நீ எந்தன் மோக மழையடி.

நீ எந்தன் மோக மழையடி

பாகம் – 3 மயில் மனதிற்குள், ‘என்ன இவன் அதுக்குள்ளேயே பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்… இன்னும் யாழினி காபி கூட கொடுக்கவே இல்லையே ரூம்ல இருந்து இங்க வந்து நிக்கிறதுக்குள்ள பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்’ என்று நினைத்துக் கொண்டிருக்க.. குமுதம், “நீ போய் எல்லாருக்கும் காஃபி கொடு ம்மா” என்றார்.   பிறகு, யாழினி அனைவருக்கும் காபியை கொடுத்துச் செல்ல அனைவருக்கும் யாழினியை பிடித்துவிட்டது என்பது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது. கடைசியாக ருத்ரன் அருகில் சென்று காஃபி கோப்பையை நீட்ட, […]

நீ எந்தன் மோக மழையடி Read More »

நீ எந்தன் மோக மழையடி

பாகம் -2   சக்தி, ‘ஐயையோ! அப்பாவா…’ என்று மெல்லிய குரலில் முனுமுனுத்தவன் சாந்தியிடம் கண்ணை காட்டிவிட்டு நைசாக அங்கிருந்து நழுவி விட்டான். பிறகு, சாந்தி சமாளிப்பாக, “இதோ அவன் ரெடி ஆகிட்டாங்க…  நம்ப கிளம்பிடலாம் இன்னும் 5நிமிஷம் தான்” என்கவும். அந்த சமயம் சரியாக மகேஷ் ஃபோனுக்கு யாரோ அழைப்பு கொடுக்க அந்த போனை ஏற்றவர் மீட்டிங்கை பற்றி பேசிக் கொண்டே தூரமாக சென்றுவிட்டார். சாந்தி மனதில், ‘நல்ல வேலை யாரோ போன் பண்ணி நம்பள

நீ எந்தன் மோக மழையடி Read More »

நீ எந்தன் மோக மழையடி

பாகம் -1   பாண்டிச்சேரியே கோலாகலமாக மறுநாள் வரும் புதிய வருடப்பிறப்பை கொண்டாடுவதற்காக இளைஞர் பட்டாளங்கள் மனம் நிறைந்து சந்தோஷத்துடன் கூட்டம் கூட்டமாக தயாராகிக் கொண்டிருக்க… அந்த மத்தியில் வாழும் ஒரு மங்கையின் மனம் மட்டும் வருத்தத்துடன் உருகிக் கொண்டு இருந்தது… அவள் வேறு யாரும் அல்ல நம் கதையின் நாயகி ‘யாழினி’. அனைவரும் மனம் நிறைய சந்தோஷத்தில் புத்தாண்டை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்க யாழினி அவள் வீட்டில் அவளுக்கு பெண் பார்க்கும் சடங்குக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

நீ எந்தன் மோக மழையடி Read More »

error: Content is protected !!