February 2025

இன்னிசை -23

இன்னிசை – 23   “டேய் ஆதி. எனக்கு உதவி செய்யறதுக்காகன்னு லீவ் போட்டுட்டு வந்தியே, ஏதாவது செய்றியா? நானும் எவ்வளவு நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன்.” என்றார் நிர்மலா.   “மா. நேத்து ஆரம்பிச்ச ஷாப்பிங் இன்னைக்கு மதியம் வரைக்கும் முடியலை. உங்களோட தானே கடை, கடையா ஏறி அலைஞ்சேன். இப்போ தான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்னா விடுறீங்களா? தொண தொணன்னு பேசி உயிரை வாங்குறீங்க.” என்று கண்ணை திறவாமலே புலம்பினான் ஆதிரன்.   ” […]

இன்னிசை -23 Read More »

வேந்தன்.. 12

வேந்தன்… 11    அமைதியான மைதானம். அய்யோ அம்மான்னு கத்தினாலும் காப்பாத்த ஒரு ஈ காக்கா அங்கே வராது.  பங்குனி வெய்யில் வேறு சுள்ளுன்னு காய்ந்தது. தன் கண்ணுக்கு எதிர்க்க ரெண்டு பேர் வசமா சிக்கிடவும், “மவனே மாட்டுனியாடா?” என்று குதூகலமாக சுட்டெரிக்க ஆரம்பித்தது.  “டேய் ரவி,  நாம எதுக்குடா இங்க தொங்கிக்கிட்டு இருக்கோம்” ஆத்மா தன் தலைக்கு கீழே கண்ணாடி பீஸ் ஒரு பிளாஸ்டிக் சீட்டில் கொட்டி வைக்கப்பட்டிருக்க கண்டு பீதியுடன் கேட்டான்.  “பாருடா, தரை

வேந்தன்.. 12 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 44

  லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 44   “ஐயோ இந்தரு.. உனக்கு நேரமே சரியில்லடா.. இப்படி வான்டடா போய் சிக்கற… இப்ப என்ன பண்ணுறது?” மறுபடியும் சேகர் பற்றிய கவலைகள் அவன் மண்டையை குடைந்தது..   திடீரென ஒரு யோசனை தோன்ற “இது ஏன் எனக்கு முன்னாடியே தோனாம போச்சு..? தமிழ்வாணன் அங்கிள் எப்படியும் நைட் தூக்க மாத்திரை போட்டு தான் படுத்து இருப்பார்.. இப்ப என்ன சத்தம் கேட்டாலும் எழும்ப மாட்டார் இல்ல..?”

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 44 Read More »

வேந்தன்… 10

வேந்தன்… 10 ரவிக் ஆத்மா துருவ் மூவரும் தங்கள் ஊருக்கு வந்துவிட, “சரிடா மச்சான் பத்திரமா வீட்டுக்குப் போ, காக்கா தூக்கிட்டு போகப்போகுது” கலாய்த்தபடி துருவ்கு விடைக்கொடுத்தார்கள்.  “அயோக்கிய ராஸ்கல்ஸ்” காலில் இருந்த செருப்பை கழட்டப் போனவனை நண்பர்களின் ஆராவாரமான சிரிப்பு தடுக்க, நிமிர்ந்து நின்றவன் அசட்டு சிரிப்போடு அவர்களை முறைத்தான். “என்ன மச்சி, இனி செருப்பை நினைப்ப?” ரவிக் ராகம் பாடினான்.  “பிரிக்க முடியாத பந்தம்” ஆத்மா இழுத்து சொல்ல.  இதற்கு மேல் போனால் இங்கேயும்

வேந்தன்… 10 Read More »

உயிராய் உணர்வில் உறைந்தவளே…(8)

எழில் என்ன இது வேலை பார்க்கும் போது தொல்லை பண்ணாதிங்க என்றவளிடம் நான் என் பொண்டாட்டியை தொல்லை பண்ணுவேன், வம்பு பண்ணுவேன் எவன் என்னை கேட்பான் என்றவன் அவள் காதில் மெல்ல பாடினான். நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும்அல்ல … என் காதலைசொல்ல நான் கம்பனும்அல்ல … உன் காது கடித்தேன் நான் கனவினில் மெல்ல இன்று கட்டி அணைத்தேன் இது கற்பனை அல்ல…. என்ன சார் பாட்டுலாம் பலமா இருக்கு என்றவளிடம் பாட்டு மட்டும்

உயிராய் உணர்வில் உறைந்தவளே…(8) Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 40

அரண் 40 குண்டு ஹன்னிலிருந்து நொடிப் பொழுதில் பாய்ந்து சென்றது. குண்டு பாய்ந்த சத்தத்தில் அனைவரும் இறுகக் கண்களை மூடிக்கொண்டனர். அந்த குண்டு பாய்ந்து தாக்கிய நொடியில் “ஆஹ்ஹ்ஹ்..” என்ற பெரிய சத்தத்துடன் ரத்த வெள்ளம் அங்கு ஆறாகப் பெருகியது. துருவனின் உயிர் இதோ பிரிந்து விட்டது என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையே அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. குண்டு ஹன்னின் முனையிலிருந்து பாய்ந்ததும் உடலில் இருந்த உயிரை அப்படியே உருவிக்கொண்டு சென்றது தான் ஆனால்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 40 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 43

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 43   “இங்க பாரு இந்தர்.. உன் காலேஜ்ல உன் கூட படிக்கிற பொண்ணுங்க கிட்ட நீ எப்படி நடந்துக்கிட்டாலும் அது உன்னோட காலேஜோடயே போய்டும்.. அங்கயும் இப்ப மதி இருக்கறதுனால நீ கொஞ்சம் பார்த்து நடந்துக்கணும்னு உனக்கு  ஏற்கனவே சொல்லி இருக்கேன்.. அப்படியே நீ இதுக்கு முன்னாடி நடந்துக்கிட்ட விதத்தினால மதிக்கு ஏதாவது  பிரச்னைன்னாலும் அதை பார்த்துக்க நான் இருக்கேன்.. ஆனா மலர் விஷயம் அப்படி இல்லை.. மலரை

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 43 Read More »

வேந்தன்… 9

வேந்தன்… 9 “என்ன மலரு கல்யாண வேலையை ஆரம்பிச்சாச்சா?” நளிராவின் வீட்டு கலகலப்பு வேணியை அவர்கள் வீட்டில் இருக்க விடவில்லை. ஓடியே வந்துவிட்டார் இங்கே.  “இப்பதான் அவளுக்கு போட வேண்டியதை கணக்கு பார்க்கறோம்க்கா. இனிதான் யோசிக்கணும் மத்தது எல்லாம்” அவருக்கு பதில் சொன்ன மலர்விழிக்கு அப்பத்தான் சம்மந்தி வீட்டார் வரும் நினைவே வந்தது. மகள்கள் மூவரும் வீட்டில் அணியும் உடையை அணிந்திருக்கவும், “அடடா பொண்ணுங்களா சம்மந்தி வீட்டுலருந்து வரேன்னு சொன்னாங்க. போய் ட்ரெஸ் மாத்திகிட்டு வாங்க” அவர்களை

வேந்தன்… 9 Read More »

இன்னிசை -22

இன்னிசை – 22 ” மேகி… இந்த டப்பால இட்லிப்பொடி இருக்கு. இதுல புளியோதரை போடி, பருப்பு பொடி, எள்ளு பொடி, கருவேப்பிலைபொடி எல்லாம் வரிசையா வச்சுருக்கிறேன். சாதம் மட்டும் வடிச்சி மிக்ஸ் பண்ணி சாப்பிடு. சமைக்கிறேன்னு பொருளை எதுவும் வேஸ்ட் பண்ணாதே…” என்றார் தனம். ” அத்தை… இப்பல்லாம் நான் நல்லா சமைக்கிறேன் தெரியுமா?” என்ற மேனகாவின் முகத்தில் காலையிலிருந்த வருத்தம் இல்லை.. மதிய உணவிற்கு பிறகு ரிஷிவர்மனின் பேச்சை கவனமாக தவிர்த்தார் தனம். மேனகாவும்

இன்னிசை -22 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 16

வாழ்வு : 16 மாலை நேரம் அவன் கூறிய நேரத்துக்கு கேபினுக்குள் வந்தாள் சம்யுக்தா. தீஷிதனுக்கு அப்போதும் அவனின் வேலை முடியவில்லை. மிகவும் தீவிரமாக அந்த லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவள், இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றும் மற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு பத்து நிமிடம் எடுத்துக் கொண்ட தீஷிதன், “சாரி சம்யுக்தா.. கொஞ்சம் அர்ஜென்ட் ஒர்க்..” என்றவன் அந்த வேலையை முடித்துவிட்டு லேப்டாப்பை மூடி வைத்து, எழுந்து நின்றான்.  “சார் லேட்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 16 Read More »

error: Content is protected !!