April 2025

40. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்    💙 நட்பு 40   இன்று தாய் காமாட்சியின் பிறந்த நாள் என்பதால் கோயிலுக்கு வந்திருந்தான் ரோஹன். எந்த வருடமும் போல் அவருக்கு வாழ்த்த முடியவில்லையே என்ற ஏக்கம் மனதை அழுத்திக் கனக்க வைத்தது.   சாமி கும்பிட்டு விட்டு, தாயின் பெயரில் அர்ச்சனை செய்து அன்னதானம் வழங்கியவனின் கண்களில் தென்பட்டார் காமாட்சி.   அவனைக் கண்டதும் ஓடோடி வந்தவரின் பின்னால் வந்தாள் வனிதா. “பரவாயில்லையே அம்மா பிறந்த நாளை மறந்திருப்பனு நெனச்சேன். […]

40. விஷ்வ மித்ரன் Read More »

39. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   💙 நட்பு 39   “பளார்” என்ற சத்தத்தோடு தன் கன்னம் பழுக்கும் என்று நூறு சதவீதம் எதிர்பார்த்தாள் வைஷ்ணவி. அத்தனை ஆவேசத்துடன் கோபக்கனல் வீசிற்று மித்ரனின் முகத்தில்.   ஆனால் சத்தம் ஏதும் கேட்காமல் இருக்கவே கன்னத்தைப் பொத்திய கையை அகற்றி கண்களைத் திறந்து பார்த்தாள் அவள்.   வலக்கையைப் பொத்தி இடது உள்ளங்களையில் குத்தி தன் கோபத்தை அடக்க முயன்று கொண்டிருந்தான் அண்ணன்.   ஆம்! கை ஓங்கினானே தவிர

39. விஷ்வ மித்ரன் Read More »

38. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   💙 நட்பு 38   நேற்றிரவு தன் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு வந்திருந்தாள் அக்ஷரா. இன்று விஷ்வா தம்பதியினர் மறுவீடு வருவதாக இருக்க, சமையலறையில் இருந்தாள் அக்ஷு.   “அம்முலு….!!” எனக் கேட்ட சத்தத்தில் பயந்து போய் திரும்பினாள் அவள்.   “ஏன் டா கொஞ்சம் மெல்ல பேச வராதா? எதுக்கு பக்கத்து தெரு வரைக்கும் கேட்க லவுட் ஸ்பீக்கர் போட்டு கத்துற?”    “பக்கத்து தெருவில் புதுசா ஒரு பொண்ணு வந்திருக்கா.

38. விஷ்வ மித்ரன் Read More »

37. விஷ்வ மித்ரன்

 விஷ்வ மித்ரன்   நட்பு 37   கண்களை மூடி பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி. மெல்லிய இசையோடு கூடிய அந்தப் பாடலில் கூட லயிக்க முடியாது போயிற்று அவளுக்கு.   “இன்னிக்கு விஷ்வா கிட்ட ஆரா பற்றி கேட்டே ஆகனும். மனசுல போட்டு புழுங்கிட்டு இருக்கிறதால எதுவும் ஆகப் போவதில்லை. கேட்டுட்டேனா ஒரு முடிவு கிடைக்கும்” என நினைத்துக் கொண்டவளுக்கு ஆராவை விச்சு காதலித்து இருக்கக் கூடாது என்று மனம் தவித்தது.   “ஓய் நவி”

37. விஷ்வ மித்ரன் Read More »

36. விஷ்வ மித்ரன்

 விஷ்வ மித்ரன்   நட்பு 36   சிவ குமார் வீட்டின் முன் கிரீச்சிட்டு நின்றது மித்ரனின் கார். அக்ஷராவும் மித்துவும் வர, ஆரத்தி எடுத்தார் நீலவேணி.   “அம்மா….!” என அவரை அணைத்துக் கொண்ட அக்ஷரா, தந்தையையும் அணைக்க,   “எதுக்கு டி ஏதோ டூ இயர்ஸ் ஃபாரின்ல இருந்துட்டு வந்த மாதிரி பில்ட் அப் கொடுக்குற?” அவளிடம் கிண்டலாகக் கேட்டான் விஷ்வா.   “நீயும் வேற வீட்டுக்கு போய் இரு. அப்போ தெரியும் எங்க

36. விஷ்வ மித்ரன் Read More »

35. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   நட்பு 35   “துணி துவைக்க தெரியலையே. சொல்லி தர வா பூர்ணி” என பாத்ரூமில் துணி துவைத்தவாறு பாவமாகப் பாடிக் கொண்டிருந்தான் ரோஹன்.   “சேர்த்து வெச்ச துணியை எல்லாம் அள்ளித் தரேன் வா ரோஹி” என பதிலுக்குப் பாடியவாறு இன்னும் இரண்டு சர்ட்டைக் கொண்டு வந்து அவன் மேல் போட்டாள் பூர்ணி.   “ஏன்டி இந்தக் கொலை வெறி? இன்னிக்கு ஒரு நாள் வீட்டில் இருக்கேன். இப்படி வேலைக்காரன் மாதிரி

35. விஷ்வ மித்ரன் Read More »

34. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   நட்பு 34   ஆகாயப் பெண்ணின் மடியில் தாரகைகள் சிணுங்கிக் கொண்டிருந்தன.   முதலிரவிற்காக பொம்மை போல் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி. இளம்பெண்கள் அவளை கிண்டல் செய்ய, அதில் சிறிதும் ஈடுபடப் பிடிக்காமல் அமர்ந்திருந்தாள் அவள்.   எரிமலையாக தீச்சுவாவைகளின் தாக்கத்தில் குமுறிக் குமுறி வெடித்துக் கொண்டிருந்தது அவள் மனம். விஷ்வா தான் விச்சு என்பதை அவளால் இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவ்வாறு இருக்காது என்றே அடித்துக் கூறியது காதல் கொண்ட

34. விஷ்வ மித்ரன் Read More »

33. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   நட்பு 33   பட்சிகளின் கீச் கீச் ஒலி இன்னிசையாய் செவி தீண்டிட, மலர்ச் சரங்கள் தொங்கி மங்காத வாசத்தை வீச, பந்தல்களின் அலங்காரம் மனம் கொய்ய புது அழகுடன் விகசித்தது அந்த திருமண மண்டபம்.   வாயிலின் தொங்கிய பதாகையில் விஷ்வஜித் வெட்ஸ் வைஷ்ணவி என்றும், அருள் மித்ரன் வெட்ஸ் அக்ஷரா என்றும் அழகாக எழுதப்பட்டிருந்தது.   வருவோரை இன்முகத்துடன் வரவேற்றனர் சிவகுமார் தம்பதியும் ஹரிஷும். குறிப்பிட்ட உறவுகளையே அழைத்திருந்தனர் இரு

33. விஷ்வ மித்ரன் Read More »

32. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   நட்பு 32   இரவின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு டிஜே சத்தத்தில் அதிர்ந்து கொண்டிருந்தது சிவகுமார் இல்லம்.   நாளை அவரது பாசமிகு பிள்ளைகளின் திருமணம் அல்லவா? மழலைகளின் ஓட்டமும், உறவுக்கார இளைஞர்களின் ஆட்டம் பாட்டமும், ஆண்களின் பேச்சும், பெண்களின் சலசலப்புமாக வீடே அமர்க்களமாக இருந்தது.   தனது அறையில் நாடியில் கை குற்றி அமர்ந்திருந்தாள் அக்ஷரா. தோழிகள் கிண்டல் செய்து சிவக்க வைத்து விட்டுக் கிளம்ப, இப்பொழுது தான் சுதந்திரமாக இத்தனை

32. விஷ்வ மித்ரன் Read More »

31. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   💙 நட்பு 31   வானதேவதையை இருள் அசுரன் கவ்விக் கவர்ந்து சிறைப்பிடித்திருந்தது.   கட்டிலில் அமர்ந்து கால்களை மடித்து அதில் முகம் புதைத்திருந்தாள் பூர்ணி. அவள் மனத்தில் ஒரு வித சஞ்சலம்.   மெல்ல எழுந்து பூனை நடை போட்டு வாசலை எட்டிப் பார்க்க அவள் வரும் போது எப்படி இருந்தானோ அப்படியே சோபாவில் அமர்ந்து தலையைக் கைகளால் தாங்கிக் கொண்டிருந்தான் ரோஹன்.   அவனின் நிலை மனதைப் பிசைந்திட, அருகில்

31. விஷ்வ மித்ரன் Read More »

error: Content is protected !!