ஆழியின் துறைவன்

ஆழி 5 

ஆழி 5  துணி கடையில் பொம்மைக்கு புடவை கட்டி விடும் பாவனையில் இருப்பவனைப் பார்த்து,  ஆழினிக்கு பெருத்த ஆச்சரியம். அதெப்படி ஒரு பெண்ணை, முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல், அவளது உடைகளை கழட்டவோ அல்லது உடுத்தி விடவோ முடியும். சின்ன உணர்ச்சிகளைக் கூட காட்டாமல் எப்படி இவ்வாறு இருக்க முடிகிறது.  ஆழினிக்கு தன் அழகின் மீது எப்போதுமே ஒரு பூரிப்பு உண்டு. அழகிய உருவமும், முத்தமிட அழைக்கும் குண்டு கன்னங்களும், ரத்த சிவப்பாய் ரோஜா பூ போன்ற […]

ஆழி 5  Read More »

ஆழி 4

ஆழி 4   தன்னை விட மெலிந்த பெண்ணை இரக்கமேயில்லாமல் காயப்படுத்தியவனின் கைகள் அவளது கூந்தலை பற்றி இழுக்க.   அமிலமாய் இதயம் தைத்த வார்த்தைகளை காதில் வாங்கியவளுக்கு, இப்படியும் உயிர் வாழ வேண்டுமா என்றுதான் ரோசம் வந்தது.   அவனையே ரோசம் பொங்கப் பார்த்தவளுக்கு, அவனது இரக்கமற்ற பாவனையைப் பார்க்கவும் நன்றாகவே உரைத்தது. மான அவமானம் பார்க்க இது நேரமல்ல என்று.   அவன் யாரு என்னன்னே தெரியாது. இதுவரைக்கும் சுமந்ததே பெருசு. அதனால அவனை

ஆழி 4 Read More »

ஆழி 3

ஆழி 3   “கெட்டவன்தான். இன்னுமே அதில டவுட் இருக்கா?”   அவள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும், ஒரே ஒரு பதில் சொல்லி பேசவிடாமல் செய்துவிட்டான்.   அதற்குப் பின்னர் அமைதி அமைதி அமைதியோ அமைதிதான். ஊருக்குள்ள போலீஸ் பயம், இங்க மிருகங்களைப் பத்தின பயம். “ஆழினி உனக்கு எதிரி உன்னோட வாய்தான். எதையாவது சொல்லப் போய் கோபத்துல அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டா உன் நிலைமை என்ன? ஜிப் போட்டு லாக் பண்ணிக்க” தனக்கே எச்சரிக்கை செய்தாள்

ஆழி 3 Read More »

ஆழியின் துறைவனவன் 1,2

ஆழியின் துறைவனவன் 1,2   ஆழி 1 நடுநிசி!  இரவின் இருளும், மேகத்தின் அடர் நிறமும் சேர, இருளுக்குள் ஓர் இருள் இணை சேர்ந்தது.  இந்நேரம்தான் தீய சக்திகளுக்கு கொண்டாட்டமான நேரமென்பார்கள். தவறு செய்யத் தூண்டும் நேரமும் இதுவே. பணத்தில் புரளும் மனிதர்கள் மட்டுமே வாழும் பகுதி அது. ஒரு சப்தமும் இல்லாமல் நிசப்தமாகவே இருந்தது.  பெயரளவில் கூட நாய்களோ அல்லது வேறு ஏதேனும் உயிரனமோ அங்கே தென்படவில்லை.  சற்று நேரம் முன்புதான் கூர்க்கா விசில் ஊதியவாறே

ஆழியின் துறைவனவன் 1,2 Read More »

ஆழியின் துறைவனவன் 

ஆழியின் துறைவனவன்    நடு ராத்திரியில் இருளைக் கிழித்து சாலையில் தேங்கி நின்ற நீரை சிதறடித்தபடி க்ரீச்சிட்டு நின்றது பகாட்டி லா. இருட்டின் அடர்த்தியான கரிய நிறத்தை கெடுக்காது அதுவும் டார்க் பிளாக் கலரில் மேட்ச் ஆனது.  காரின் கதவு ஆட்டோமேட்டிக்காக மேல் நோக்கி உயர்ந்து திறந்திட, அதிலிருந்து இறங்கிய நெடியவன், “கோ” ஒற்றை வார்த்தையை காரை டிரைவ் பண்ணி வந்தவன் மீது துப்பிவிட்டு, அகன்றான்.  இருளை ஊடுருவியவனின் இரக்கமற்ற விழிகளில் எந்தத் தேடலுமில்லை.  அகன்று விரிந்த

ஆழியின் துறைவனவன்  Read More »

error: Content is protected !!