Shamla Fasly

8. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 08   மாரிமுத்துவின் வீட்டில் அவரது குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரே நாளில் நிச்சயதார்த்த ஏற்பாடுகளைச் செய்து விட்டார் அவர்.   பணச் செல்வாக்கும், ஆட்பலமும் அதற்கு உதவ ஒவ்வொருவரையும் வேலைக்கு ஏவினார்.   “மகி! அந்தத் தட்டை எடுத்து வை” என்க, அவள் சொன்ன வேலையைச் செய்து விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.   அடுத்த ஒரு நிமிடத்தில், “மகி” என்ற அழைப்பு கேட்க, “மகீஈஈஈ […]

8. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

7. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 07   ராஜீவைக் கண்ட நொடி கண்களில் காதலும், கண்ணீரும் ஒருங்கே வழிய நின்றாள் ஜனனி.   இதழ் பிரித்துப் புன்னகை பூத்தான் அவன். இருவர் பார்வையும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.   “ராஜீவ் அண்ணா” எனும் மகிஷாவின் குரலில் மோன நிலை கலைந்து, “ஹேய் மகி குட்டி” என்றழைத்தான் ஆடவன்.   “வர்றது தான் வந்தீங்க. எனக்குனு ஒரு ஆளைக் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல? வெளியூர் பையனுக்காக

7. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

6. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 06   மாரிமுத்துவின் முன்னால் சரணடைந்திருந்தனர் மனைவியும், மூன்று பெண் மக்களும். “நந்திதாவுக்கு வரன் வந்திருக்கு. நான் முடிவு பண்ணலாம்னு இருக்கேன்” என்ற வார்த்தையில் அதிர்ச்சியடைந்தனர் நால்வரும். “யாருங்க? எந்த ஊர்?” ஜெயந்திக்கே இது புது தகவல். “பக்கத்து ஊர். பெயர் சத்யா. சாப்ட்வேர் இன்ஜினியர். கை நிறைய சம்பாதிக்கிறார். நல்ல குடும்பமும் கூட” என்று அவர் சொல்ல, “அக்கா கிட்ட கேளுங்க பா” என்றாள் ஜனனி. “இது

6. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

5. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 05   “அப்பா இறந்த நேரம் நீ எனக்கு ஒரு ப்ராமிஸ் தந்த நினைவிருக்கா?” தேவ் கேட்டதும், “ம்ம் நினைவிருக்கு. அது எதுக்கு?” கோபத்தில் இருந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “நான் என்ன கேட்டாலும் தர்றதா சொன்ன. இப்போ அதைக் கேட்கிறேன். நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும் சத்யா” அவனை நேருக்கு நேர் பார்த்தவாறு சொல்லி விட்டான் தேவன். அனைவரும் அதிர்ந்து போயினர். அவன் இப்படிக் கேட்பான் என்று எவரும்

5. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

4. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 04   “அக்கோவ்! நான் தூங்கப் போறேன்” என்று மகிஷா சொல்ல, “தூங்குறதா இருந்தா மூடிட்டு தூங்கு டி. லைட் ஆஃப் பண்ணிடு” என்றாள் ஜனனி. நந்திதா ஏற்கனவே உறங்கியிருக்க, “கும்பகர்ணி தூங்கிருச்சு. வௌவால் கொட்ட கொட்ட முழிச்சிட்டு பூ பறிக்க போகுது” என்றவளை,  “அவ கும்பகர்ணி. நான் வௌவால். நீ என்னடி தேவாங்கா?” என முறைத்தாள். “நான் தேவதை. தேவதை மாதிரி அழகா இருக்கேன்ல?” புருவம் உயர்த்தினாள்.

4. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

3. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 03   இரவு வானம் இருள் பூசிக் கொண்டிருக்க, பல்கோணியில் நின்று அதனை நோக்கினான் சத்யா.   வானின் நிலவு அவன் மனதை பழைய நினைவுகளுக்கு இட்டுச் செல்லத் துவங்க, விழிகளோ அலைபேசியினுள் புகுந்தன.   அவனது மனதுக்கு அமைதி தருவது அந்த அலைபேசி தான். அதனுள் டவுன்லோட் செய்திருக்கும் ‘பிரதிலிபி’ தளத்தில் இருக்கும் கவிதைகளைப் படிப்பான்.   ஏனோ சிறு வயதில் இருந்து கவிதைகள் என்றால் அவனுக்கு

3. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

2. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 02   தந்தையின் குரல் கேட்டு மூவரும் அச்சத்தோடு பார்த்தனர். “எங்கே இந்த பொண்ணுங்க? போய் பாரு ஜெயா” என மனைவியை ஏவினார் மாரிமுத்து. கணவன் சொல் கேட்டு தலையசைப்போடு அறையினுள் நுழைந்தவரின் விழிகள் மகள்களைத் தேடி அலைபாய்ந்தன. “நந்து! ஜானு! அடியே மகி” மூவரின் பெயர்களையும் வரிசையாக அழைக்க, “பார்த்தியாக்கா இந்த அம்மாவுக்குள்ள கொழுப்பை? உங்களை அழகா கூப்பிட்டு எனக்கு மட்டும் அடியேனு அடைமொழி போடுறாங்க” பாத்ரூமினுள்

2. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

1. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 01   அடைமழை பெய்து நின்றதற்கு அறிகுறியாய் வீதியில் தண்ணீர் சாயம் பூசியிருந்தது. மழை முகில் சூழ் வானை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த ஆடவனின் விழிகள் கலங்கிச் சிவந்திருந்தன. இரண்டு வருடங்களுக்குப் பின், இந்திய மண்ணை மிதித்தவனது மனதினுள் பல்லாயிரம் எண்ணங்கள். விமான நிலையத்திலிருந்து வந்து, மழைக்காக சாலையோரம் ஒதுங்கியவனுக்கு அம்மழை வாசம் பழைய நினைவுகளின் கசப்பை மீண்டுமொரு முறை நினைவுபடுத்திச் சென்றது. கண்களை இறுக மூடிய நொடி,

1. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

எபிலாக் – அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 எபிலாக்   ஐந்து வருடங்களின் பின்,   ருத்ரனின் வீட்டு‌ போர்டிகோவில் வழுக்கி வந்து தன் மூச்சை நிறுத்தியது அந்த கார். காரிலிருந்து இறங்கி வீட்டு வாயில்படியில் நின்று “நிதி குட்டி” என்று குரல் கொடுத்தார் செல்வன்.   பாதி மூடியிருந்த அறைக்கதவைத் திறந்து கொண்டு “தாத்தா” என‌ ஓடி வந்த ஐந்து வயது சிறுமியை அள்ளித் தூக்கிக் கொண்டார் செல்வன்.   அச்சத்தத்தில் அஞ்சனா, ருத்ரன் மற்றும்

எபிலாக் – அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

26. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 26 (இறுதி அத்தியாயம்) நான்கு மாதங்கள் கழித்து,   இரவு மணி ஒன்பதைத் தாண்டியிருக்கும். பைக்கை நிறுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்தான் நிதின். அறுவடை காரணமாக வேலைப்பளு அதிகமாகி இருந்ததில் வழமைக்கு மாறாக தாமதமாகி விட்டது.   தன்னவளைத் தேடி அலைபாய்ந்த விழிகளை அங்குமிங்கும் சுழற்ற சோஃபாவில் தூங்கி விட்டிருந்தாள் ஆலியா.   சோர்ந்து போயிருந்த முகம் அவன் மனதைத் துளைத்தது. அருகினில் அமர்ந்து அவள் தலையை

26. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

error: Content is protected !!