Ambika ram

5. வாடி ராசாத்தி

5. வாடி ராசாத்தி அன்று இரவு அம்ரிதாவின் வீட்டில், அனைவரையும் அழைத்தார் செல்வராஜ். சம்பத், சென்னையில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பைனான்ஸ் பிரிவில் வேலை செய்கிறான். அதனால் அவன் மட்டும் இல்லை. இவர்களிடம் சொல்ல போகும் விஷயத்தை அவனிடம் தொலைபேசியில் சொல்லி இருந்தார் செல்வராஜ். “நான் இந்த வீட்டை விற்கலாம்னு இருக்கேன்….” செல்வராஜ் அறிவித்ததை கேட்டு அனைவரும் அதிர்ந்து போயினர். ஒரு சேர அனைவரும் அவர்கள் அதிர்ச்சியை காட்ட, “எனக்கு மட்டும் ஆசையா என்ன? என் நிலைமை […]

5. வாடி ராசாத்தி Read More »

4. வாடி ராசாத்தி

4. வாடி ராசாத்தி அம்ரிதா…. அம்மு…. இருபத்தி நான்கு வயது துடிப்பான பெண். அழகு, அறிவு மற்றும் அன்பு என பழகும் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்வாள். இவள் இல்லையென்றால் அவர்கள் வீட்டில் சிரிப்பு சத்தமே கேட்காது. அவர்கள் வீடு மட்டுமின்றி அந்த வீட்டின் மூத்த தலைமுறை நால்வரும் உயிர்ப்புடன் நடமாட காரணமே இவள் தான். அடுப்படியில் முறுக்கு சுற்றி கொண்டிருந்த வாசுகிக்கு, மாமனார் மாமியாரிடம் சத்தம் போடும் கணவன் குரல் கேட்க, வேலையை நிறுத்தி விட்டு

4. வாடி ராசாத்தி Read More »

3. வாடி ராசாத்தி

3. வாடி ராசாத்தி வாடி ராசாத்தி – 3 நிலப் பத்திரவு வேலை விஷயமாக பத்திர பதிவு அலுவலகத்திற்கு வந்த கார்த்திக்கை குழப்பமான முகத்துடன் எதிர்கொண்டான் சற்குணம். “என்னடா ஏதாவது பிரச்சினையா….?” தெரிந்தே கேட்டான் கார்த்திக். “பிரச்சனை வரணும்னு செஞ்ச வேலை எப்படிடா பிரச்சனையை கொண்டு வராம இருக்கும்? உன் மாமா வந்து இருக்கார்….” “இங்கேயே வந்துட்டாரா மாமா….? சூப்பர் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு….” கொஞ்சம் கூட கவலை இல்லாமல் பேசுபவனை வழக்கம் போல், இவன்

3. வாடி ராசாத்தி Read More »

2. வாடி ராசாத்தி

2. வாடி ராசாத்தி   மதிய உணவு வரை கீழேயே இறங்கி வரவில்லை கார்த்திக். அவனுக்கு தெரியும் இன்று நிச்சயம் அவனின் திருமண பேச்சு வரும் என்று. அதனால் முடிந்தவரை அதை தள்ளி போட்டான். நந்து பிறந்ததில் இருந்தே இவர்கள் வீட்டில் ஜெயந்தி இந்த பேச்சை ஆரம்பித்து விட்டார். அவர்கள் ஊரில் இப்படி பேசுவது பெரிய விஷயம் இல்லை என்பதால் யாரும் அதை பெரிதாக பொருட்படுத்துவது இல்லை. ஆனால் ஓரளவிற்கு வளர்ந்த பின் கார்த்திக்கிற்கு தெரிந்து போயிற்று

2. வாடி ராசாத்தி Read More »

வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 1 அதிகாலை மூன்று மணி…. “வேலா இல்லம்” அந்த அதிகாலை வேளையில் அப்பெரிய பங்களாவில் இருந்த வேலைக்காரர்கள் அனைவரும் சுறுசுறுப்பாக வேலை பார்த்து கொண்டு இருந்தனர். வீட்டின் எஜமானி ஜெயந்தி அம்மாள் அனைவரையும் மேற்பார்வை பார்த்தபடி இருந்தார். “சீக்கிரம் துடைக்கிற வேலையை முடிங்க, ஐயர் வந்துடுவார்.” வீடு துடைப்பவர்களை விரட்டி கொண்டு இருந்தார் அவர். அவரின் குணம் யாருக்கும் பிடிக்காவிட்டாலும் அங்கு கிடைக்கும் சம்பளத்திற்காக அமைதியாக வேலையை வேகமாக செய்தனர். ஜெயந்தி அம்மாள்

வாடி ராசாத்தி Read More »

error: Content is protected !!