34. காதலோ துளி விஷம்
விஷம் – 34 “பேபி…” என்ற கதறலோடு தன் முன்னே உடைந்து போய் நின்றவளை இறுக அணைத்துக் கொண்டான் யாழவன். அவளோ அவனை அணைக்கவும் இல்லை அவனுடைய அணைப்பை விலக்கவும் இல்லை. அவள் கூறிய வார்த்தைகளை இன்னும் ஜீரணிக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்தாள் அந்த பேதை. “தயவு செஞ்சு இப்படி அமைதியா இருக்காத அச்சு.. எனக்கு பயமா இருக்கு.. ஏதாவது பேசு..” “……” “எல்லாமே என்னோட தப்புதான்டி.. நான் முன்னாடி பண்ண எல்லா தப்பும் இப்போ இப்படி […]
34. காதலோ துளி விஷம் Read More »