவே இருக்கும். அப்படி இருக்கும் பொழுது அன்று ஒரு நாள் ஆரோனுடைய நண்பர்கள் அவனிடம், “டேய் என்னடா எப்ப பாத்தாலும்

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-12   “இப்ப நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிப்பீங்களா..? மாட்டீங்களா..?” என்று அவள் விடாப்படியாக கேட்க, அவனோ இந்தப் பெண்ணிடம் தன்னைப் பற்றி அனைத்தும் சொல்லியும் கூட அதைக் கேட்காமல் ஏன் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள் என்று நினைத்தவன், “இல்லை என்னால முடியாது.. என்னால ஒரு பொண்ணோட வாழ்க்கை போறதுல எனக்கு விருப்பம் இல்லை..” என்றான். அவளோ தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த தாலியையும் இன்னொரு கையில் விஷ பாட்டிலையும் எடுத்து அவன் முன்னால்

மச்சக்கார மைனர் Read More »

யட்சனின் போக யட்சினி – 5

    போகம் – 5   நிலவுக்காரிகை பனிவிழும் அத்தருணத்தில் அதன் சிதறல்களுடன் நகைத்து விளையாடிய வண்ணம் தன் வெண் வண்ண வெளிச்சத்தால் பூலோகத்தை தேவலோகமாக மாற்ற முயன்று கொண்டிருந்த மந்தகாச வேலை அது!!!   “வாட்… ??.வாட்…???வாட் டு யூ மீன்… ??? கல்யாணமாஆஆ… ???” என்று உதயரகசியா உறைந்து சிலையாகித்தான் போனாள்.   “ஆமாம் ஜில்லாடி கல்யாணமேதான்… நமக்கேதான்… நடக்கபோகுதான்…   ஏதாச்சும் கில்லாடி வேலை செய்யலாம்னு யோசிக்காத எதுமேஏஏ செய்ய முடியாதுஉஉ…

யட்சனின் போக யட்சினி – 5 Read More »

யட்சனின் போக யட்சினி – 4

போகம் – 4   வானில் ஊர்வலம் செல்ல துவங்கியிருந்த வெண்மதியோ ‘இந்த அரண்மையில் அப்படி என்ன விஷேசம்’ என்று யோசித்த வேளையில்…   அங்கே கூடியிருந்த மாந்தர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டதும்,    ‘அப்படி ஒரு அழகிய ஜோடிகளா…??!! என் பகலோனை விட கம்பீரமானவனா இவர்கள் கூறும் தலைவன்?! என்னவிட வெண்பஞ்சு அழகியா அந்த தலைவியானவள்?!  பார்த்து விட்டுத்தான் செல்வோமே அவர்களை?!’    என்று மதியவள் அம்மாளிகை மேல் வானில் நின்று கொண்டு ருத்ரன் ரகசியாவிற்காக

யட்சனின் போக யட்சினி – 4 Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 10 “உன்னோட போன என்கிட்ட கொடுத்துட்டு போ..” என்றான் ஆரோன். யாராவும் அவளுடைய போனை அவன் கையில் கொடுத்தாள். “அந்த ரூம்ல நீ இருந்துக்கோ இந்த ரூம்ல நான் இருப்பேன். உனக்கு எதுவும் வேணும்னா என்ன கூப்பிடு..” என்றவன் அவள் கொடுத்த போனை வாங்கிக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றவன், உடனே தன்னுடைய மொபைலை எடுத்து தன் நண்பன் ஷாமிற்க்கு அழைப்பு எடுத்து அவள் எண்ணிற்கு வந்த அந்த நம்பரை கொடுத்து அதைப் பற்றிய விவரங்களை

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-10   இளவேலனுடைய கதையைக் கேட்டவள் அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு கட்டிலில் அமர்ந்தாள். அதன் பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், நண்டுவிடம் “சோ இது தான் உங்க அண்ணனோட பிரச்சனை..? ஏன்டா இதுக்காகவாடா உங்க அண்ணன் பேர ஊர் முழுக்க நாற வச்சிருக்க.. அவரும் படிச்சவர் தானே..? கொஞ்சமாவது மண்டைல மசாலா வேணாம்.. சின்ன வயசுல இருந்தே பொண்ணுங்க கூட பழக்கம் இல்ல.. திடீர்னு போய் ஒரு பொண்ணு கிட்ட பழகுனா.. உடனே உங்க அண்ணனுக்கு

மச்சக்கார மைனர் Read More »

யட்சனின் போக யட்சினி – 3

போகம் – 3   வெய்யோன் மறைந்து சந்திர தேவதை வான் உலா வர தொடங்கிய நேரம் அது…!!!   அங்கே செல்ல நேரம் வந்துவிடத்தான் ருத்ரனின் பிறை நிலாவானவள் சொப்பனமாக மறைந்துவிட்டாளோ…?! அல்லது அவனின் நிரந்தரமான நிலையான முழுமதி அவனின் சரிபாதியாக போகிறவள் அவ்வூர் எல்லையை தொட்டுவிட்டதாலா…??!!   மொபைல் கத்தும் சத்ததில் தன் கனவுலகம் தெளிந்து பூவுலகம் வந்தான் மன்னவன்.   தன் சொப்பனக் காதல் தேவதை மறைந்ததை எண்ணி வருந்த… வருத்தம் கோபமாக

யட்சனின் போக யட்சினி – 3 Read More »

யட்சனின் போக யட்சினி – 2

  போகம்-2   செந்தாமரையானவளும் அப்படியே உறைந்து நின்று, தளர்ந்து சோர்ந்துவிட்டாள் எனில் அது நம் உதயிரகசியா இல்லை…!   இந்த ஆறு ஆண்டுகளில் எத்தனை எத்தனை மார்கமான மாந்தர்களை சந்தித்து இருப்பாள்…   பல கடினப் பாறைகளை உடைத்து… தடைகளை தகர்த்து… ஓயாமல் ஓடி… அடி ஆழம் சென்று தேடினால்தான் வைரம் கிட்டுமானம்… அதேபோல்தான் வெற்றி மற்றும் புகழ். அதனை அடைவது அவ்வளவு எளிதள்ளவே… பெண்ணவளானால் இவைகளை இருமடங்காக செய்ய வேண்டுமே அப்பேற்பட்ட உலகமிது அல்லவா…?!

யட்சனின் போக யட்சினி – 2 Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

 ஆரல் – 10 “உன்னோட போன என்கிட்ட கொடுத்துட்டு போ..” என்றான் ஆரோன். யாராவும் அவளுடைய போனை அவன் கையில் கொடுத்தாள். “அந்த ரூம்ல நீ இருந்துக்கோ இந்த ரூம்ல நான் இருப்பேன். உனக்கு எதுவும் வேணும்னா என்ன கூப்பிடு..” என்றவன் அவள் கொடுத்த போனை வாங்கிக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றவன், உடனே தன்னுடைய மொபைலை எடுத்து தன் நண்பன் ஷாமிற்க்கு அழைப்பு எடுத்து அவள் எண்ணிற்கு வந்த அந்த நம்பரை கொடுத்து அதைப் பற்றிய விவரங்களை

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

error: Content is protected !!