20. காயமின்றி வாழும் காதல்
காயமின்றி வாழும் காதல் – 20 அடுத்த இரண்டு நாளில் ரவி சென்னைக்கு புறப்பட்டு சென்றான். இனி திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு தான் வர முடியும் என்று சொல்லி சென்றான். ஒரு மாதம் தானே இருந்தது திருமணத்திற்கு. எந்த தடையும் தடங்கலும் வந்து விடக்கூடாது என்று கடவுளை வேண்டியபடி திருமண வேலையை பார்த்தனர் இரு வீட்டிலும். புறப்படும் முன் சொல்லிக் கொள்ள வந்த ரவியை குறிஞ்சியுடன் தனியே பேச சொல்லி அனுப்பினார் கோகிலா. அம்மாவை ஏதும் […]
20. காயமின்றி வாழும் காதல் Read More »