12. காதலோ துளி விஷம்
விஷம் – 12 யாழவனோ இன்றோடு மருத்துவமனைக்குச் சென்று மூன்று நாட்கள் ஆகியிருந்தன. அனைத்து வேலைகளையும் வீட்டில் இருந்தே பார்த்துக் கொண்டான் அவன். அங்கே சென்றால் மனதைப் பிசையும் உணர்வு தோன்றுவதை அவனால் தவிர்க்க இயலாமல் போனதன் காரணமாக மருத்துவமனைக்குச் செல்வதையே நிறுத்தி விட்டான் அவன். அனைத்துப் பெண்களையும் போல அர்ச்சனாவையும் கடந்து விட முடியவில்லையே என அவனுடைய மனம் அக்கணமும் அங்கலாய்த்துக் கொண்டுதான் இருந்தது. அதே கணம் அவனுடைய அறைக் கதவு தட்டப்பட “எஸ் கம் […]
12. காதலோ துளி விஷம் Read More »