தேவை எல்லாம் தேவதையே

தேவை எல்லாம் தேவதையே…..

தேவதை 12   சார் எங்க மீன் வாங்க வந்திங்களா? என கிண்டலாக ஜெய் கேட்க வசி சுத்தி சுத்தி கண்களை அலைய விட்டு வேடிக்கை பார்த்தவன், ஜெய் கேட்ட கேள்வியில் அவன் முகம் பார்த்து.. ச்ச ச்ச இல்ல உங்க கூட தான் போட் ரைடுக்கு வந்தேன் போலாமா!? என திரும்பி தர்ஷியைப் பார்த்து கேட்க.. ஹ்ம்ம் போலாம் என தலையாட்டினாள்… ஜெய் உச்சகட்ட கோவத்திற்கு சென்றவன், தர்ஷியைப் பார்த்து முறைக்க… தேவா தான் மனதில் […]

தேவை எல்லாம் தேவதையே….. Read More »

தேவை எல்லாம் தேவதையே….

தேவதை 11   ஒரு வழியாக சாவியை கண்டுபிடித்த தர்ஷினி கப்போர்டு பூட்டின் சாவியாக இருக்குமோ! என்றெண்ணி ஐயத்துடன் தான் அந்த பூட்டில் சாவியை விட, அது கச்சிதமாக பொருந்தியது,, கண்கள் மின்ன அதை திறக்க அதற்குள் தேவா குளித்துவிட்டு டவலை கட்டிக்கொண்டு வெளியே வந்தவன்,, தர்ஷி அந்த கப்போர்டு பூட்டை திறந்த அதிர்ச்சியில் தர்ஷி….. என கத்தியவாறு அவள் அருகில் ஓட, அவன் கத்தலிலே அவளுக்கு திட்டுக்கென்று தூக்கி வாரிப் போட்டது, வேகமாய் திரும்பிப் பார்க்கவும்,

தேவை எல்லாம் தேவதையே…. Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 10 தர்ஷினி மாடிக்கு செல்ல அவளை தொடர்ந்து தேவாவும் ஜெய்யும் சென்றனர்.. ஜெய் அங்கிருக்கும் திண்டில் ஏறி அமர்ந்து,நடப்பதை வேடிக்கை பார்த்தப் படி, வடையை சாம்பாரில் தொட்டு வாயில் அமுக்கி கொண்டிருந்தான்… என்ன தான் டா பிரச்சனை உனக்கு நேத்து எத்தனை முறை கால் பண்ணேன், எதுக்கு கட் பண்ணி விட்ட? என மூக்கு விடைக்க கேட்டாள் தர்ஷினி… தேவா புரியாப் பார்வையுடன், நீ எப்ப கால் பண்ண? நா எப்ப கட் பண்ணி விட்டேன்,,

தேவை எல்லாம் தேவதையே… Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 9 உன்ன பத்தி கேட்டா அதுல முக்கால்வாசி உன் பிரெண்ட் தேவா தான் இருப்பான் போல என்றான் வசி..    ஆமா பின்ன சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்ட்,, சோ என் லைஃப திரும்பி பார்த்தா, சந்தோசம் மட்டும் தான் இருக்கும், அதுக்கு பின்னாடி எல்லாமே தேவா தான் என்றாள்…    ஹ்ம்ம் கூட இன்னொரு பையன் இருப்பானே அவன் பேரு என்ன? என வசி கேட்க..     அவன் பேரு ஜெய், அவனும்

தேவை எல்லாம் தேவதையே… Read More »

தேவை எல்லாம் தேவதையே..

சிறுவயதில் தொடங்கிய நட்பு ஒரு கட்டத்தில் காதலாய் மாற… அவளையே தன் வாழ்க்கை என கருதி வாழும் ஹீரோ …….   தன் குடும்பம், நட்பு, என மகிழ்ச்சியாக வாழும் ஹீரோயின் வாழ்வில் தீடிர் என அவளின் காதல் ……….   அவளோ சீனியரை விரும்ப,, தன் வலியை மறந்து அவள் காதலுக்கு துணை நிற்கும்,,, தன் தோழனையும் கூட சிறிது விலகும் சூழ்நிலை வர…அதையும் அவளின் மகிழ்ச்சிக்காக ஏற்கும் ஹீரோ……..   ஒரு கட்டத்தில் தன்

தேவை எல்லாம் தேவதையே.. Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 8 சேராமல் போனாலும் என் தீராத காதல் நீ.. உன்னை என்னால் மறக்கவும் முடியாது, விலக்கவும் முடியாது காலம் முழுக்க உன்னை காதலித்தே வாழ்ந்து விடுவேன்… அது போதும் கண்மணி எனக்கு.    என வானத்தில் தெரியும் நிலவு மகளை பார்த்தவாறு, தன்னவளின் நினைப்பில் கரைந்துக் கொண்டு இருந்தான் தேவா….    போன் அடிக்கும் சத்தத்தில் எடுத்து பார்க்க ஜெய் தான் கால் செய்திருந்தான்.. ஹலோ சொல்லு டா என்ன பண்ற? என தேவா கேட்க.

தேவை எல்லாம் தேவதையே… Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 7   தர்ஷினி கோவமாக அமந்திருந்தவள்,, தேவாவை அவ்வப்போது திரும்பிப் பார்த்தப் படி தான் க்ளாசை கவனித்தாள்.. தேவா அவளை திரும்பியும் பார்க்காமல் உயிரில்லா பிணம் போல் தான் அமர்ந்திருந்தான்.. பிரேக் டைம் வந்ததும் தர்ஷினி,  ஜெய்யயும், தேவாவையும் எதிர்பார்க்காமல் எழுந்து வெளியே செல்லவும்.. ஜெய்யிக்கு ஆத்திரமாக வந்தது. டேய் அவ அந்த வசிய பாக்க போறா டா.. உன் பின்னாடி நாய்க்குட்டி மாதிரி சுத்துவா ஆனா இப்ப பாரு., அவன் வந்ததும் உன்னையும் என்னையும்

தேவை எல்லாம் தேவதையே… Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 6 கல்லூரிக்கு கிளம்பி சென்றவன்,, தர்ஷினியை அழைப்பதற்கு அவள் வீட்டிற்கு செல்ல.. அவனுக்கு முன்பே வீட்டின் வாசலில் கிளம்பி நீல வண்ண சுடிதாரில்,, அழகாய் நின்றிருந்தாள் அவன் தேவதை… அவளைப் பார்த்ததும் ஹாய் வண்டு, கிளம்பிட்டியா? என புன்னகைக்க ஹ்ம்ம் டா போலாமா? என அவன் பைக்கில் ஏறி அமரவும் … வீட்டினுள் இருந்து அவள் தாய், மஞ்சுளா வெளியே ஒரு லன்ச் பையுடன் வந்தவர்,, எப்பா தேவா,, இதுல உனக்கும் ஜெய்யிக்கும் சேர்த்து பிரியாணி

தேவை எல்லாம் தேவதையே… Read More »

தேவை எல்லாம் தேவதை..

தேவதை 5   பெஞ்சில் தலை கவிழ்த்து படுத்திருந்தவனை கண்டு மனம் வருந்தி செய்வதறியாது அமர்ந்திருந்தான் ஜெய்… திடீரென தேவாவின் நெற்றியில் மயிலிறகை வைத்து வருடுவது போல் இருக்கவும்,, கண் திறந்து பார்க்க…, தர்ஷினி தான் தைலம் எடுத்து அவன் நெற்றியில் தன் மென் பஞ்சு விரல்களால் தடவிவிட,, அது அவனுக்கு இதமாய் இருந்தது… சிறிது நேரம் அந்த நிலையில் அப்படியே கண் அயர… அப்போது தேவாவின் கன்னத்தை திருப்பி தன் பக்கம் வைத்துக் கொண்டாள்… அவன்

தேவை எல்லாம் தேவதை.. Read More »

தேவதை எல்லாம் தேவதையே….

தேவதை 4 தர்ஷினியை தேவா தள்ளிவிட்ட பிறகு… அவளை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றும் தோற்றுப் போனான்…. தர்ஷினி பிடிவாதக்காரி என்பதால்… அவளை சரி செய்வது அவ்வளவு எளிதாய் இருக்கவில்லை… ஆனாலும் தேவா அவளுக்கும் உயிருக்கு உயிரான தோழன் தான்…, என்பதால் அவளாலும் 2 நாட்களுக்கு மேல் அவனிடம் பேசாமல் இருக்க முடியவில்லை…. இப்ப உன்மேல உள்ள கோவம் போச்சி அவ்ளோதான்… ஆனா என்னைக்காவது ஒரு நாள் அந்த டைரிய படிக்காம விட மாட்டேன்…. என அடிக்கடி அவன்

தேவதை எல்லாம் தேவதையே…. Read More »

error: Content is protected !!