Competition writers

என் பிழை நீ

பிழை – 6 வழக்கமாக வெகு நேரம் அறைக்குள்ளேயே முடங்கி கிடக்கும் முத்துலட்சுமிக்கு ஏனோ இனியாள் வந்த பிறகு புத்துணர்ச்சி கிடைத்தது போல் ஆகிவிட்டது. முதல் நாளே அவரோடு நன்கு இணைந்து விட்டாள் என்று தான் கூற வேண்டும். அதிலும் அந்த பிஞ்சு குழந்தையை அவர் மடியில் ஏந்தி இருக்கும் பொழுதெல்லாம் மற்ற சிந்தனைகள் அனைத்தும் புறம் தள்ளி வைத்துவிட்டு ஏதோ புதிதாய் பிறந்ததைப் போன்று உணர்கிறார். தன் மடியில் கிடக்கும் அந்த சிசுவை ஆசையாக வருடிவிட்டவர் […]

என் பிழை நீ Read More »

வான்முகில்-3

அத்தியாயம்-3 சஷ்டி தனக்கு முன்னால் பம்மிக்கொண்டு நிற்பவனையே வெறிகொண்டு முறைத்துக் கொண்டிருந்தவளுக்கு தன் நிலையை நினைத்து கடுப்பாக இருந்தது… யாருக்கோ உதவி செய்யப் போய் இப்போது அவள் மாட்டிக்கொண்டது தான்  இந்த கடுப்பிற்கு காரணம்.. இப்போது சஷ்டியின் நிலைமை வடிவேலு ஒரு காமெடியில் சொல்வது போல “பேசாம நம்மளும் பெட்டே கட்டி இருக்கலாமோ..” என்ற நிலைமை தான்.. எங்கோ வேலியில் போன ஓணாவை தூக்கி வேட்டியில் விட்டுவிட்ட கதையாக தான் இப்போது சஷ்டியின் நிலை இருந்தது.. அவ்வளவு

வான்முகில்-3 Read More »

11. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 11 அவன் கையை உதறி விட்டு சென்றவளுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக தான் இருந்தது. ஆனாலும் அவள் மேல் எந்த தப்பும் இல்லை என்பதாலும், அவளை சுத்தமாக கண்டுகொள்ளாமல் இருப்பவனுக்கு அவளை பற்றி பேச வேண்டிய தேவை இல்லை என்று தோன்றியதாலும் அவனிடம் துணிந்து பேசிவிட்டாள் மலர்.  நிச்சயம் ஆத்திரம் அடைந்து இருப்பான் என்று தான் நினைத்தாள். ஆனால் என்று அவள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறான் அர்விந்த்? கோபப்படுவான் என்று அவள் எதிர்பார்த்ததற்கு

11. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(7)

அத்தியாயம் 7   “இந்தா பவி” என்று ஜூஸை நீட்டினான் திலீப் வர்மன். அமைதியாக அவன் கொடுத்த ஜூஸை வாங்கி அருந்தினாள் பல்லவி.     பாதி குடித்து விட்டு, “எனக்கு போதும்” என்று ஓரமாக க்ளாஸை வைக்க போக, “ஏய் பவி ஏன் ஜூஸை கீழே வைக்கப் போற குடி” என்றான் திலீப்.   “எனக்கு போதும் திலீப்” என்று அவள் கூறிட, “என்ன போதும் குடி” என்று அதட்டினான். “அதான் சொல்றேன்ல எனக்கு போதும்னு”

அடியே என் பெங்களூர் தக்காளி…(7) Read More »

10. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 10 நிவேதா கார்த்திகேயனுக்கு அழைப்பை எடுத்து, “ஹலோ கார்த்தி எப்படி இருக்கீங்க..?” என்று மிகவும் குழைவாக மயக்கும் குரலில் பேசினாள். இனி எல்லாம் அப்படித்தானே..! ஏனென்றால் அவளது மொத்த சொத்தும் அவனின் பேரில் அல்லவா இருக்கின்றது. இனி சொத்தை தன் பேரில் மாற்றும் வரைக்கும் அவனைக் காந்தக் குரலில் பேசி மயக்கத்தானே வேணும். கார்த்திகேயனிடம் இருந்தோ, “என்ன விஷயம்..” என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே வந்தது. “சரியான சிடு மூஞ்சு ஒரு அழகான பொண்ணு வந்து

10. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

10. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 1௦ மறுநாள் காலை உற்சாகமாக எழுந்த மலர், பால் எடுக்க போகும் போது வழக்கமாக இருட்டில் அவன் அமரும் இடத்தை கண்களால் துழாவிக் கொண்டே சென்றாள். அவன் இருப்பான் என்று நம்பியவளுக்கு முழு ஏமாற்றம். அதன் பின்னரும் அவள் கண்ணிலேயே படவில்லை அவன். ஜனனி வந்து காபி, டிபன் எல்லாம் அரவிந்தின் அறைக்கே எடுத்து சென்றாள். அவன் ஜனனியிடம் சொன்ன கதையை அவள் மலரிடம் சொன்னாள். ஆபிஸ் வேலையில் ஏதோ பிரச்சனையாம், ஆபிஸ் போக

10. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

மயக்கியே என் அரசியே..(5)

அத்தியாயம் 5   “அண்ணையா என்ன யோசனை” என்ற தெய்வானையிடம், “உனக்கு இரண்டு நாத்தனார் இருக்காங்க” என்றான் பிரசாந்த். “ஆமாம் அருணா, அர்ச்சனா” என்றாள் தெய்வானை. “உனக்கு முன்னமே தெரியுமா?” என்ற பிரசாந்த்திடம் “அம்மா சொன்னாங்க அர்ச்சனா ஹஸ்பண்ட் இறந்து போய்விட்டாராம் அதனால் அவங்க பெரும்பாலும் வெளியே வர மாட்டாங்கன்னு அத்தைம்மா சொன்னாங்களாம்” என்றாள் தெய்வானை.   “அந்த பொண்ணுக்கு வயசு எத்தனை இருக்கும் தெரியுமா?” என்ற பிரசாந்த்திடம் , “தெரியாது அண்ணையா” என்றாள் தெய்வானை. “உன்னை

மயக்கியே என் அரசியே..(5) Read More »

தேவை எல்லாம் தேவதையே…..

தேவதை 12   சார் எங்க மீன் வாங்க வந்திங்களா? என கிண்டலாக ஜெய் கேட்க வசி சுத்தி சுத்தி கண்களை அலைய விட்டு வேடிக்கை பார்த்தவன், ஜெய் கேட்ட கேள்வியில் அவன் முகம் பார்த்து.. ச்ச ச்ச இல்ல உங்க கூட தான் போட் ரைடுக்கு வந்தேன் போலாமா!? என திரும்பி தர்ஷியைப் பார்த்து கேட்க.. ஹ்ம்ம் போலாம் என தலையாட்டினாள்… ஜெய் உச்சகட்ட கோவத்திற்கு சென்றவன், தர்ஷியைப் பார்த்து முறைக்க… தேவா தான் மனதில்

தேவை எல்லாம் தேவதையே….. Read More »

6. யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 6 ஏன்… அகல் என்னை காப்பாத்துன்னா? என்ன தான் ஆதினி தன் தங்கையின் மீது கோபத்தில் இருந்தாலும் ஏனோ அவளை பார்த்தவுடன் அந்த மொத்த கோபமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. அதிலும் அவளுக்கு உடல்நலம் சரியில்லை என்று தெரிந்ததும் அவளை நினைத்து மிகவும் கவலைப்பட்டால்… மெல்ல அவள் அருகே சென்று அமர்ந்த ஆதினி அன்போடு பெண்ணவளின் தலை கோதி… “நீ இன்னும் வளரவே இல்ல அம்மு… எனக்கு என்னமோ உன்னை இப்போ பார்க்கும்

6. யாருக்கு இங்கு யாரோ? Read More »

அரிமா – 3

அன்று… கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் கன்னியாஸ்திரி மேரி வசிக்கும் மடத்தில் 1993 ஆம் ஆண்டில், வேதாச்சலம் என்னும் தொழிலதிபர் தன் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதற்காக மதர் மேரியின் தலைமையில் இயங்கும் ஆசிரமத்திற்கு வருகை தந்திருந்தார். இது போல் கருணை உள்ளம் கொண்ட செல்வந்தர்கள் யாரவது தங்களின் வீடு விசேஷங்களை முன்னிட்டு உணவு வழங்கினால் தான் இங்கு வசிக்கும் குழந்தைகளுக்கு, வயிறும் மனமும் நிறைய

அரிமா – 3 Read More »

error: Content is protected !!