Novels

34. காதலோ துளி விஷம்

விஷம் – 34 “பேபி…” என்ற கதறலோடு தன் முன்னே உடைந்து போய் நின்றவளை இறுக அணைத்துக் கொண்டான் யாழவன். அவளோ அவனை அணைக்கவும் இல்லை அவனுடைய அணைப்பை விலக்கவும் இல்லை. அவள் கூறிய வார்த்தைகளை இன்னும் ஜீரணிக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்தாள் அந்த பேதை. “தயவு செஞ்சு இப்படி அமைதியா இருக்காத அச்சு.. எனக்கு பயமா இருக்கு.. ஏதாவது பேசு..” “……” “எல்லாமே என்னோட தப்புதான்டி.. நான் முன்னாடி பண்ண எல்லா தப்பும் இப்போ இப்படி […]

34. காதலோ துளி விஷம் Read More »

என் பிழை நீ

பிழை – 6 வழக்கமாக வெகு நேரம் அறைக்குள்ளேயே முடங்கி கிடக்கும் முத்துலட்சுமிக்கு ஏனோ இனியாள் வந்த பிறகு புத்துணர்ச்சி கிடைத்தது போல் ஆகிவிட்டது. முதல் நாளே அவரோடு நன்கு இணைந்து விட்டாள் என்று தான் கூற வேண்டும். அதிலும் அந்த பிஞ்சு குழந்தையை அவர் மடியில் ஏந்தி இருக்கும் பொழுதெல்லாம் மற்ற சிந்தனைகள் அனைத்தும் புறம் தள்ளி வைத்துவிட்டு ஏதோ புதிதாய் பிறந்ததைப் போன்று உணர்கிறார். தன் மடியில் கிடக்கும் அந்த சிசுவை ஆசையாக வருடிவிட்டவர்

என் பிழை நீ Read More »

வான்முகில்-3

அத்தியாயம்-3 சஷ்டி தனக்கு முன்னால் பம்மிக்கொண்டு நிற்பவனையே வெறிகொண்டு முறைத்துக் கொண்டிருந்தவளுக்கு தன் நிலையை நினைத்து கடுப்பாக இருந்தது… யாருக்கோ உதவி செய்யப் போய் இப்போது அவள் மாட்டிக்கொண்டது தான்  இந்த கடுப்பிற்கு காரணம்.. இப்போது சஷ்டியின் நிலைமை வடிவேலு ஒரு காமெடியில் சொல்வது போல “பேசாம நம்மளும் பெட்டே கட்டி இருக்கலாமோ..” என்ற நிலைமை தான்.. எங்கோ வேலியில் போன ஓணாவை தூக்கி வேட்டியில் விட்டுவிட்ட கதையாக தான் இப்போது சஷ்டியின் நிலை இருந்தது.. அவ்வளவு

வான்முகில்-3 Read More »

11. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 11 அவன் கையை உதறி விட்டு சென்றவளுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக தான் இருந்தது. ஆனாலும் அவள் மேல் எந்த தப்பும் இல்லை என்பதாலும், அவளை சுத்தமாக கண்டுகொள்ளாமல் இருப்பவனுக்கு அவளை பற்றி பேச வேண்டிய தேவை இல்லை என்று தோன்றியதாலும் அவனிடம் துணிந்து பேசிவிட்டாள் மலர்.  நிச்சயம் ஆத்திரம் அடைந்து இருப்பான் என்று தான் நினைத்தாள். ஆனால் என்று அவள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறான் அர்விந்த்? கோபப்படுவான் என்று அவள் எதிர்பார்த்ததற்கு

11. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(7)

அத்தியாயம் 7   “இந்தா பவி” என்று ஜூஸை நீட்டினான் திலீப் வர்மன். அமைதியாக அவன் கொடுத்த ஜூஸை வாங்கி அருந்தினாள் பல்லவி.     பாதி குடித்து விட்டு, “எனக்கு போதும்” என்று ஓரமாக க்ளாஸை வைக்க போக, “ஏய் பவி ஏன் ஜூஸை கீழே வைக்கப் போற குடி” என்றான் திலீப்.   “எனக்கு போதும் திலீப்” என்று அவள் கூறிட, “என்ன போதும் குடி” என்று அதட்டினான். “அதான் சொல்றேன்ல எனக்கு போதும்னு”

அடியே என் பெங்களூர் தக்காளி…(7) Read More »

33. காதலோ துளி விஷம்

‌விஷம் – 33 ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த யாழவனுக்கு அலைபேசியின் சிணுங்கல் சற்றே எரிச்சலை மூட்டியது. இந்தக் காலை நேரத்தில் யார் அழைப்பது என எண்ணியவாறு தன்னுடைய ஃபோனை எடுத்தவன் கிளாராவின் எண்ணில் இருந்து அழைப்பு வருவதைக் கண்டு தன் புருவங்களைச் சுருக்கினான். முடிந்து போன அத்தியாயங்கள் மீண்டும் அவனுடைய வாழ்க்கையில் திறப்பதை அவன் சிறிதும் விரும்பவில்லை. இப்போதுதான் அர்ச்சனாவின் மனம் மாறி வருகின்றது என்பதை நன்கு உணர்ந்தவன் கிளாராவின் அழைப்பைத் துண்டித்து விட்டு மீண்டும் படுக்கையில்

33. காதலோ துளி விஷம் Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 35 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 35 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   “ஆமா சுந்தரி… சுந்தர் நீ அந்த வீட்டை விட்டு ஒரேயடியா வந்துட்டேன்னு சொன்னான்.. ஆனா நீ ஏன் அந்த வீட்டுக்கு சமையல் வேலைக்கு கூட வரமாட்டேன்னு சொல்லிட்டியாம்..? என்ன ஆச்சு சுந்தரி?” என்று கேட்ட மேகலாவை கலங்கிய கண்களுடன் பார்த்தாள் சுந்தரி..   “அத்தை நான் உங்ககிட்ட பொய் சொல்ல விரும்பல.. அந்த வீட்டில இருந்து நானா

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 35 ❤️❤️💞 Read More »

20. காயமின்றி வாழும் காதல்

காயமின்றி வாழும் காதல் – 20 அடுத்த இரண்டு நாளில் ரவி சென்னைக்கு புறப்பட்டு சென்றான். இனி திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு தான் வர முடியும் என்று சொல்லி சென்றான். ஒரு மாதம் தானே இருந்தது திருமணத்திற்கு. எந்த தடையும் தடங்கலும் வந்து விடக்கூடாது என்று கடவுளை வேண்டியபடி திருமண வேலையை பார்த்தனர் இரு வீட்டிலும். புறப்படும் முன் சொல்லிக் கொள்ள வந்த ரவியை குறிஞ்சியுடன் தனியே பேச சொல்லி அனுப்பினார் கோகிலா. அம்மாவை ஏதும்

20. காயமின்றி வாழும் காதல் Read More »

10. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 10 நிவேதா கார்த்திகேயனுக்கு அழைப்பை எடுத்து, “ஹலோ கார்த்தி எப்படி இருக்கீங்க..?” என்று மிகவும் குழைவாக மயக்கும் குரலில் பேசினாள். இனி எல்லாம் அப்படித்தானே..! ஏனென்றால் அவளது மொத்த சொத்தும் அவனின் பேரில் அல்லவா இருக்கின்றது. இனி சொத்தை தன் பேரில் மாற்றும் வரைக்கும் அவனைக் காந்தக் குரலில் பேசி மயக்கத்தானே வேணும். கார்த்திகேயனிடம் இருந்தோ, “என்ன விஷயம்..” என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே வந்தது. “சரியான சிடு மூஞ்சு ஒரு அழகான பொண்ணு வந்து

10. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

32. காதலோ துளி விஷம்

விஷம் – 32 யாழவனின் வார்த்தைகள் அவளைத் திகைப்பூண்டை மிதித்தாற் போல அசையாமல் நிற்கச் செய்தன. “ஹேய் பேபி..? ஆர் யு ஓகே..?” “ம்ம்…” “என்னடி..?” “இங்க எனக்கு நர்ஸ் வேலை இல்லன்னா வேற ஏதாவது வேலை வாங்கி கொடுக்க முடியுமா..?” எனக் கேட்டாள் அவள். “வாட்..? வேலையா.. எதுக்குடி..?” எனக் கேட்டான் அவன். “இங்கே இருக்கும் வரைக்கும் ஏதாவது வேலை பார்த்தா நல்லதுன்னு தோணுது…” “எதுக்கு..? வீட்லயே இருக்க போர் அடிக்குதா..?” எனக் கேட்டான் அவன்.

32. காதலோ துளி விஷம் Read More »

error: Content is protected !!