தேடித் தேடி தீர்ப்போமா..?

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 31 ஒரு வாரம் கழித்து. மீனாவின் சொந்த ஊரில் அவர்களுடைய வீட்டில் உள்ள அனைவரும் மிகுந்த ஆவலாக எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தார்கள் மீனா விஹானின் வரவை. ஆம் விஹான் மறுநாளே தன்னுடைய தந்தைக்கு போன் செய்து நடந்த அனைத்து விடயங்களையும் கூறியவன் அவர்களை உடனே மீனாவின் சொந்த ஊருக்கு புறப்பட்டு வரவும் சொல்லி இருந்தான். அதேபோல மீனாவின் வீட்டிற்கும் அழைப்பு எடுத்து அவர்களுக்கும் நடந்த அனைத்தையும் சொல்ல அவர்களுக்கு வருத்தம் இருந்தாலும் பேர் ஆனந்தம். தங்களுடைய […]

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 30 விஹான் அவளுடைய தோள்களை உலுக்கியவாறு கேட்க, இதற்கு மேலும் அவனிடம் உண்மையை மறைக்க முடியாது என்று உணர்ந்துவள் கண்ணீர் மல்க வீட்டில் இருந்து கிளம்பியது முதல் விழி தன்னிடம் எப்படி வந்தாள். தான் இங்கு எப்படி வந்து சேர்ந்தோம் என்பது வரை அனைத்தையும் கூறினாள். “விழிய தூக்கிட்டு என்னால ஊருக்கு வந்திருக்க முடியும் ஆனா எனக்கு அங்க வர பிடிக்கல. திரும்பவும் உங்க ரெண்டு பேரோட முகத்தையும் ஃபேஸ் பண்ண என்னால முடியாது அதான்.

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 29 சிங்கப்பூருக்கு ஓவிய கண்காட்சியில் மீனாவின் ஓவியத்தை பலருக்கும் தெரியப்படுத்த நினைத்து அங்கு சென்ற விஹானோ இனி நம் வாழ்க்கையில் சந்தோஷம் என்ற ஒன்று இருக்காது என்று நினைத்தவனுக்கோ அந்த கடவுள் அவனுடைய மொத்த சந்தோஷமான மீனாவையே அவனுக்கு திருப்பி கொடுத்திருந்தார். இதுவரை தான் மீனாவை இழந்து விட்டேன் என்று தனிமையில் தவித்துக் கொண்டிருந்த விஹானுக்கோ வர பிரசாதமாக மீனாவே அவனுக்கு திரும்ப கிடைக்க இனியும் அவளை விட்டு விலகுவானா என்ன. அவளுடனே ஒட்டிக்கொண்டு அவளுடைய

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 28 சிங்கப்பூர் விமான நிலையத்தில் தங்களுக்கான பிலைட்டுக்காக காத்திருந்தார்கள் ரஞ்சனி, விழி, மீனா. நேற்று விஹானை பார்த்த பொழுதிலிருந்து விழிக்கு அவ்வளவு சந்தோஷம் தன்னுடைய அப்பாவை பார்த்ததில். ஓவிய கண்காட்சியில் இருந்து அவர்கள் கிளம்பும் பொழுது விஹான் அவர்களுடன் வராமல் இருக்க அப்பொழுது விழியோ, “ அப்பா நீங்க எங்க கூட வரலையா?” என்று கேட்க அதற்கு விஹானோ, “ மை பிரின்சஸ் அப்பாவுக்கு கொஞ்சம் வேலை இருக்கு நீங்க அம்மா கூட போங்க அப்பா

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 27 ரஞ்சனியிடம் விழியை சற்று நேரம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு மீனாவை அங்கு ஒரு ஓரமாக மறைவான இடத்திற்கு அழைத்து வந்த விஹானோ சட்டென அவளுடைய கன்னத்தில் பளார் என விட்டான் ஒரு அறையை. அவன் அறைந்த வேகத்தில் மீனாவின் கன்னம் திபு திபு வென்று எறிய ஆரம்பிக்க கண்களில் கண்ணீர் வழிய சத்தமே வராமல் அடி வாங்கிய கண்ணத்தி கையை வைத்தவாறே கண்ணீர் வடித்தாளே தவிர அவனிடம் ஏன் அடிக்கிறீங்க என்று ஒரு வார்த்தை கூட

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 26 ‘என்ன என் மீனாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா அதும் போக ஒரு குழந்தை வேற இருக்கு என்னோட நினைப்பு அவளை கொஞ்சம் கூட கஷ்டப்படுத்தவே இல்லையா. என்ன இந்த அளவுக்கு உருகி உருகி காதலிச்சு என்னை இப்படி நடைபிணமா ஆக்கி இருக்கா. அப்படி இருக்கும்போது அவளுக்கு எந்த ஒரு பாதிப்புமே இல்லாம அவள் கல்யாணம் பண்ணி ஒரு குழந்தையும் இருக்கு. ஏன் மீனா ஏன் இப்படி எல்லாம் செஞ்ச உன்னால ஈஸியா அதுல இருந்து மூவ்

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 25 விஹான் தன்னை கடந்து போகும் விழியிடம் அவளுடைய பெயரைக் கேட்க அவளோ தன்னுடைய பெயர் “விழி” என்று சொல்ல உடனே ஷாக் அடித்தது போல் இருந்தான் விஹான். அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவந்தவன் விழியை பார்க்க அங்கு விழி இல்லை. தன்னுடைய பெயரை சொல்லிய விழியோ அவ்விடம் விட்டு அப்பொழுதே அகன்று இருந்தாள். “ ஐயோ மிஸ் பண்ணிட்டேன் ச்சை என்ன விஹான் நீ இப்படி முட்டாள்தனமா இருக்க” என்று தன்னைத் தானே திட்டிக்

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 24 விழியின் பெயரில் ரிஜிஸ்டர் செய்ய வந்த விஹானோ அதே பெயரில் வேறொருவர் ரிஜிஸ்டர் செய்திருக்க இவனுக்கோ வேறு யாரோ விழியின் பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறார்களோ என்று நினைத்தவன் அந்த பெயரில் ரிஜிஸ்டர் ஆன சாஃப்ட் காப்பியை பார்வையிட்டான். பார்வையிட்டவனின் விழிகளோ அதிர்ச்சியில் அப்படியே விரிந்தன. கண்கள் கலங்க அவனுடைய உடலோ ஆட்டம் காண அவனுடைய அதரங்களோ “விழி” என்று அழைத்தன. ஆம் அவன் பார்த்த சாப்ட் காப்பியில் இருந்த படம் மூன்று வருடங்களுக்கு முன்பு

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 23 சிங்கப்பூர் விமான நிலையத்தில் கால் பதித்தார்கள் விஹானும் மீனாவும். அங்கு உள்ள பிரபலமான பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வந்தவர்கள் மீனாவுக்கும் விழிக்கும் ஒரு அறை, ரஞ்சனிக்கு ஒரு அறை என்று புக் செய்து கொண்டார்கள். “ மீனா நீங்க உங்க ரூமுக்கு போய் நல்லா ரெஸ்ட் எடுங்க டிராவல் பண்ண டயர்ட் இருக்கும் நாளைக்கு மார்னிங் ஓவிய கண்காட்சி நடக்கிற இடத்துக்கு போய் ரெஜிஸ்டர் பண்ணிட்டு அதுக்கப்புறம் நாளைக்கு நாம சிங்கப்பூர் சுத்தி பார்க்க

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 22 இந்த மூன்று வருடங்களாக மீனா அந்த ஊரை விட்டு எங்குமே செல்லவில்லை. காரணம் தன்னை தெரிந்தவர்கள் தன் குடும்பத்தை தெரிந்தவர்கள் யாரேனும் தன்னை பார்த்து அடையாளம் கண்டு விட்டால் வீட்டில் சொல்லி விடுவார்கள். அவளுக்கு அவளுடைய வீட்டிற்கு செல்லவே பிடிக்கவில்லை. எப்பொழுது விஹான் தன் தங்கையை விரும்புகிறேன் என்று சொன்னானோ அன்றே அவள் மனதோடு மரித்து விட்டாள். மனது முழுவதும் விஹானை நினைத்துக் கொண்டு அவன் தன் தங்கையின் கழுத்தில் தாலி கட்டுவதை தாங்க

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

error: Content is protected !!