25. அபயமளிக்கும் அஞ்சன விழியே!
🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 25 “காதலின் கைகளில் பொம்மையாய் உடைகிறேன்…” எனும் பாடல் வரியை இதழோரம் உச்சரித்தவாறு கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொண்டிருந்தான் ருத்ரன் அபய். “என்ன சார் காலங்காத்தால பாட்டு?” தலை துவட்டிக் கொண்டு கேட்டாள் அஞ்சனா. அவளைத் திரும்பி நோக்கியவன், “தேவதை இவள் ஒரு தேவதை. அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமா?” பாடியதோடு மட்டும் நில்லாமல் அவள் பூமுகத்தை ரசனை பொங்க பார்த்தான். […]
25. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »