காளையனை இழுக்கும் காந்த மலரே

காளையனை இழுக்கும் காந்தமலரே : 17

காந்தம் : 17 மலர்னிகாவின் நாடி பிடித்துப் பார்த்த விசாகம், துர்க்காவை திரும்பி பார்த்தார். பின்னர் மலர்னிகாவின் கைகளை விட்டு விட்டு எழுந்தார் விசாகம். “என்ன விசாகம் பேத்திக்கு என்னாச்சி?” என்றார் பெருந்தேவனார். ராமச்சந்திரனும், “அம்மா என்ன எதுவும் சொல்லாமல் இருக்கிறீங்க?” என கேட்டார்.  விசாகம் துர்க்காவை பார்த்தவர், “உன்னோட பொண்ணுக்கு என்ன பிரச்சனை?” என கேட்டார். அதற்கு துர்க்கா, “ரெண்டு நாளுக்கு முன்னாடிதான் விபத்து நடந்திச்சி. இப்போ நைட்ல இருந்து எதுவும் பேசவே இல்லை. அமைதியாக […]

காளையனை இழுக்கும் காந்தமலரே : 17 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 16

காந்தம் : 16 காலையில் காளையன் வயலுக்குச் சென்ற பிறகு, வீட்டு வேலைகளை செய்து விட்டு வாசலில் தண்ணீர் தெளித்து விட்டு, கோலம் போட அரிசிமாவை எடுத்து வந்தார் குணவதி. அங்கே நின்றிருந்தவர்களைப் பார்த்து கையில் இருந்த அரிசிமா தட்டை தவறவிட்டவர்,ஓடிச் சென்று அங்கே நின்றிருந்த துர்க்காவை அணைத்துக் கொண்டு அழுதார். துர்க்காவும், “அண்ணி… அண்ணி” என்று அழுதார். வாசலில் காலை நேரத்தில் அழும் சத்தம் கேட்டு வெளியே வந்தனர் குடும்பத்தினர்.  வெளியே நின்றிருந்த துர்க்காவைப் பார்த்து

காளையனை இழுக்கும் காந்தமலரே : 16 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 15

காந்தம் : 15 பெருந்தேவனார் காதல் கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று யோசித்த சபாபதிக்கு ஒரு யோசனை வந்தது. உடனே அதை கேசவனுக்கு போன் போட்டு சொன்னான்.  “சார் நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். நீங்கதான் எப்பிடியாவது அதற்கு மோனிஷாவை சம்மதிக்க வைக்கணும்.” என்றான்.  அதற்கு கேசவனும், “என்ன முடிவு சபாபதி?” என கேட்டார். தன்னை நிலைப்படுத்திக்கொண்டவன், “எங்க வீட்டில காதல் கல்யாணத்திற்கு என்ன முடிவு எடுப்பாங்கனு எனக்கு தெரியாது. அதனால நான் முதல்ல

காளையனை இழுக்கும் காந்தமலரே : 15 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 14

காந்தம் : 14 வயலில் காளையனோடு சேர்ந்து உரம் போட்டுக் கொண்டு இருந்தான் கதிர். காளையன் வேலை செய்தாலும் அவனது சிந்தனை இங்கு இல்லை என்பதை உணர்ந்த கதிர், ” அண்ணே என்ன யோசனை? உங்களுக்கு வந்த போனை பற்றியா யோசிச்சிட்டு இருக்கிறீங்க?” என்று கேட்டான். அவனைப் பார்த்தவன், “வேலையை முடிச்சிட்டு சொல்றன் கதிர்.” என்றான். அவனும் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. இருவரும் வேலையை முடித்துவிட்டு, வாய்க்காலில் கைகால் முகம் கழுவி விட்டு ஆலமரத்தின் கீழே வந்து

காளையனை இழுக்கும் காந்தமலரே : 14 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 13

காந்தம் : 13 மலர்னிகா சொன்னதற்கு பிறகு நிஷா வேறு எதுவும் பேசவில்லை. மலர்னிகா கம்பனி பற்றி கேட்க, நிஷாவும் அது பற்றி சொல்லிக் கொண்டு இருந்தாள். பின் ஞாபகம் வந்தவளாக நிஷாவிடம் தனது போனை கேட்க, “மேடம் ஆக்ஸிடெண்ல உங்களோட போன் உடைஞ்சு போச்சு. ஆனால் உங்களோட பழைய போன் மாதிரி ஒரு புது போன் வாங்கி பழைய போன்ல இருந்த எல்லாவற்றையும் இந்த புது போன்ல அப்டேட் பண்ணிட்டேன்.” என்று சொல்லி மலர்னிகாவிடம் புது

காளையனை இழுக்கும் காந்தமலரே : 13 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 12

காந்தம் : 12 பெருந்தேவனார் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை சொல்லுங்க என்று யோசியரிடம் சொல்ல, அவரும் தான் கணித்ததை சொல்ல ஆரம்பித்தார். “நான் சொல்லப்போறது, நீங்க எங்கிட்ட குடுத்த ஜாதகத்தை பார்த்து நான் கணிச்சதைத்தான். அதனால நான் சொல்லப்போறதை எல்லோரும் கவனமாக கேளுங்க.” என்றார். யோசியர் எல்லோரையும் பார்த்து, “முதல்ல ஐயாவோட ஜாதகத்திலும் அம்மாவோட ஜாதகத்திலும் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. இவங்க தினமும் நினைச்சு வேதனைப்படுற விஷயம் இவங்ககிட்டையே கூடிய சீக்கிரம் வரப்போகுது.” என்றார். அதைக்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 12 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 11

காந்தம் : 11 முகமூடி அணிந்த உருவம் மெல்ல நகர்ந்து வந்து மலர்னிகா அருகில் வந்து நின்றது. மீண்டும் கதவுப் பக்கமாக யாரும் வருவார்களா என்று பார்த்தது. பின் மலர்னிகா நல்ல உறக்கத்தில் இருக்க, இதுதான் சரியான தருணம் என்று தனது கையில் இருந்த பளபளக்கும் கத்தியை எடுத்துக் கொண்டு அவள் வயிற்றில் குத்தச் சென்றது.  யாரோ வருவதை உணர்ந்த துர்க்கா நிமிர்ந்து பார்க்க, முகமூடி அணிந்த உருவம் கையில் கத்தியுடன் மலர்னிகாவை நெருங்குவதைப் பார்த்து, பக்கத்து

காளையனை இழுக்கும் காந்தமலரே : 11 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 10

காந்தம் : 10 காளையன் கதிருடன் நடந்த விஷயங்கள் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கும் போது, அவனுக்கு தெரியாத ஒரு நம்பரில் இருந்து போன் வந்தது. சிறிது நேரம் போனைப் பார்த்துக் கொண்டு இருந்தவன், யோசனையோடே போனை எடுத்தான். “ஹலோ யாரு..?” என்றான்.  அந்தப் பக்கத்தில் இருந்தவன், “என்ன காளையா, உன்னோட வீட்ல இழவு நடந்திருக்கு போல.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுதான் விசாரிக்கலாம்னு போன் பண்ணினான்… என்னதான் செத்தது ஒரு வாயில்லா பிராணியாக இருந்தாலும்,

காளையனை இழுக்கும் காந்தமலரே : 10 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 09

காந்தம் : 09 தேவச்சந்திரனும் ராமச்சந்திரனும் என்ன நடக்குது இங்கே என்று பார்த்துக் கொண்டு இருக்கும் போது, அங்கு வேலை செய்யும் வேலையாள் ஒருவன் இவர்களிடம் ஓடி வந்து, “ஐயா நம்ம ரைஸ் மில்லுக்கு போலிஸ் வந்திட்டு இருக்கிறாங்க” என்றான். அதைக் கேட்டவர்களுக்கு அதிர்ச்சி. ஏனெனில் இத்தனை வருடங்களுக்கும் இப்படி போலிஸ் வந்ததே இல்லை. அப்படி இருக்கும் போது, இப்போ போலிஸ் வந்திருக்கு என்பது அதிர்ச்சியான விஷயம் தானே…  போலிஸ் உள்ளே வந்தனர். அவர்களிடம், “வாங்க சார்….

காளையனை இழுக்கும் காந்தமலரே : 09 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 08

காந்தம் : 08 காளையன் வழமை போல நெல்லை மில்லுக்கு கொண்டு போவதற்காக மூட்டைகளை எண்ணி ஏற்றிக் கொண்டு இருந்தான். அப்போது அங்கிருந்த மூட்டைகளை விட ஒரு மூட்டை மட்டும் கொஞ்சம் சின்னதாக இருந்தது. காளையனுக்கு சந்தேகம் வர, கதிரிடம் அந்த மூட்டையை கீழே இறக்கச் சொன்னான்.  அங்கிருந்த சிறிய கத்தி ஒன்றை எடுத்து அந்த மூட்டையை குத்தினான். அதில் இருந்து நெல்மணிகள் விழுந்தன. பின் வேறு ஒரு இடத்தில் குத்தினான். அதில் இருந்து போதைப் பொருளான

காளையனை இழுக்கும் காந்தமலரே : 08 Read More »

error: Content is protected !!