காயமின்றி வாழும் காதல்

20. காயமின்றி வாழும் காதல்

காயமின்றி வாழும் காதல் – 20 அடுத்த இரண்டு நாளில் ரவி சென்னைக்கு புறப்பட்டு சென்றான். இனி திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு தான் வர முடியும் என்று சொல்லி சென்றான். ஒரு மாதம் தானே இருந்தது திருமணத்திற்கு. எந்த தடையும் தடங்கலும் வந்து விடக்கூடாது என்று கடவுளை வேண்டியபடி திருமண வேலையை பார்த்தனர் இரு வீட்டிலும். புறப்படும் முன் சொல்லிக் கொள்ள வந்த ரவியை குறிஞ்சியுடன் தனியே பேச சொல்லி அனுப்பினார் கோகிலா. அம்மாவை ஏதும் […]

20. காயமின்றி வாழும் காதல் Read More »

19. காயமின்றி வாழும் காதல்

காயமின்றி வாழும் காதல் – 19 மறுநாள் காலையிலேயே வந்து விட்டாள் ஷ்யாமளா. மிகவும் அருகில் என்பதாலும் மாமியார் மாமனார் இருவரும் நல்ல அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் குணம் என்பதால் இது சாத்தியம் அவளுக்கு. ஷ்யாமளாவும் தேவையில்லாமல் எந்த செயலையும் செய்ய மாட்டாள் என்று அவர்களுக்கும் தெரியும். மேகலாவை அடக்கிய மூர்த்தியால் ஷ்யாமளாவை அடக்க முடியவில்லை. விஷயம் தெரிந்து தான் அவள் வந்து இருக்கிறாள் என்பது புரிந்து அவளிடமும் ரவியுடன் பேச வேண்டாம் என்றார். அவள், “அதெல்லாம்

19. காயமின்றி வாழும் காதல் Read More »

18. காயமின்றி வாழும் காதல்

காயமின்றி வாழும் காதல் – 18 வீட்டை அடைந்தனர். மேகலா இன்னும் குறிஞ்சி வீட்டில் தான் இருந்தார். ஆண்கள் இருவரும் அங்கே செல்ல, ரவி மட்டும் வேகமாக அவன் வீட்டிற்கு சென்றான். “என்னங்க என்ன ஆச்சு?” வேகமாக கேட்டார் கோகிலா. எதிர்பார்க்காத நல்ல விஷயம் நடந்து இருக்கு! நம்ம வீட்டில் குறிச்ச முகூர்த்ததில் கல்யாணம் நடக்க போகுது! மகிழ்ச்சியாக அறிவித்தார் அறிவழகன். “அப்பா, நான் எவனையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்று படப்படத்தாள் குறிஞ்சி. குமார் எதுவும்

18. காயமின்றி வாழும் காதல் Read More »

17. காயமின்றி வாழும் காதல்

காயமின்றி வாழும் காதல் – 17 ரவியின் முகத்தில் வலி தெரிய, கொஞ்சம் நிதானித்தாள் குறிஞ்சி. என்ன சொன்னோம் என்று புரிய, அய்யோவென்று ஆனது. அவள் பேசியது, அவள் மனதில் இருந்த விஷயம் தான். ஆனால் அதை சொல்லி இருக்க வேண்டாம் என்று தோன்றியது. அதே சமயம் அது உண்மையும் என்பதால் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை அவள். அமைதியாகவே இருந்தாள். “நான் என்ன சொல்றேன்? நீ என்ன சொல்றே? நடந்த எதுவும் உனக்கு முழுசா தெரியாது!” என்றான்

17. காயமின்றி வாழும் காதல் Read More »

16. காயமின்றி வாழும் காதல்

காயமின்றி வாழும் காதல் – 16 மறுநாள் காலை, காரில் வந்திறங்கிய ரவியை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை யாரும். இறங்கியவன் கண்ணில், குறிஞ்சியின் வீட்டு வாசலில் சோகமே உருவாக அமர்ந்திருந்த அனைவரும் தான் கண்ணில் பட்டனர். ஷ்யாமளா கூட இருந்தாள். அதிகாலையில் கிளம்பி வந்திருந்தாள் அவள். காருக்கு கணக்கு கூட தீர்க்காமல் அவர்களிடம் விரைந்தான் ரவி. காரில் இருந்து பதட்டமாக இறங்கி வரும் அவனை எழுந்து நின்று எதிர்கொண்டார்கள் அனைவரும். அவனுக்கு இவர்கள் யாரும் விஷயத்தை சொல்லவில்லையே,

16. காயமின்றி வாழும் காதல் Read More »

15. காயமின்றி வாழும் காதல்

காயமின்றி வாழும் காதல் – 15 மறுநாள் மேகலாவின் மூலம் விஷயம் அறிந்து கொண்டார்கள் வள்ளியின் வீட்டில். மற்றவர்கள் வருத்தப்பட, குறிஞ்சிக்கு கோபம் வந்தது. லவ்வை சொல்றதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் யோசிக்காம, இப்போ இந்த அத்தான் இப்படி பண்ணது கொஞ்சமும் சரி இல்லை! கொஞ்சம் நாள் தான் என்றாலும் அவன் குடும்பத்தார்கள் எவ்வளவு வருத்தப்பட்டார்கள்! தேவையில்லாத கவலை ஆயிற்று இப்போது! இன்னொன்றும் தோன்றியது அவளுக்கு. அவனின் காதல் முறிவு சற்று நாட்களுக்கு முன் நேர்ந்து இருந்தால் அவள்

15. காயமின்றி வாழும் காதல் Read More »

14. காயமின்றி வாழும் காதல்

காயமின்றி வாழும் காதல் – 14 “ரவி, நானும் இப்படி சொல்ல முடியும்!” அதட்டினாள் கௌஷிகா. நடப்பதை எல்லாம் கண்ட மேகலாவிற்கும் ஷ்யாமளாவிற்கும் ஆத்திரமாக வந்தது. ஆனால் மூர்த்தியே அமைதியாக இருக்கும் பொழுது இவர்கள் பேசினால் நன்றாக இருக்காது என்று பல்லை கடித்து பொறுமையாக இருக்க முயன்றனர். குறிஞ்சியும் மெதுவாக வெளியே நழுவி இருந்தாள். “என்ன கௌஷிகா? இதே சூழ்நிலை மாறி, உங்க வீட்டுக்கு நாங்க வந்து, உனக்கு ஐடியாஸ் கொடுத்து, உங்க நிதி நிலைமை எல்லாம்

14. காயமின்றி வாழும் காதல் Read More »

13. காயமின்றி வாழும் காதல்

காயமின்றி வாழும் காதல் – 13 மேகலாவிற்கு ஆதரவாக பேசிய குறிஞ்சியை சுத்தமாக பிடிக்கவில்லை ராதிகாவிற்கு. ராதிகாவிற்கு மாடுலர் கிட்சன், மடிப்பு கலையாத உடை, வைட் காலர் ஜாப் என்பது தான் வாழ்க்கை. விவசாயம், ஆடு, மாடு என்பது ஏற்புடையதாக இல்லை. எளிமையாக இருக்கும் இவர்களின் நல்ல குணம் தெரியவில்லை, தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை. “கம்ப்யூட்டர் ஈஸினு யாரு சொன்னா உனக்கு? அதில வேலை பார்த்தா தெரியும்” என்றார் கோபமாக. “தப்பு தான். அப்படி சொல்லி

13. காயமின்றி வாழும் காதல் Read More »

12. காயமின்றி வாழும் காதல்

காயமின்றி வாழும் காதல் – 12 “நீ இங்க என்னடா பண்றே? போய் வீட்டு ஆளா மாப்பிள்ளை பையன் கிட்ட பேசிட்டு இரு” என்றார் குறிஞ்சியை அழைக்க வந்த மேகலா. ம்ம்… என்றவன் உள்ளுக்குள் உருளும் புரளும் விஷயம் என்னவென்று தெரியாமல், அது அவனைப் படுத்தும் விதத்தில் பொத்தென்று அங்கிருந்து வந்து டைனிங் டேபிள் சேரில் அமர்ந்தான். “வள்ளி, வா வந்து எல்லாருக்கும் காபி கொடு!” என்று அழைத்து போனார் மேகலா. “உட்கார் மா” என்றார் குமாரின்

12. காயமின்றி வாழும் காதல் Read More »

11. காயமின்றி வாழும் காதல்

காயமின்றி வாழும் காதல் – 11 “ஏங்க, அவங்க வந்தா யாரு என்னனு அக்கம் பக்கத்தில் கேட்க மாட்டாங்களா? நீங்க குடும்பமா வர சொல்லுனு சுளுவா சொல்றீங்க!” “எல்லாரும் கேட்பாங்க தான், கண்டிப்பா கேட்பாங்க. அவங்க வர்ற நேரத்தில் நாம சின்ன நிச்சயம் கூட வைச்சுக்கலாம். எனக்கும் ஆசை தான். ஆனா அவங்க நம்ம வீட்டை, நிலைமையை பார்க்க வர்றாங்க. வந்து பார்த்திட்டு போய் தான் முடிவு சொல்வாங்க” என்றார் கிண்டலாக. ரவி அமைதியாகவே இருக்க, “என்ன

11. காயமின்றி வாழும் காதல் Read More »

error: Content is protected !!