Novels

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 2 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 2 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   “யாரு பாட்டி அந்த சுந்தரி? எப்பவும் அவங்க வந்துருவாங்க வந்துருவாங்கன்னு சொல்லிட்டு ஓடுறீங்க.. ஏன் அவங்க அவங்க வீட்ல இருக்க மாட்டாங்களா? அவங்க வரலைன்னா நீங்க இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு நிதானமா போவீங்க இல்ல? ”    சுந்தர் கேட்க “இல்லப்பா.. அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு.. அவ அக்கா வீட்ல இருக்கா.. […]

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 2 ❤️❤️💞 Read More »

வேந்தன்… 28

வேந்தன்… 28 வரும் வழியில் என்ன சொன்னால் பொருத்தமாக இருக்குமென காரணங்களை யோசித்து வைத்தவளுக்கு வாசலில் காலை வைத்ததும்தான் காலையில் நடந்த கூத்து நினைவுக்கு வந்தது. “ஆண்டவா பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடையாதுன்னு சொல்வாங்க. நான் வேற பொய் மேல பொய்ன்னு கணக்கில்லாம சொல்லிக்கிட்டு இருக்கேன். எங்க போய் முடிய போவுதோ தெரியலையே, என்னை மன்னிச்சிக்கப்பா” கடவுளுக்கு ஒரு விண்ணப்பம் வைத்தவள் வீட்டுக்குள் வந்தாள். வரும் போதே வீட்டில் யார் யார் இருக்காங்கன்னு அவசரமாக பார்த்தும்

வேந்தன்… 28 Read More »

வாடி ராசாத்தி – 15

வாடி ராசாத்தி – 15 கேபி அவளை வரச்சொல்லி இருப்பானோ இல்லைனா இந்த பொண்ணுக்கு எப்படி இவ்வளவு தைரியம் இங்கே வர என்று யோசித்த ஜெயந்தி, “இந்த வீட்டுக்கு வந்து பார்த்து பேசி பழகற வேலையெல்லாம் எனக்கு பிடிக்காது….” “என்ன அத்தை, நான் ஏதோ உங்களை பொண்ணு பார்க்க வந்துட்டு போன மாப்பிள்ளை மாதிரி, என்னை பார்க்கமாட்டேன், பேசமாட்டேன், பழக மாட்டேன்னு பதறி போறீங்க….” “என்ன உளர்ற?” ஜெயந்திக்கு தான் புரியவில்லை மற்ற இருவருக்கும் அவள் ஜெயந்தியை

வாடி ராசாத்தி – 15 Read More »

15. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜

முள் – 15 எந்த விதமான ஆடம்பரமும் இல்லாமல் நடந்தேறிக் கொண்டிருந்தது யாஷ்வின் மற்றும் சாஹித்யாவின் பதிவுத் திருமணம். யாஷ்வினுக்கு உறவு என்று யாரும் இல்லையாதலால் அவனுடன் படித்த நண்பன் ஒருவன் மட்டுமே அவனுக்காக அங்கே வந்திருக்க அவனா இயந்திரம் போலத்தான் செயற்பட்டுக் கொண்டிருந்தான். கையெழுத்து வைக்கச் சொன்ன இடத்தில் தன்னுடைய கையொப்பத்தை வைத்து விட்டு நிமிர்ந்தவனின் ஒற்றைக் கரத்திலோ அவனுடைய மகள் அங்கே நடப்பது புரியாது சிரித்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு நெஞ்சம் பிசைந்தது. மனைவி இறந்து

15. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜 Read More »

தணலின் சீதளம் 13

சீதளம் 13 மோதிரத்தை கையில் வாங்கிய மணமக்களும் புன்னகையோடு ஒருவர் கையில் மற்றொருவர் மாற்றிக்கொள்ள அங்கு சுற்றி இருந்த அனைவருமே அவர்கள் மேல் மலர் தூவி வாழ்த்தினார்கள். அப்பொழுது தான் மேகா ஒன்றை கவனித்தாள். தன்னை ஏதோ இறுக்கமாக பிடித்துக் இருப்பது போல் இருக்க குனிந்து பார்த்தவளோ திகைத்துப் போனாள். ‘ தான் இவ்வளவு நேரம் இப்படியேவா இருந்தோம்’ என்று நினைத்தாள். ஆம் வேந்தன் உடைய கைச்சிறைக்குள் அவனை ஒட்டி நின்று கொண்டிருந்தாள். ‘நான் எப்படி இந்த

தணலின் சீதளம் 13 Read More »

14. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜

முள் – 14 சாஹித்யாவின் செயலும் வார்த்தையும் ஒரு நொடி அவனை உறையச் செய்தன. தன் கால்களைப் பிடித்துக் கொண்டு விட மறுப்பவளின் கரத்தைப் பற்றி எழுப்பியவன், “என்ன சாஹி இதெல்லாம்..? நீ என்ன பேசுறேன்னு புரிஞ்சுதான் பேசுறியா..? கல்யாணம் சின்ன விஷயமா தெரியுதா உனக்கு..?” எனக் கேட்டான். “இல்ல மாமா… இப்ப மட்டும் நான் அவங்க கூட போனேன்னா யாராவது ஒருத்தன பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க மாமா.. அவர் நல்லவனா என்னனு கூட

14. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜 Read More »

5. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன் 💙   அத்தியாயம் 05   தனது துப்பட்டாவைப் பிடிக்கப் போன ரௌடி அலறலுடன் தூரச் சென்று விழவும் மிரண்ட விழிகளுடன் திரும்பினாள் வைஷ்ணவி. சர்ட் கைகளை மேலேற்றியவாறு கண்கள் சிவக்க ருத்ரமூர்த்தியாய்த் தான் நின்றிருந்தான் ஒருவன். அவன் அருள் மித்ரன்!   சகா விழுந்ததைப் பார்த்து உள்ளுக்குள் பயந்தவாறு மற்றவன் நிற்க, விழுந்தவனோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “டேய் யாருடா நீ? என்னைய எதுக்கு அடிச்ச?பெரிய ஹீரோனு நெனப்பா” என்று எகிற,

5. விஷ்வ மித்ரன் Read More »

4. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன்    அத்தியாயம் 04   “அக்ஷு! எங்க இருக்க” என்று தேடிக் கொண்டே அவளின் அறைக்குள் நுழைந்தார் நீலவேணி.   அங்கும் அவள் இல்லாது போகவே ஒவ்வொரு இடமாகத் தேடியவர் கார்டன் ஊஞ்சலில் இருப்பதைக் கண்டு கொண்டு ஆசுவாசமாய் மூச்சு விட்டார்.   “அடியே அக்ஷு! இங்க தான் இருக்கியா? எவ்ளோ கத்துறேன் நீ உன் பாட்டுக்கு இருக்குற” என்று கேட்டவாறே அவள் முகம் பார்த்தவர் அதிர்ந்து விட்டார்.   விழிகளில் வழியும்

4. விஷ்வ மித்ரன் Read More »

வாடி ராசாத்தி – 14

வாடி ராசாத்தி – 14 அன்று இரவு வீட்டிற்கு வந்த கேபியை தன் அறைக்கு அழைத்தார் ஞானம். ஜெயந்தி கூறிய அனைத்தையும் அவர் சொல்ல, வெகுண்டு எழுந்தான் கேபி. பெரியம்மாக்கு நீங்களே பதில் சொல்லி இருக்கணும் பா, அன்னைக்கு எனக்கு சாதகமாக பேசினீங்க….இப்போ மாத்தி பேசறீங்க….? அவன் கோபம் கண்டு நல்லவேளை அம்ரிதவல்லி பற்றி ஜெயந்தி சொன்னதை சொல்லவில்லை என்று நினைத்துக் கொண்டார் ஞானம். “நந்து, விஜி எல்லாம் நினைச்சா எனக்கும் ஏன் புதுசா இப்போ நாம

வாடி ராசாத்தி – 14 Read More »

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 1

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 1 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   சுந்தரியும் சுந்தரனும்..!!   வரிசைக்கட்டி குடிசை வீடுகள் ரயில்பெட்டி போல அமைந்திருந்த அந்த பகுதியில் அந்த தண்ணீர் லாரி நுழைய அதை சுற்றி பெண்கள் கூட்டம் குடங்களோடு அலை மோதி கொண்டிருந்தது.. எப்போதும் போல அடித்து பிடித்து எல்லோரும் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்க சுந்தரியோ சற்று தள்ளி நின்றுக் கொண்டிருந்தாள்.. அப்போது அங்கே வந்த ரதி “ஏய்

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 1 Read More »

error: Content is protected !!