18. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 18 “என்னை விட்டு எப்போ போகப் போற?” அவன் கேட்ட கேள்வி அவளுள்ளத்தில் ஆயிரமாயிரம் அதிர்வலைகளை உண்டு பண்ணியது. “விட்டு போகப் போகனுமா? எதுக்கு?” அடி நுனி புரியாமல் கேட்டாள் காரிகை. “ஓஓ! எப்போ விட்டுப் போகனும்னு இன்னும் யோசிக்கலயா? ஓகே. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல. அப்பறமா யோசிச்சு சொல்லு” என்றவன் யுகனின் அருகில் சாய்ந்து கொள்ள, ஏன் இப்படிக் கேட்கிறான் என்று […]
18. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »