Banu Rathi

அசுரனின் குறிஞ்சி மலரே.. 61 (எபிலாக்)

குறிஞ்சி மலர் 61 (எபிலாக்) அந்த ஏகாந்த சூழலில், இயற்கையின் அழகான காட்சியில் தன்னை மறந்து தன் மனைவியின் இனிய குரலில் அவள் பாடிய பாடலில் தன்னை தொலைத்திருந்தான் ஜேம்ஸ். “அத்தான்..” “……………” “அத்தான்..” “ம்ம் சொல்லு பேபீ..” “பாட்டு எப்புடி..” “சூப்பர்டி.. எப்பவும் போல ரொம்ப இனிமையாப் பாடின்னீ..” “பாட்டு இனிமை கிடக்கட்டும்.. வரிகள் எப்புடி..” “ம்ம் வரிக்கு என்ன குறை நல்லா தான் இருக்கு..” “பொதுவா நான் உங்களுக்கு பாடிக் காட்டுற பாட்டுகள் எல்லாமே […]

அசுரனின் குறிஞ்சி மலரே.. 61 (எபிலாக்) Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 60

குறிஞ்சி மலர்.. 60 விருந்தினர் இல்லத்தில் இருந்த போது, பொழுது போகாத நேரங்களில் வியாகேசோடு ஜேம்ஸை எப்படித் தன் வழிக்கு கொண்டு வரலாம் என கோதை திட்டம் போட்ட போது தான், அவரின் மூலமாக லாரன்ஸும் போதை கடத்தும் தொழில் செய்கிறான் என்பது கோதைக்குத் தெரிய வந்தது. அவ்வளவு தான் அடுத்த நொடியே லாரன்ஸுக்கு கோதையிடம் இருந்து ஃபோன் அழைப்பு பறக்க, கொழும்பில் முக்கியமான மீட்டிங்கில் இருந்த லாரன்ஸ், கோதையின் பெயரைப் ஃபோனில் பார்த்ததும், மீட்டிங்கில் இருந்தவர்களிடம்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 60 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 59

குறிஞ்சி மலர்.. 59 பங்களாவின் பக்கத்தில் இருந்த விருந்தினர் இல்லத்தின், பின்புறத் தோட்டத்தில் நின்றிருந்த கறுத்தக் கொழும்பான் மாமரத்தில் சாய்ந்து அமர்ந்தபடி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கோதை. தான் தன் கையை அறுத்துக் கொள்ளப் போன போது, தன் கணவனுக்கு வந்த கோபத்தை திரும்ப திரும்ப நினைத்துப் பார்த்தாள். அதே போல நேற்று இரவு கணவனுக்கும் தனக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையும் மீட்டிப் பார்த்தாள். “என்னங்கோ..” “ம்ம்..” “அப்ப நீங்கள் உங்கடை போதை கடத்துற வேலையை

அசுரனின் குறிஞ்சி மலரே.. 59 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 58

குறிஞ்சி மலர்.. 58 எலிசபெத் மனதளவில் மிகவும் கலங்கிப் போயிருந்தார். எங்கே தன் மகனோடு மனது விட்டுப் பேச முடியாமலேயே தான் இறந்து விடுவேனோ என அவர் பயந்து போனதால் தான், இப்போது மகனைக் கண்டதும் மடை திறந்த வெள்ளம் போல அனைத்தையும் கொட்டத் தொடங்கினார். அல்போன்ஸும் ஜோசப்பும் தன்னையும் தன் மாமியாரையும் மிரட்டி, வாயைத் திறந்து உண்மையை யாரிடமாவது சொன்னால் உன் மகனைக் கொன்று விடுவோம் என அவரை இத்தனை நாளும் ஊமையாக்கி, மனநோயாளியாக்கி வைத்திருந்தார்கள்.

அசுரனின் குறிஞ்சி மலரே.. 58 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 57

குறிஞ்சி மலர்.. 57 நீலரூபியின் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் மனைவியை கீழிருந்து மேலாக ஆராய்ந்த ஜேம்ஸ், அவள் நலமாக இருக்கிறாள் என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பின்னரே அவளுக்கு பக்கத்தில் போனான். அவன் போவதற்குள் நீலரூபியும் கண் விழித்து விடவே, அவரது கையைப் பிடித்துக் கொண்டாள் கோதை. “நீலும்மா.. இப்போ எப்புடி இருக்கு..” “இப்போ கொஞ்சம் பரவாயில்லைடா..” “அங்க போற அவசரத்துல போனிங்களோ.. எந்த வாகனத்தோட மோதினீங்கள்..” “நான் அவசரமா போகேல்லை பிள்ளை.. ஒழுங்கா தான் போனான்..

அசுரனின் குறிஞ்சி மலரே.. 57 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 56

குறிஞ்சி மலர்.. 56 லாரன்ஸ்ரோமியோவுக்கு கோதையை முதலிலேயே தெரியும். இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவனின் தாய் கோவிலுக்கு போய் விட்டு வரும் போது, அவரை ஒரு வாகனம் அடித்துப் போட்டு விட்டு போய் விட்டது. அரைமணி நேரமாக தெருவிலேயே கிடந்தவரை யாருமே கவனிக்கவில்லை. அதே நேரத்தில் சந்தைக்கு போய் விட்டு வந்து கொண்டிருந்த கோதை, அடிபட்டுக் கிடந்தவரைப் பார்த்து விட்டு, தன் காசில் ஆட்டோ பிடித்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு போய் சேர்த்தாள். அங்கே ட்ரீட்மெண்ட் செய்வதற்கு,

அசுரனின் குறிஞ்சி மலரே.. 56 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 55

குறிஞ்சி மலர்.. 55 ஜீவோதயத்தில் இருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்து வந்து சேரும் தூரத்தில் தான் எலிசபெத்தையும் செபமாலையையும் அடைத்து வைத்திருந்தார்கள். அரைமணி நேரத்தில் அவர்கள் இருந்த இடத்தை தெரிந்து கொண்ட ஜேம்ஸ் அங்கே செல்ல முனைய அவனை தடுத்தார் வியாகேசு. “பீட்டர் நாங்கள் அதை பாத்துக் கொள்ளுறம்.. நீ உன்ரை பொஞ்சாதியோட இரு..” “நீங்கள் அங்க போய் என்ன செய்யப் போறியள்..” “அந்த இடத்துக்கு போய் அவையளை மீட்டிட்டு அதுக்கு பிறகு இதை

அசுரனின் குறிஞ்சி மலரே.. 55 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 54

குறிஞ்சி மலர்.. 54 கோதையும் வியாகேசும் பேசிக் கொண்டிருந்த போதே, கையில் அர்ச்சனை தட்டோடு வந்து சேர்ந்தார் நீலரூபி. தாய்க்கும் மகளுக்கும் தனிமை கொடுத்து விட்டு, வியாகேசு அங்கிருந்து போய் விட்டார். நீலரூபிக்கு கோதையைப் பார்த்ததுமே அத்தனை சந்தோஷமாகி விட்டிருந்தது. “அடி பிள்ளை எப்போடி வந்தனீ..” “நீங்கள் கோயிலுக்கு போய் கொஞ்ச நேரத்துலயே வந்திட்டன் நீலும்மா..” “என்னடி சரியா மெலிஞ்சு போனாய்.. ஒழுங்கா சாப்பிடுறேலையோ..” “அங்கத்தையான் சாப்பாடு எனக்கு பிடிக்கேல்லை நீலும்மா..” “சரி விட்டுத் தள்ளு.. இங்க

அசுரனின் குறிஞ்சி மலரே.. 54 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 53

குறிஞ்சி மலர்.. 53 ஜேம்ஸ் சொன்னதை எல்லோரும் திகைப்போடு பார்க்க, அதே திகைப்போடு தான் கோதையும் அவனைப் பார்த்திருந்தாள். தில்லையம்பலம் தான் முதலில் சுதாரித்துக் கொண்டு அவனிடம் கேள்விகளை வீசினார். “ஏன் ஏன் அப்புடி செய்தனியள்..” “ஏன்னா.. நான் தான் என்னோட பேபியை விரும்பீட்டனே.. அப்போ அவளைக் கல்யாணம் செய்றது தானே முறை..” “பேபியா..” “யெஸ்.. என்னோட பேபி..” என்று கொண்டு கோதையை மெல்ல தோளோடு அணைத்துக் கொள்ள, ரூபாவும் தில்லையம்பலமும் விக்கித்துப் போய் பார்த்துக் கொண்டு

அசுரனின் குறிஞ்சி மலரே.. 53 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 52

குறிஞ்சி மலர்.. 52 கோதையும் ஜேம்ஸும் ஜீவோதயம் வந்து இறங்க, அடுத்த பிரச்சினையும் கூடவே வந்து இறங்கியிருந்தது. இருவரும் வருவதற்கு முன்னரே ரூபவர்ஷி அங்கே வந்து, கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தாள். அவளது வருகையை வியாகேசும் எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில் ஜேம்ஸ் மற்றும் கோதையின் திடீர் வருகையையும் அவர் எதிர்பார்க்கவில்லை. ரூபவர்ஷியை ஆள் வைத்து தூக்காது போனாலும், ஜேம்ஸ் கோதையின் கழுத்தில் தான் தாலி கட்டியிருப்பான். ஆனாலும் கோதை எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல் கழுத்தை நீட்ட

அசுரனின் குறிஞ்சி மலரே.. 52 Read More »

error: Content is protected !!