சத்திரியனா சாணக்கியனா..?

46. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 46 “உங்களுக்கு என்ன பைத்தியமா? இவ விஜய் கூட டெட் பண்ணிட்டு இருக்கா”, என்று விக்ரமின் முன் ஆவேசமாக கத்தினாள் வர்ஷா. அவனிடம் எந்த மாற்றமும் இல்லை, மைத்திரியும் அப்படியே தான் இருந்தாள். கடந்த சில மாதங்களில் வர்ஷா மைத்திரியை பார்த்து சிரித்து கொண்டாவது இருந்தாள். விக்ரமின் பிஏ ஆன பின் தான் இந்த மாற்றம் நடந்தது. ஆனால் இப்போது மீண்டும் மைத்திரியை பார்த்து முறுக்கி கொண்டு நின்று இருந்தாள். “இப்போ எதுக்கு கத்துக்கிட்டு இருக்க? […]

46. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

45. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 45 “யாராச்சு பாய் பிரண்ட்ஸ் இருக்காங்களா?”, என்றவனை முறைத்து பார்த்தவள், “இப்போ வரைக்கும் இல்ல சார்… இனி வந்த உங்களுக்கு ஈமெயில் பண்ணி சொல்றேன்… போதுமா?’, என்று எரிச்சிலாக பேசினாள். அவளுக்கு எங்கு அவனின் மீது மீண்டும் ஈர்க்க பட்டு விடுவோமோ என்கிற பயம். அவளின் மனதில் மேல் அவளுக்கு நம்பிக்கை இல்லை. “சரி சார் நான் கிளம்புறேன்”, என்று நகரபோகவும், “நானே ட்ரோப் பண்றேன்”, என்றவனிடம், “நான் விக்ரம் சார் கூட தான் வந்தேன்..

45. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

44. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 44 அன்று தான் சாதனாவை விஜய் அவனின் பிஏவாக சேர்த்த முதல் நாள். ஒரு மீட்டிங் இருந்தது. சென்னையில் இருக்கும் அனைத்து தொழிலதிபர்களும் கலந்து கொள்ள போகும் மீட்டிங் அது என்பதால் மிகவும் கவனமாக தயாராகி இருந்தான் விஜய். மைத்திரி விக்ரமிடம் வேலை செய்ய ஆரம்பித்து ஒரு மாதம் ஆகி இருந்த நேரம் அது, அவளின் திறமையை கண்டு விக்ரம் வியக்காத நாளே இல்லை. அவள் வந்த பின்பு அவனின் ஒரு நேர்காணல் அல்லது முக்கிய

44. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

43. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 43 சான்வியை அழைத்து வீட்டிற்கு வந்தவன், அவளை இழுத்து கொண்டு அவனின் அறைக்கு தான் சென்றான். “கைய விடுங்க விக்ரம் வலிக்குது”, என்று அவள் சொல்லவும், “நீ என்ன பன்னிருக்க சான்வி?”, என்று அவனின் உச்சபச்ச குரலில் கத்தி இருந்தான் விக்ரம். அவள் அரண்டு போய் விட்டாள். அவள் பின்னே நகரவும், அவனை சமன் செய்து கொண்டு, “இங்க பாரு சான்வி, நீ உன் அப்பா கிட்ட சொன்னது எல்லாம் ஓகே, நீ விஜய பேசுனது

43. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

42. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 42 “அம்மா நான் மைத்திரியை தான் காதலிக்கிறேன். அவங்க சொல்றது எல்லாமே உண்மை தான்”, என்று விஜய் சொன்னதும், “டேய் விஜய் என்ன டா சொல்ற?”, என்று கலா அவனின் தோளை பிடித்து அவரை பார்க்க வைக்கவும், “ஆமா”, என்று முடித்து இருந்தான். “அப்புறம் ஏன் டா நேத்து நாங்க..”, என்று ஸ்ரீதர் துவங்கும் போதே, “நீங்க இங்க கொண்டு வந்து நிறுத்துவீங்கனு நான் என்ன கனவா கண்டேன்”, என்று அவனும் பற்களை கடித்து கொண்டு

42. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

41. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 41   ஜெய் ஷங்கர் விஜய் தான் சான்விக்கு அவர் பார்த்த மாப்பிள்ளை என்று சொன்னதும், அதிர்ந்து விட்டனர் அனைவரும்! விக்ரமின் மனைவி அவள், அதுவும் அவர்களின் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டவன் அவர்களுக்கு காலனாக வந்துள்ளான். நினைக்கவே அனைவருக்கும் உடம்பே பற்றி எரிந்தது. “ச்ச விஜய் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்ல”, என்று பிரணவ் பேசவும், “இப்போ என்ன பண்றது விக்ரம்?”, என்ற பார்த்தீவை பார்த்தவனின் கண்களில் என்ன உணர்வு என்றே தெரியவில்லை.

41. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

error: Content is protected !!