Dhanakya karthik

உயிராய் உணர்வில் உறைந்தவளே…(2)

சர்க்கரவர்த்தி கொலை நடந்து இரண்டு வாரங்கள்  கடந்த நிலையில் பள்ளி வழக்கம் போல செயல்பட ஆரம்பித்தது. குந்தவை தன் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள். வகுப்பில் எதையோ பரிகொடுத்தது போல அமர்ந்திருந்தாள் ஒரு மாணவி அவளது பெயர் தாரிகா. அவளைக் கவனித்த குந்தவை அமைதியாக பாடம் நடத்தினாள்.  மற்ற மாணவர்கள் ஆர்வமாக பாடத்தை கவனித்தனர். குந்தவையை பிடிக்காத மாணவர்கள் யாருமே அந்த பள்ளியில் இல்லை. அவள் மற்றவர்களுடன் பழகும் விதமும், மாணவர்களிடம் தான் ஒரு தோழி போலவே […]

உயிராய் உணர்வில் உறைந்தவளே…(2) Read More »

உயிராய் உணர்வில் உறைந்தவளே…(1)

அழகான காலை வேளையில் இரை தேடும் பறவைகளாக மக்கள் கூட்டம் கூட்டமாக நகரமெங்கும் பரவிக் கிடந்தனர். அவரவர் தங்களின் வேலைகளுக்கு வாகனநெரிசலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களின் பயன்பாட்டிற்கு உள்ள உடற்பயிற்சி கூடத்தில் ஆறடியில், சிக்ஸ்பேக் உடல்கட்டுடன், குத்தீட்டி பார்வையுடன் கூடிய பழுப்பு நிற விழிகள், கூரிய நாசி, புகைப்பழக்கம் இல்லாததால் சிவந்த உதடுகள், அளவான அழகான மீசையுடன் கூடிய ஆணழகனான இருபத்தி எட்டு வயது வாலிபன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். உடற்பயிற்சியை

உயிராய் உணர்வில் உறைந்தவளே…(1) Read More »

மை டியர் மண்டோதரி…(16)

என்ன மேடம் எப்ப பாத்தாலும் இப்படி முறைச்சுக்கிட்டே இருக்கீங்களே என்ன விஷயம் யார் யாரையோ நம்புறீங்க என்ன நம்ப மாட்டேங்கறீங்களேன்னு சொன்னா இப்படி முறைச்சு பார்த்துட்டு இருக்கீங்க என்றான் தசகிரீவன். உன்னை எதுக்கு நான் நம்பனும் என்ற ஷ்ராவனியிடம் என்னங்க இப்படி சொல்றீங்க ஒரு பொண்டாட்டி ஒரு புருஷனை நம்பாமல் இருக்கலாமா என்றான் தசகிரீவன் . அடி செருப்பால யார் யாருக்குடா பொண்டாட்டி? என்ற ஷ்ராவனியிடம்  செருப்பால அடிக்கிறேன்னு சொல்றீங்க அப்ப நான் தான் உங்க புருஷன்

மை டியர் மண்டோதரி…(16) Read More »

மை டியர் மண்டோதரி..15

“என்ன குகன் ஏதோ  யோசனையா இருக்க போல” என்ற தசகிரிவனிடம் “ஒன்றும் இல்லை அண்ணா” என்றான் குகநேத்ரன். “பொய் சொல்லாதடா உன்னை பற்றி எனக்கு தெரியாதா என்ன யோசனை வைஷ்ணவி பற்றியா” என்றான் தசகிரீவன்.  “ஆமாம் அண்ணா அந்த பொண்ணுக்கு என்கேஜ்மென்ட்னு சொல்லுச்சு இப்போ ஒரு பொண்ணுக்கு கல்யாணம் அப்படின்னா அவள் முகத்தில் அந்த சந்தோஷம் தெரியும் தானே. ஆனால் இந்த பொண்ணு என்கேஜ்மென்ட் முடிஞ்சு ஆபீஸ் வந்ததிலிருந்து எதையோ பறிகொடுத்தது மாதிரியே இருக்காள் என்ன பிரச்சனைன்னு

மை டியர் மண்டோதரி..15 Read More »

மை டியர் மண்டோதரி…14

“ஏங்க உங்களைத் தாங்க அப்பத்தில் இருந்து ஷ்ராவனி மேடம்னு கூப்பிட்டு இருக்கேன் உங்க காதுல விழுகலையா” என்றான் தஷகிரிவன் . அவனை முறைத்தவள், “எதுக்கு என்னை கூப்பிட்டுட்டு இருக்க” என்றாள் ஷ்ராவனி. “எதுக்கு கூப்பிடுவாங்க சப்ஜெக்ட்ல டவுட் நீங்க என்னோட ப்ரொபசர் தானே உங்ககிட்ட தானே டவுட் கேட்க முடியும் ” என்ற தஷியை முறைத்தவள்,  “நிஜமாவே டவுட் கேட்க தான் என்னை கூப்பிட்டியா” என்றாள் ஷ்ராவனி. “பின்னே என் கூட சினிமாவுக்கு வாங்கனு சொல்றதுக்கா கூப்பிட்டேன்,

மை டியர் மண்டோதரி…14 Read More »

மை டியர் மண்டோதரி…(13)

“என்னடி இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை தூக்கி வச்சுட்டு உக்காந்துட்டு இருக்கீங்க” என்ற வளர்மதியிடம், “வேற என்ன சித்தி பண்ண சொல்றீங்க” என்றாள் ஷ்ராவனி.   ” என்னடி என்ன ஆச்சு” என்றார் வளர்மதி. “அக்காவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமே இல்லை அவரோட கட்டாயத்தினால் அக்காவோட வாழ்க்கையை பழி கொடுக்கிறாரோ என்ற பயம் எங்க ரெண்டு பேருக்குள்ளே இருக்கு , ஆனால் அம்மாவுக்கு அந்த பயம் கொஞ்சம் கூட இல்லையா?” என்றாள் ஷ்ராவனி.  

மை டியர் மண்டோதரி…(13) Read More »

மை டியர் மண்டோதரி…(12)

ஷ்ராவனி சொன்னது போலவே மறு நாள் அவளது தந்தை கல்லூரிக்கு வந்தார். கல்லூரியில் தசகிரீவன் அவளைப் பார்த்து வணக்கம் வைத்திட யார் இது என்றார் கதிர்வேலன் .என்னோட ஸ்டூடன்ட் இவதான் நேத்து என்னை டிராப் பண்ணினான் என்றாள் ஷ்ராவனி . இவன் ஸ்டுடென்ட்டா கொஞ்சம் கூட நம்புற மாதிரி இல்லை என்ற கதிர்வேலன் அவனைப் பற்றி கல்லூரியில் விசாரித்து அவன் மாணவன் தான் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே கல்லூரியை விட்டு சென்றார். அவளுக்கு அவமானமாக இருந்தது தன்

மை டியர் மண்டோதரி…(12) Read More »

மை டியர் மண்டோதரி…11

ஹீரோ தான் என்று நினைத்தவள் தன் வீட்டிற்கு சென்று சோஃபாவில் பொத்தென்று விழுந்தாள். என்னாச்சு ஷ்ராவி என்ற வைஷ்ணவியிடம் பைக் பஞ்சர் அக்கா என்றாள் சோகமாக.   அப்பறம் எப்படி வந்த ஷ்ராவி என்ற வைஷ்ணவியிடம் என் ஸ்டூடண்ட் கூட அக்கா பிளீஸ் அம்மா, அப்பா கிட்ட பஸ்ல வந்தேன்னு தான் சொல்லப் போகிறேன். நீயும் அப்படியே சொல்லிரு அக்கா என்றாள் ஷ்ராவனி. சரி ஷ்ராவி என்ற வைஷ்ணவி தங்கைக்கு தேநீர் வைத்துக் கொடுத்தாள்.    

மை டியர் மண்டோதரி…11 Read More »

மை டியர் மண்டோதரி….10

யாருடா நீ பைத்தியமா என்று வாய் முனகினாலும் மனமோ அந்த பைத்தியக் காரனைத் தான் சுற்றி வந்தது ஷ்ராவனிக்கு. தன் தலையில் தட்டி விட்டு எழுந்து பைக் ஸ்டாண்டிற்கு வந்தாள். அவளது பைக் பஞ்சர் ஆகி இருக்கவும் கடுப்பானவள் எவன் பார்த்த வேலை இது என்று நொந்து கொண்டவள் அய்யோ என் ஹிட்லர் டாடி வீட்டுக்கு வருவதற்குள் போகனுமே ஆல்ரெடி அந்த இடியட் தஷியால் வேற அரை மணி நேரம் வேஸ்ட் ஆகி போச்சு என்று புலம்பினாள்.

மை டியர் மண்டோதரி….10 Read More »

மை டியர் மண்டோதரி…

யாருடா நீ பைத்தியமா என்று வாய் முனகினாலும் மனமோ அந்த பைத்தியக் காரனைத் தான் சுற்றி வந்தது ஷ்ராவனிக்கு. தன் தலையில் தட்டி விட்டு எழுந்து பைக் ஸ்டாண்டிற்கு வந்தாள். அவளது பைக் பஞ்சர் ஆகி இருக்கவும் கடுப்பானவள் எவன் பார்த்த வேலை இது என்று நொந்து கொண்டவள் அய்யோ என் ஹிட்லர் டாடி வீட்டுக்கு வருவதற்குள் போகனுமே ஆல்ரெடி அந்த இடியட் தஷியால் வேற அரை மணி நேரம் வேஸ்ட் ஆகி போச்சு என்று புலம்பினாள்.

மை டியர் மண்டோதரி… Read More »

error: Content is protected !!