Shamla Fasly

108. ஜீவனின் ஜனனம் நீ.

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 108   “யுகி! நான் அழகா இருக்கேனா?” தனது டிஷர்ட்டை சரி செய்தவாறு கேட்டான் அகி.   “இப்படி கேட்டா இல்லன்னா சொல்ல முடியும். ஆமா அழகாத் தான் இருக்க” என்றவாறு முடியைச் சீவினான் யுகி.   “அவன் எவ்ளோ ஆசையா கேட்டான்? அதுக்கு இப்படியா பதில் சொல்லுவ?” அண்ணன் மகனின் தலையில் தட்டினான் தேவன்.   “நான் அவன் கூட கோவமா இருக்கேன் சித்தா. என் முடியைக் […]

108. ஜீவனின் ஜனனம் நீ. Read More »

107. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 107   அறையினுள் வந்த வினிதாவின் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி பக்கமாக வைத்து விட்டு அவளைத் தன்னருகே அமர வைத்தான் தேவன்.   அவளின் கையைப் பிடித்தவன், அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, “என்ன தேவ்?” கேள்வியாக அவன் முகம் பார்த்தாள் பாவை.   “இல்லடி என்னால நம்பவே முடியல. உன்னைப் பிரிந்து வாழ்ந்த அந்த டைம்ல ரொம்பவே உடைஞ்சு போயிருந்தேன். என்

107. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

106. ஜீவனின் ஜனனம் நீ

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 106   ‘வெடிங் வேர்ஷன்’ திருமண மண்டபம் மங்களகரமாக விளங்கிற்று. எங்கும் தோரணங்கள் ஜெகஜோதியாகப் பளபளக்க, உறவுகளின் வருகையில் அவ்விடம் களைகட்டி இருந்தது.   ஒன்றல்ல, இரண்டல்ல. இன்று இம்மண்டபத்தில் மூன்று திருமணங்கள் நடைபெறுகின்றன என்றால் சும்மாவா? மேளதாளங்கள் செவியை நிறைத்தன.   அழகாக அலங்கரிக்கப்பட்ட மலர்ப்பதாகையில் மூன்று ஜோடியின் பெயர்களும் எழுதப்பட்டு இருந்தன.   தேவன் வெட்ஸ் வினிதா ரூபன் வெட்ஸ் மகிஷா கார்த்திக் வெட்ஸ் தன்யா 

106. ஜீவனின் ஜனனம் நீ Read More »

105. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 105   கடற்கரையைக் கண்டதும், கொள்ளை இன்பம் பொங்க கை கோர்த்து ஓடினார்கள் சிறுவர்கள்.   “எப்படி ஓடுறாங்க பாருங்க” என்றபடி நடந்த ஜனனியைப் பார்த்து, “நாமளும் ஓடலாமா?” எனக் கேட்டான் சத்யா.   “அச்சோ என்னால ஓட முடியாது” என அவசரமாக மறுக்க, “அகி யுகி வரட்டும். அவங்களை வெச்சு உன்னை இன்னிக்கு ஓட விடுறேன்” என்று அவளின் செல்லமான முறைப்பை வாங்கிக் கொண்டான்.   “வீடு

105. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

104. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம்‌ 104   எழிலழகனுடன் ஹாஸ்பிடல் சென்று வந்தாள் நந்திதா. வீட்டினுள் நுழைந்த நந்திதாவுக்கு கண்கள் அகன்று விரிந்தன.   அன்னம்மாளுடன் கதைத்துக் கொண்டிருந்த ஜெயந்தியின் அருகில் மாரிமுத்துவும் அமர்ந்திருந்தாரே. இத்தனைக்கும் அவர் இங்கு வந்ததில்லை.   “அப்பா” என்று அழைத்தவாறு செல்ல, “ஓடி வராத புள்ள. வாயும் வயிறுமா இருக்குறப்போ இப்படி பண்ணக் கூடாது” அன்புடன் கடிந்து கொண்டார் மாரிமுத்து.   ஆம்! நந்திதா கர்ப்பமாக இருந்தாள். இப்பொழுது

104. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

103. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 103   “ஜானு வாங்க” ஜனனியை அழைத்தான் அகிலன்.   “என்ன டா செல்லம்?” அவனது அருகில் வந்த ஜானு, தோட்டத்தைப் பார்த்தாள்.   வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது. அவளுக்கோ மழையைப் பார்த்ததும் அதில் நனையும் ஆவல். இருந்தும் அவள் நனைவதைப் பார்த்து சிறுவர்களும் வந்து நனைந்தால் அது சரியாக இருக்காது என தனது ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.   வானத்தில் நிலவை நோக்கினாள். பௌர்ணமி நிலவு

103. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

102. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம்‌ 102   மாரிமுத்துவின் கண்கள் நிறைவான மகிழ்வுடன் இருந்த தன் குடும்பத்தைப் பார்த்தன. ஒரு புறம் நந்திதாவும் எழிலும் ஜோடியாக அமர்ந்திருந்தனர். மற்றைய பக்கம் சத்யா, ஜனனி மற்றும் குழந்தைகள்.   சத்யாவின் குடும்பத்தினர் மற்றும் எழிலின் தாயுடன் கதையளந்து கொண்டிருந்த ஜெயந்தியிற்கும் உள்ளத்தில் உவகை பூத்தது.   நந்து மற்றும் மகியுடன் உரையாடிக் கொண்டிருந்தாள் ஜனனி. மகியின் கண்கள் அடிக்கடி ரூபனைச் சுற்றி வந்தன. அவள் பார்க்காத

102. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

101. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 101   “அம்மாஆஆஆ” எனும் சத்தத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு சமயலறையில் இருந்து வந்தாள் ஜனனி.   யுகன் கீழே விழுந்திருக்க, அழுது கொண்டிருப்பவனை அகி தூக்க முயன்றான்.    “கண்ணா” எனும் அழைப்புடன் சென்று அவனைப் பிடித்துத் தூக்கி சோஃபாவில் அமர வைத்தாள்.   “ஆஆ! வலிக்குது ஜானு” காலைப் பிடித்துக் கொண்டு வலியில் முகம் சுருக்கினான்.   அங்கு வந்த சத்யாவும் அவனது காலைப் பார்க்க

101. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

100. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம்‌ 100   காலை ஆட்டியவாறே சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் ஜனனி. வலிகள் யாவும் அவனது அன்பில் கரைந்து உருகிப் போனது போல் இருந்தது.   வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பாவையவள். அவளுக்கு பேச்சுக் கொடுத்துக் கொண்டே ஃப்ரைட் ரைஸ் செய்தான் சத்யா.   அவனுக்கு சமைப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் அதற்கு அவன் வெளியூர் சென்ற போதும் நேரமில்லை, இங்கு வந்த பின்னரும் வழியமையவில்லை.

100. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

99. ஜீவனின் ஜனனம் நீ..

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 99   அழகான காலைப் பொழுது. உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தாள் ஜனனி. மேகலை தேவனுடன் சொந்தக்கார வீடொன்றிற்கு சென்றிருந்தார். வர நாளையாகும் என்று கூறி இருந்தார்.   கழுவி விட்டு வந்து உணவு சமைக்க எண்ணியவள் எழுந்து செல்ல, “எங்கே போற ஜானு?” என்றவாறு வந்தான் சத்யா.   “சமைக்கப் போறேன். அகி, யுகியை நர்சரி அனுப்பவும் வேணும்ல?” என்று கூற, “மதியம் சமைச்சுக்கலாம். இப்போ ஏதாச்சும்

99. ஜீவனின் ஜனனம் நீ.. Read More »

error: Content is protected !!