ஜீவனின் ஜனனம் நீ….!!

60. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 60   “ரூபி! உன்னை விட்டுட்டு நாங்க ஐஸ்கிரீம் பார்லர் போனோம்” யுகன் சொன்னதைக் கேட்டு, “போடா நான் கோபம். என்னை விட்டுட்டு தனியா தனியா சாப்பிடுறல்ல?” பொய்யாக மூக்கை உறிஞ்சினான் ரூபன்.   “ஹாய் ரூபன்” அகியை மடியில் அமர்த்திக் கொண்டு வந்து அமர்ந்தாள் ஜனனி.   “ஹாய் அண்ணி! உங்க கூட தான், நான் ரொம்ப கோபமா இருக்கேன்‌. என்னைப் போக விட்டு இவங்களுக்கு மட்டும் […]

60. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

59. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 59   வயல் வரப்புகளிடையே ஓடிச் சென்று கொண்டிருந்தாள் மகிஷா.   “மகி! நில்லு மகி” ரூபனுக்கு அவளின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது மூச்சு வாங்கியது.   “என்ன டாக்டரே? என்னை விட நீங்க சுறுசுறுப்பா இருக்கனும். கொஞ்ச நேரம் ஓடினதுக்கே இப்படி மூச்சு வாங்குறீங்க?” நடைக்குத் தடை போட்டு திரும்பிப் பார்த்தாள் அவள்.   “இப்படி ஓடியே ரொம்ப நாளாச்சு. ஹாஸ்பிடலுக்கும் வீட்டுக்கும் கார்ல தான் ஓடிட்டு

59. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

58. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 58   மூவரையும் ஐஸ்கிரீம் பார்லருக்கு அழைத்துச் சென்றான் சத்யா. அவர்களுக்கு விருப்பமானதை ஆர்டர் செய்யுமாறு கூறி அலைபேசியை நோண்டத் துவங்கினான்.   ஆழ்ந்த யோசனையில் இருந்தவளைப் பார்த்து, “ஜானு” என்று அகி அவளது கையை தட்ட, “சொல்லு அகி” சிந்தை கலைந்து அவனை ஏறிட்டாள்.   “என்ன யோசிக்கிறீங்க?” என்று அவன் கேட்க, யுகனும் அதே கேள்வியோடு அவளைப் பார்த்திருந்தான்.   “நந்திங்! மகி சித்தி ஞாபகம்

58. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

57. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 57   கடற்கரையில் வண்டியை நிறுத்தினான் சத்யா. யுகி வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க, ஜனனியின் கையை விடுவித்துக் கொண்டு ஓடிச் சென்றான் அகி.   “ஹேய் நில்லு அகி” அவனை ஓட்டமும் நடையுமாகப் பின்தொடர்ந்தாள் பெண்.   “எதுக்கு இந்த அகி இப்படி‌ பண்ணுறான்? பீச் பார்த்ததே இல்லாத மாதிரி நடந்துக்கிறானே” தனது சந்தேகத்தை முன்னிறுத்தினான் யுகன்.   அவனை மணலில் அமர வைத்த சத்யா, “உன்னை பழக்கம்

57. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

56. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕   ஜனனம் 56   “அகி இங்கே வா” சத்யா அழைக்க, தயங்கித் தயங்கி அறையினுள் நுழைந்தான் அகிலன்.   “என் கிட்ட வர‌ ஏன் யோசிக்கிற? வந்து இப்படி உட்கார்” அவனை மடியில் அமர வைக்க, யுகி ஓடி வந்து அமர்ந்து கொண்டான்.   “யுகி நகர்ந்து உட்கார்” என்று சத்யா சொல்ல, “முடியாது டாடி. அவனுக்கு ஜானு கிட்ட போக சொல்லுங்க” ஒய்யாரமாக அமர்ந்து தந்தையின் தோளைக்

56. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

55. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 55   “தேவா! உங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்க” ஜனனியின் குரலில் அறையிலிருந்து வெளியே வந்தவன் அங்கே சோபாவில் அமர்ந்திருந்தவளைக் கண்டு கண்களை அகல விரித்தான்.   “ஹாய் தேவ்…!!” கையசைத்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் வினிதா.   அவளைக் கண்டதும் நொடியில் அதிர்ந்து பின் மலர்ந்த முகம், அடுத்த நொடி கோபத்தைத் தத்தெடுத்துக் கொண்டது, அங்கு இருந்த அஷோக்கை கண்டு.   “எப்போ பாரு இவன் கூட

55. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

54. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 *ஜீவனின் ஜனனம் நீ…!!* 💕   ஜனனம் 54   “நான் கோயிலுக்கு போயிட்டு வர்றேன் மகி‌. ரூபன் தம்பி வந்தா மேசையில் இருக்கிற சாப்பாட்டை பரிமாறு” என்று சொல்லி மேசையில் உணவை வைத்து விட்டு கோயிலுக்கு சென்று விட்டார் ஜெயந்தி.   அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த மகிஷாவுக்கு அவனைக் காண வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அவன் இங்கு வந்ததில் இருந்து அவள் மனதில் இனம் புரியாத மகிழ்வு. அவனைப் பார்க்க, பேச, நினைக்க

54. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

53. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 53   அகிலனின் விழிகள் வாயிலை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தன. அங்குமிங்கும் உலவுவதும் வருவதுமாக இருந்தான்.   ஜனனி பாலர் பாடசாலை சென்றிருந்தாள். சத்யா வேலை விடயமாக வெளியில் சென்றிருந்தான். தேவனும் வீட்டில் இல்லை.    மேகலை சமைத்துக் கொண்டிருக்க, மாடியில் இருந்து வந்த யுகனின் பார்வை அகி மீது படிந்தது.   “எங்க போயிட்டீங்க?” என்று அகி பேச, “யார் கூட பேசிட்டு இருக்க?” தனையறியாது கேட்டு

53. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

52. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 52   அகி கேட்ட விடயத்தில் அதிர்ந்து தான் போனான் சத்ய ஜீவா. அவனிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளை அவன் எதிர்பார்க்கவே இல்லை.   “என்னை கூட்டிட்டுப் போய் அந்த அநாதை ஆசிரமத்தில் விட்டுட்டு வர்றீங்களா?” என்று கேட்டிருந்தான் அகிலன்.   அதை சொன்னவனுக்கு வலித்ததோ இல்லையோ, கேட்டவனுக்கு இதயத்தை ஈட்டியால் குத்தியது போன்று வலித்தது.    ஜனனியும் அதிர்ந்து போய் “அகீஈஈ” என்று அவனைப் பார்த்து அலறினாள்.  

52. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

51. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕   ஜனனம் 51   நேற்று முதல் ரூபனிடமிருந்து அழைப்பு வரவில்லை. மகி சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.   காலை முதல் வேலை சொல்லிக் கொண்டிருந்த தாயிடம் கடுகடுத்த வண்ணமே செய்து கொடுத்தவளுக்கு எதுவும் மண்டையில் ஏறவில்லை.   “நம்ம வீட்டுக்கு யாராவது வர்றாங்களா?” என்று கேட்ட மகளை, “ரொம்ப சீக்கிரமா கேட்டுட்ட” என்றவாறு முறைத்தார் ஜெயந்தி.   “சொல்லும்மா. யாராச்சும் வரப் போறாங்களா?” என்று மீண்டும் கேட்க, “சொல்ல

51. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

error: Content is protected !!