44. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥
சொர்க்கம் - 44 செந்தூரியை நினைத்து வன்மத்தின் உச்சியில் தகித்துக் கொண்டிருந்தான் சேகர். மிகவும் அழகான செந்தூரியின் பின்னே சுற்றி அவன் காதலிக்க வைத்ததெல்லாம் வீணாகிப் போய்விட்டதா.? அவளை சினிமாவில் நடிக்க வைத்து பணக்காரனாகி விடலாம் என்ற கனவுக் கோட்டையை அவன் கட்டி வைத்திருக்க அனைத்தும் நொறுங்கி அல்லவா போய்விட்டது. வெல்லம் சாப்பிட்டது ஒருவன் விரல் சூப்புவது இன்னொருவனா..? அவள் நடிப்புத் துறைக்கு வருவதற்கு அவன் தானே காரணம். அந்த நன்றி கூட சிறிதுமில்லாமல் அவள் பெரிய […]
44. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »