5. இதய வானில் உதய நிலவே!
🤍❤️ இதய வானில் உதய நிலவே! ❤️ நிலவு 05 மலர்ந்த முகத்துக்குப் பின்னால், விரியும் புன்னகைக்குப் பின்னால், கலகலப்பான பேச்சுக்குப் பின்னால் இத்தனை வலிகளா? இதற்கு தனது வாழ்க்கையே பரவாயில்லை என்றிருந்தது அவளுக்கு. இருபது வருடங்களாக குடும்பம் பாசம், சந்தோஷம் என்று வாழ்ந்தாள். இப்போது அவளுக்கு ஷாலு இருக்கின்றாள். ஆனால் இவன் தாயின் ஸ்பரிசம் கூட உணர்ந்திடாதவன்! தந்தையின் தோளில் கூட சாய்ந்திராதவன்! அவர்களின் ஒற்றைப் பார்வை கூட தன் மீது படும் […]
5. இதய வானில் உதய நிலவே! Read More »