அடியே என் பெங்களூர் தக்காளி

அடியே என் பெங்களூர் தக்காளி…(7)

அத்தியாயம் 7   “இந்தா பவி” என்று ஜூஸை நீட்டினான் திலீப் வர்மன். அமைதியாக அவன் கொடுத்த ஜூஸை வாங்கி அருந்தினாள் பல்லவி.     பாதி குடித்து விட்டு, “எனக்கு போதும்” என்று ஓரமாக க்ளாஸை வைக்க போக, “ஏய் பவி ஏன் ஜூஸை கீழே வைக்கப் போற குடி” என்றான் திலீப்.   “எனக்கு போதும் திலீப்” என்று அவள் கூறிட, “என்ன போதும் குடி” என்று அதட்டினான். “அதான் சொல்றேன்ல எனக்கு போதும்னு” […]

அடியே என் பெங்களூர் தக்காளி…(7) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(6)

அத்தியாயம் 6     “என்ன டீ திருட்டு முழி முழிக்கிற அங்கே என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாதுனு நினைச்சியா, உன் சித்தியும், தங்கச்சியும்” என்று அவன் ஏதோ சொல்ல வர, “ப்ளீஸ் திலீப் அப்பா கிட்ட எதுவும் சொல்லிராதே சித்தியும், சாம்பவியும் சேர்ந்து தான் என்னை இருட்டு அறைக்குள் தள்ளினாங்கனு தெரிந்தால் அப்பா ரொம்ப கோபம் படுவாங்க என்னால யாருக்கும் எந்த சண்டை சச்சரவு வரக் கூடாது” என்று அவள் கண்ணை மூடிக்கொண்டு கூறிட, “என்னடீ

அடியே என் பெங்களூர் தக்காளி…(6) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(5)

அத்தியாயம் 5   அந்த அறைக்குள் எந்த வெளிச்சமும் வராது பகலிலே. இப்போது நடுராத்திரி. விளக்கும் கிடையாது. காற்றோட்டமும் இல்லை. பல்லவிக்கு மூச்சு முட்டுவது போல இருந்தது. “சித்தி, சித்தி” என்று அவள் கதவை தட்டி தட்டி ஓய்ந்தவள் ஒரு கட்டத்துக்கு மேல எந்த சத்தமும் போடாமல் இருக்கவும் வைதேகி பதறிட சாம்பவியோ, “விடுங்கம்மா செத்தா போகப் போறாள் அப்படியே செத்தால் செத்து ஒழியட்டும் பீடை” என்று கூறி விட்டு தன் தாயை இழுத்துக் கொண்டு சென்று

அடியே என் பெங்களூர் தக்காளி…(5) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(4)

அத்தியாயம் 4     “காம்பவுண்ட் சுவர் வேற இவ்வளவு சின்னதா கட்டி வச்சுருக்காங்க வாடகை கம்மியா இருக்கேன்னு இதை யோசிக்காமல் விட்டுட்டியே பவி” என்று நொந்து கொண்டாள் பல்லவி.   சுத்தி நிறைய கால் தடம் சத்தம் கேட்குமே என்று பயத்தில் எச்சில் விழுங்கியவள் அதோ,‌ இதோ என்று ஒரு மெழுகுவர்த்தியை கண்டுபிடித்து எடுத்து விட்டாள். பல்லவிக்கு சிறு வயதில் இருந்தே இருட்டென்றால் பயம். அக்கம் பக்கம் இருந்து சின்ன சின்ன வெளிச்சம் வருவதால் பயப்படாமல்

அடியே என் பெங்களூர் தக்காளி…(4) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(3)

அத்தியாயம் 3   “ஏனாம்” என்ற அபிநயாவிடம், “தெரியவில்லை” என்ற பல்லவி, “சரி நம்ம வேலையை பார்க்கலாம்” என்று கூறி விட்டு திரும்பிட, “அப்போ சாம்பவியும், ஆண்ட்டியும் தான் உன்னை என் கிட்ட பேசக் கூடாதுன்னு சொன்னாங்களா பல்லவி. அவங்க சொன்னதால் தான் என்னை அவாய்ட் பண்ணுறியா?) என்றான் ராகவ்.   (ராகவ் நீங்க) என்ற பல்லவியிடம் , “கார் சாவியை மறந்துட்டேன் அது எடுக்க தான் வந்தேன்” என்றவன், “ஏன் ஆண்ட்டியும், சாம்பவியும் அப்படி சொன்னாங்க”

அடியே என் பெங்களூர் தக்காளி…(3) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(2)

அத்தியாயம் 2   “எனக்கு கண்டிப்பா அந்த ராகவ்க்கு சாம்பவியை கல்யாணம் பண்ணி வைக்க இஷ்டமில்லை பல்லவி. நிச்சயதார்த்தம் அப்போ உன்னை பிடிக்கவில்லை உன் தங்கச்சியை தான் பிடிச்சிருக்குன்னு சொல்லி என் பொண்ணோட மனசை கொன்று போட்ட ஒருத்தனை என்னால் எப்படி மருமகனா ஏற்றுக் கொள்ள முடியும் , அது மட்டும் இல்லை உன் மனசுல கூட அவன் மேல் ஒரு அபிப்பிராயம் இருந்துச்சுல பல்லவி நாளைக்கு அவன் சாம்பவியை கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வரும்

அடியே என் பெங்களூர் தக்காளி…(2) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(1)

அத்தியாயம் 1   “நீயெல்லாம் ஏன் இன்னும் உயிரோடு இருந்து என் வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்க எங்கேயாவது கடலில் குதிச்சோ, இல்லை எதாச்சும் ப்ரேக் பிடிக்காத தண்ணீர் லாரியில் விழுந்தாவது செத்து தொலையேன் டீ” என்று கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் திட்டித் தீர்த்தாள் சாம்பவி.   “சாம்பவி என்ன பேசிட்டு இருக்க அவள் உன்னோட அக்கா” என்ற வைதேகியிடம், “நல்ல அக்கா இவள் என்ன என் கூடப் பிறந்தவளா அம்மா இல்லாத அனாதை தானே. இந்த

அடியே என் பெங்களூர் தக்காளி…(1) Read More »

error: Content is protected !!