April 2025

5. இதய வானில் உதய நிலவே!

🤍❤️ இதய வானில் உதய நிலவே! ❤️ நிலவு 05   மலர்ந்த முகத்துக்குப் பின்னால், விரியும் புன்னகைக்குப் பின்னால், கலகலப்பான பேச்சுக்குப் பின்னால் இத்தனை வலிகளா?   இதற்கு தனது வாழ்க்கையே பரவாயில்லை என்றிருந்தது அவளுக்கு. இருபது வருடங்களாக குடும்பம் பாசம், சந்தோஷம் என்று வாழ்ந்தாள். இப்போது அவளுக்கு ஷாலு இருக்கின்றாள். ஆனால் இவன் தாயின் ஸ்பரிசம் கூட உணர்ந்திடாதவன்! தந்தையின் தோளில் கூட சாய்ந்திராதவன்! அவர்களின் ஒற்றைப் பார்வை கூட தன் மீது படும் […]

5. இதய வானில் உதய நிலவே! Read More »

4. இதய வானில் உதய நிலவே!

🤍❤️ இதய வானில் உதய நிலவே! ❤️🤍 நிலவு 04   ஷாலுவைத் தூங்க வைத்து விட்டு பிறந்த நாளன்று உதய் சிறுவர்கள் மூலமாகத் தந்த நாவலை எடுத்தாள் அதியா.   “உதய நிலவே! காதல் கொள்ள வருவாயா?” என்ற நாவலின் தலைப்பைப் பார்த்தாள்.   “உதய் ப்ளஸ் நிலா உதய நிலவு. ம்ஹூம் இதைக் கூட மூளையாத் தான் எடுத்திருக்கான் பயபுள்ள” என்று நினைத்தவளுக்கு இப்பொழுது கோபம் வரவில்லை. அந்த நாவலில் கதாநாயகன் உதய்! அவனோ

4. இதய வானில் உதய நிலவே! Read More »

30. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   💙 நட்பு – 30   பழக்கதோஷத்தில் தான் வந்தால் தங்கிக் கொள்ளும் அறையினுள் நுழைந்த விஷ்வா “அம்மாஆஆ பேய்” எனும் அலறலைக் கேட்டு தலை திருப்பியவனோ,   “அய்யோ பிசாசு” என்று கத்தினான்.   “என்னது விஷ்வா வாய்ஸ் மாதிரி இருக்கு?” என ஒரு ஜீவன் நினைக்க, “ஒரு வேளை அது நவியோ?” என நினைத்து அவ்விடத்தை மீண்டும் நோக்கினான்.   அடர்ந்து கிடந்த கூந்தல் முகத்தை முழுமையாக மறைத்திருக்க அதை

30. விஷ்வ மித்ரன் Read More »

29. விஷ்வ மித்ரன்

 விஷ்வ மித்ரன்     நட்பு – 29   பூர்ணி அழைத்திருக்க, அவளோடு பேசியவாறு வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் வைஷ்ணவி.   “உள்ளே வரலாமா அண்ணியாரே?” என்ற குரலில் நிமிர்ந்தவள் வாயிலில் நின்றிருந்த அக்ஷராவைக் கண்டு,   “ஹேய் அஷு! வா வா” என ஓடிச் சென்று உள்ளே அழைத்து வந்தாள்.   “உட்காரு அக்ஷு” அவளை அமருமாறு பணிக்க, “நான் உட்கார வரலை. உன் கூட சேர்ந்து வீட்டை கொஞ்சம் க்ளீன் பண்ண வந்தேன்”

29. விஷ்வ மித்ரன் Read More »

28. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   நட்பு 28   வானக் காகிதத்தில் செந்நிறச் சாயம் பூசி விளையாடிற்று காலைக் கதிரவன்.   நெடுநேரம் கழித்துத் தான் கண்விழித்தாள் பூர்ணி. தலை வலிப்பது போலிருக்க, முகம் சுருக்கினாள் அவள்.   “குட் மார்னிங் பூக்குட்டி” கையில் காபி கப்புடன் புன்னகையே உருவாய் வந்து நின்றான் ரோஹன்.   அவளோ அமைதி ஆயுதத்தைக் கையேந்தச் சித்தம் கொண்டாள், அவன் மீது இன்னும் மீதியிருந்த கோபத்தில்.   “ஓகே குட் மார்னிங் சொல்லாத.

28. விஷ்வ மித்ரன் Read More »

27. விஷ்வ மித்ரன்

 விஷ்வ மித்ரன்    💙 அத்தியாயம் 27   ஹரிஷ் மித்துவிடம் இருப்பதாகக் கூறி விஷ்வாவை வீட்டிற்குச் சென்று ரெஸ்ட் எடுக்குமாறு சொல்ல, மனமே இன்றி வீடு திரும்பினான் அவன்.   அவன் மனதில் மித்து இரத்த வெள்ளத்தில் மயங்கிய காட்சியே நினைவில் உதிக்க, இன்னும் கூட அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை தோழனால்!   வழியில் இருந்த கோயில் கண்களில் தென்பட அங்கு சென்றான். கண்களை மூடி மித்ரனுக்குப் பிடித்த முருகனை வணங்கினான்.   “முருகா!

27. விஷ்வ மித்ரன் Read More »

26. விஷ்வ மித்ரன்

 விஷ்வ மித்ரன்    💙 அத்தியாயம் 26   அனைவரும் வெளியேறிய மறு நொடி தன்னவனை அணைத்துக் கொண்டாள் அக்ஷரா. அவள் உள்ளத்தில் மித்ரன் இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்திருந்த காட்சியே தோன்றி மறைந்தது.   இன்னும் அவள் நடந்து முடிந்த நிகழ்வின் தாக்கத்திலிருந்து மீண்டு வரவில்லை என்று புரிந்து கொண்டான் ஆடவன்.   “அம்முலு! உன் அதிரடிக் காதலை தாங்குற சக்தி இப்போ எனக்கு இல்ல டி. ரொம்ப வீக்கா இருக்கேன். இது வேற நேரமா

26. விஷ்வ மித்ரன் Read More »

25. விஷ்வ மித்ரன்

 விஷ்வ மித்ரன்   💙 அத்தியாயம் 25   _சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு_   ஹாஸ்பிடலில் ஹரிஷின் முன்னால் அமர்ந்திருந்தான் மித்ரன். அவனையே கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தார் தந்தை.   சில நாட்களாக அவனுக்கு அடிக்கடி நெஞ்சு வலி, தலைவலி வரத் துவங்கியிருந்தது. ஆரம்பத்தில் பெரிதாக எடுக்காமல் அலட்சியமாக இருந்தவன் நாட்கள் செல்லச் செல்ல அவனுடலில் ஏதும் மாற்றம் ஏற்படுவதை அறிந்தான். கூடவே முன்பை விட சற்றே பலவீனமாக உணர்ந்தான் அருள் மித்ரன்.  

25. விஷ்வ மித்ரன் Read More »

24. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   அத்தியாயம் 24   தோழனைக் கையில் ஏந்திக் கொண்டு ஹாஸ்பிடல் வாயிலினுள் நுழைந்து, “டாக்டர்ர்ர்” என்று அக்கட்டிடமே அதிரும் வண்ணம் கத்தினான் விஷ்வா.   அவனது அலறலைக் கேட்டு ஓடி வந்த தாதியர் உடனடியாக மித்ரனை டாக்டரின் உதவியோடு ஐ.சி.யூவில் அனுமதித்தனர்.   விஷ்வா அவ்விடத்திலேயே தொப்பென அமர்ந்து கொள்ள, அவனருகில் வைஷுவும், அக்ஷுவும் பதறிக் கொண்டு வந்தனர்.   “அண்ணா எந்திரிண்ணா” அழுகையூடே சொன்னாள் அக்ஷரா.   தன்னவன் நிலையைக் கண்டு

24. விஷ்வ மித்ரன் Read More »

23. விஷ்வ மித்ரன்

 விஷ்வ மித்ரன்    அத்தியாயம் 23   பைக்கில் ரவுண்ட்ஸ் போய் களிப்புடன் மித்துவின் வீட்டை அடைந்த நண்பர்களை வரவேற்றது வைஷ்ணவி காணாமல் போய் விட்டாள் என்ற அதிர்ச்சியான தகவல்!   தலையில் கை வைத்து அமர்ந்திருந்த ஹரிஷின் இரு புறமும் ஓடிச் சென்று உட்கார்ந்தனர் இருவரும்.   மித்து “டாடி! என்ன சொல்லுறீங்க? வைஷு இல்லையா? அவள் எங்க தான் போனாள் அதுவும் இந்த டைம்ல” படபடப்புடன் கேட்டான்.   “மனசு சரியில்லைப்பா கோயில் வரைக்கும்

23. விஷ்வ மித்ரன் Read More »

error: Content is protected !!