Kowsalya Velmurugan

16) செந்தனலாய் பொழிந்த பனிமழை

அன்பினி புன்னகை முகமாக சிரித்த வகையில் தனது மொபைலில் உரையாடிக் கொண்டிருந்தாள்…   கண்டிப்பா சேர்…இன்னும் தேர்ட்டி டேஸ்ல நீங்க எதிர்பாக்குற டைம்ல எல்லாம் தயாரா இருக்கு…உங்க ஸ்டூடண்ட் மேல நம்பிக்கை இல்லையா…   அவளோடு அழைப்பில் இருந்தவர் அன்பினியின் தலைமை ஆசிரியரான இளங்கோவன் அவர்கள்…நல்ல குணம் கொண்டவர்… தெரியாத எந்த ஒரு செய்தியையும் யார் சொல்லி கொடுத்தாலும் ஏற்று கொள்ளும் பக்குவம் உடைய முதியவர்..   தன்னுடைய மகனின் வருங்கால வீட்டினை முழுவதும் மண்டேலா ஆர்ட்டில் […]

16) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

15) செந்தனலாய் பொழிந்த பனிமழை

ஐந்து வயதை தாண்டிய வருட கால அவகாசத்தோடு நகர்ந்த ஆதிரனுக்கு நினைவு முழுவதும் தங்களின் பெற்றோருக்கு விருப்பமான அன்பினியை சுற்றியே இருந்தது…   அவன் கண்ணுக்கு புலப்படாத தொலைவில் அவளை பற்றி அவன் அறிந்து கொள்ளாத நிலையில் அவனை வைத்து விட்டு சென்றிருந்தாள் அன்பினி…   ஆதிரனின் தேடல்கள் அனைத்தும் அவனுக்கு தோல்வியை தழுவியது.. பெற்றோரிடம் கேட்கலாமா என்ற போதெல்லாம் அவனை வெறுத்து வைத்து விட்டார்கள் இருவரும்…   சங்கீதா கூட இப்போதெல்லாம் உணவு சமைப்பது வீட்டை

15) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

14) செந்தனலாய் பொழிந்த பனிமழை

சச்சச்ச… எத்தனை கூட்டம்…போனா பொழுதே ஆகிடுது…என்ன இருந்தாலும் நமக்கு பிள்ளைங்க தான் முக்கியம்… அலுத்து கொண்டவாறு வந்திருந்தாள் தீபாவும் ரம்யாவும்… ரம்யாவின் வயது இப்போது இரட்டை வருடமான பதினாறாம்…ஆதலால் அவளுக்கு நல்லது எதுவும் நடக்காமல் உள்ளது என்று ஜோசியரிடம் சென்று பாடம் போட்டு கொண்டு வந்தாலாம்… அப்போது தான் அவளுக்கு ஆதிரனுக்கும் இப்போது இரட்டை வயது என்பது நினைவு வர அவனுக்கும் மந்திரித்த இந்திரம் வாங்கி வந்துள்ளேன் என்று வந்து அமர்ந்திருந்தாள் தீபா… ஆதிரனிடம் அவற்றை ஒப்படைத்துவிட்டு

14) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

13) செந்தனலாய் பொழிந்த பனிமழை

சச்சச்ச… எத்தனை கூட்டம்…போனா பொழுதே ஆகிடுது…என்ன இருந்தாலும் நமக்கு பிள்ளைங்க தான் முக்கியம்… அலுத்து கொண்டவாறு வந்திருந்தாள் தீபாவும் ரம்யாவும்…   ரம்யாவின் வயது இப்போது இரட்டை வருடமான பதினாறாம்…ஆதலால் அவளுக்கு நல்லது எதுவும் நடக்காமல் உள்ளது என்று ஜோசியரிடம் சென்று பாடம் போட்டு கொண்டு வந்தாலாம்…   அப்போது தான் அவளுக்கு ஆதிரனுக்கும் இப்போது இரட்டை வயது என்பது நினைவு வர அவனுக்கும் மந்திரித்த இந்திரம் வாங்கி வந்துள்ளேன் என்று வந்து அமர்ந்திருந்தாள் தீபா…  

13) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

12) செந்தனலாய் பொழிந்த பனிமழை

தொலைக்காட்சியில் இன்னும் இரு தினங்களில் புயல் மழை பொழிய போகிறது… ஆதலால் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது என்ற செய்தியினை பார்த்துக் கொண்டிருந்தால் தீபா… அவளோடு ரம்யாவும் காஃபியை அருந்திக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள்…   மீரா அக்கா இன்னைக்கு ஏன் காஃபி டேஸ்ட் நல்லாவே இல்ல …   எதிலும் ஒரு சந்தேகம் மட்டும் அவளுக்கு… உணவு முதல் தான் உடுத்தும் உடை வரை அலங்கரித்து வைக்கும் மீராவினை எப்பொழுதும் கடிந்து

12) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

11) செந்தனலாய் பொழிந்த பனிமழை மற்றும்

பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்தவன் ஆதிரன் என்ற தலைப்புச் செய்தியோடு தொலைக்காட்சி பெட்டியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த செய்தியை கண்டு அன்பரசியும் இன்பரசனும் வெகு மகிழ்ச்சி அடைந்தனர்…. அதை அடுத்த மதிப்பெண் ஒரே ஒரு மதிப்பெண்ணால் இரண்டாம் இடத்தை தட்டி செல்கிறாள் அன்பினி என்று பின்குறிப்போடு அந்தச் செய்தி நிறைவு செய்தார்கள்.   இப்போது இந்த செய்திக்கு துள்ளி குதித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள் பாஸ்கரனும் ஸ்ரீஜாவும்…   நால்வரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு தங்களின் சந்தோஷத்தினை பகிர்ந்து

11) செந்தனலாய் பொழிந்த பனிமழை மற்றும் Read More »

10) செந்தனலாய் பொழிந்த பனிமழை

எல்லாரும் எப்ப பார்த்தாலும் அவளுக்கு மட்டுமே சப்போர்ட் பண்றீங்க.   நான் தான உங்க மகன் ஆனால் எப்ப பார்த்தாலும் அன்பு அன்பு அன்பு.  எரிச்சல் தான் ஆகுது.   எனக்குனு எந்த நம்பிக்கையும் இல்லாமல் என்ன சுக்கு நூறா உடச்சிட்டிங்க.   இதற்கெல்லாம் முழு காரணம் தீபா மட்டுமே!…     ஆதரனின் இரு கன்னங்களிலும் அனைவரும் மாறி மாறி அடித்தார் போன்று இருந்தது… சங்கீதாவிற்காக பேசினான் எனில் அவனது வஞ்சகத்தை அவ்வாறாக திசை திருப்பி

10) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

9) செந்தனலாய் பொழிந்த பனிமழை

திருதிருவென‌ முளித்த ஆதிரனை அன்பரசி சொல்லுடா… எதுக்கு அவ இங்க வேலை செய்யுறா?…அதுவும் உனக்காகனு சொல்றா?…   அவ வேலை செய்யறதுக்கு நான் என்னமா பண்ண முடியும்….   அப்புறம் எதுக்காக அவ உனக்காக தான் வேலை செய்கிறேன் என்று சொல்கிறாள்.   அது நீ அவளை கேட்டு தான் முடிவு எடுக்கணும் எனக்கு தெரியாதுப்பா…   அன்பரசியை எப்படியாவது சமாளித்து விடலாம் என ஆதிரனும் மழுப்பினான்.   அன்பரசி அன்பினியிடம் திரும்பி இப்போ உண்மையை சொல்லப்

9) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

8) செந்தனலாய் பொழிந்த பனிமழை

நாட்கள் வெகு வேகமாக நகர தொடங்கின. இப்போது அன்பினியும் ஆதிரனும் பன்னிரண்டாம் ஆம் வகுப்பின் காலாண்டு தேர்வில் அமர்ந்திருக்கிறார்கள்.   இன்று தமிழ் மற்றும் ஆங்கிலம் முடிந்து கணித வகுப்பு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது.  ஆதி அனைத்து கணக்குகளையும் கனகச்சிதமாக நியாபகம் வைத்திருந்தான். அன்பினி நிலை தான் அந்தோ பரிதாபம்.   தினம் செய்யும் மூன்று மணி நேர வேலையோடு இந்த தேர்வும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் போராடி ஓரளவுக்கு எழுதி இருந்தவளுக்கு

8) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

7) செந்தனலாய் பொழிந்த பனிமழை

ஆண்டு விழாவில் பள்ளிகளில் அலைமோதும் கூட்டம் அங்கே இருந்தன. முன்னால் மாணவர்கள்,அவர்களின் பெற்றோர்கள், முன்னால் மாணவர்களாக இருந்து தற்போது அரசு பணியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த மாணவர்கள், கூடுதலாக அங்கு வேலை செய்த பணியாளர்கள், ஆசிரியர்கள் பதவியில் இருந்த உயர் அதிகாரிகள், மாணவர்களின் நண்பர்கள், பக்கத்து பள்ளி மாணவர்கள் என அனைவரும் அங்கே கூடி இருந்தார்கள்.   அத்தோடு அந்த ஊரின் வைஸ் பிரசிடெண்ட் மற்றும் உள்ளூர் தலைவர் என்று அனைவரும் அங்கே இருந்தனர்.   ஆதிரன் மற்றும் அன்பினியோடு

7) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

error: Content is protected !!