நேசம் கூடிய நெஞ்சம் 

11. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 11 அவன் கையை உதறி விட்டு சென்றவளுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக தான் இருந்தது. ஆனாலும் அவள் மேல் எந்த தப்பும் இல்லை என்பதாலும், அவளை சுத்தமாக கண்டுகொள்ளாமல் இருப்பவனுக்கு அவளை பற்றி பேச வேண்டிய தேவை இல்லை என்று தோன்றியதாலும் அவனிடம் துணிந்து பேசிவிட்டாள் மலர்.  நிச்சயம் ஆத்திரம் அடைந்து இருப்பான் என்று தான் நினைத்தாள். ஆனால் என்று அவள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறான் அர்விந்த்? கோபப்படுவான் என்று அவள் எதிர்பார்த்ததற்கு […]

11. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

10. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 1௦ மறுநாள் காலை உற்சாகமாக எழுந்த மலர், பால் எடுக்க போகும் போது வழக்கமாக இருட்டில் அவன் அமரும் இடத்தை கண்களால் துழாவிக் கொண்டே சென்றாள். அவன் இருப்பான் என்று நம்பியவளுக்கு முழு ஏமாற்றம். அதன் பின்னரும் அவள் கண்ணிலேயே படவில்லை அவன். ஜனனி வந்து காபி, டிபன் எல்லாம் அரவிந்தின் அறைக்கே எடுத்து சென்றாள். அவன் ஜனனியிடம் சொன்ன கதையை அவள் மலரிடம் சொன்னாள். ஆபிஸ் வேலையில் ஏதோ பிரச்சனையாம், ஆபிஸ் போக

10. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

9. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 9 காரை ஒட்டிக்கொண்டு இருந்தவனின் பார்வை ரியர்வியு மிர்ரில் பின்னால் அமர்ந்திருந்தவளையே தொட்டு தொட்டு மீண்டது. கொஞ்சம் கோபம், கொஞ்சம் வருத்தம் என கலவையாக இருந்தாள். ஆனால் அவளை அதே மனநிலையில் இருக்க விடாமல் அவந்திகா அவளுடன் விளையாடினாள். ஓகே, இந்த பாப்பாவை அந்த பாப்பா வைச்சு சரி பண்ணிடலாம் என்று சிரித்து கொண்டான் அர்விந்த். அவர்கள் மால் சென்றவுடன், ஜனனி அவள் தோழிகளுடன் சென்று விட்டாள். குழந்தையை போக்கு காட்டி வைத்துக்கொண்டாள் மலர்

9. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

8. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 8 அருணா வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் ஓடிப்போனது. மிகவும் பிசியாக இருந்தாள் மலர். தியாகு, ஜனனி இருவரும் அருணாவையும், பாட்டியையும் கவனித்து கொள்ள உதவினாலும், அத்தனை பேருக்கு சமையல், ஓரளவிற்கு வீட்டு வேலைகளை நிர்வாகம் செய்வது என அவளுக்கு நேரம் போதவில்லை. ஜனனியின் கணவன் நேற்று இரவு மும்பைக்கு கிளம்பி விட்டான். ஜனனியும் குழந்தையும் நாலைந்து நாட்கள் கழித்து செல்வார்கள். அன்று மதியம் தான் அருணாவிற்கு செக் அப். அருணா உணவு உண்டு

8. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

7. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 7 விழியின் விழியில் இருந்து பெருகும் கண்ணீரை கண்டவன், ஷ்ஷ்ஷ்! என்றபடி அந்த கண்ணீரை துடைத்தான். “கொஞ்சம் உன்னை வம்பு இழுக்கலாம்னு பார்த்தா இப்படி அழற? அன்னைக்கு மாதிரி தைரியமா பேசலாம்ல….” “நான் செஞ்சது தப்பு தான், தூங்கிடாம எழுந்து போய் இருக்கணும்….” தேம்பலுடன் வந்தது வார்த்தைகள். “ஒன்னும் பிரச்சனை இல்லை, இதை இப்படியே விட்டுட்டு வேலையை பாரு!” என்றதோடு பேச்சை கத்திரித்தான் அர்விந்த். அவள் சற்று ரிலாக்ஸ் ஆகட்டும் என்று அறையை விட்டு

7. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

6. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 6 ஹாஸ்பிடலை நெருங்கும் போது ஆரவ் அர்விந்தை அழைத்து சொல்ல, அவன் மலரை அழைத்து செல்ல கீழே வந்து காத்திருந்தான். இறங்கியவள் அவன் கண்களை சந்திக்காமல் வேறெங்கோ பார்த்தாள். அவளுக்கு இருந்த பதட்டத்தில், எதிலும் கவனமில்லை. அவ்வளவு பெரிய மருத்துவமனையை வியந்து பார்த்தாள். இதென்ன இவ்ளோ பெரிசா இருக்கு, ஆஸ்பத்திரி மாதிரியே இல்லையே! அவள் திருவண்ணாமலையை தாண்டியது இல்லை, அவள் ஆச்சரியப்படுவதில் தப்பில்லை! ஆரவ் அப்படியே கிளம்பி விட, மலரை அழைத்துக் கொண்டு லிப்ட்டிற்கு

6. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

5. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 5  வீடு வரும் வழியெல்லாம் மலரை கரித்து கொட்டிக் கொண்டே வந்தான் அர்விந்த். ஏதோ வந்திருக்கே, என்ன ஏதுனு கேட்போம்னு இல்லாம, தூக்கி கொடுத்திட்டு இருக்கு! எல்லாம் அது இஷ்டத்துக்கு செய்யும் போல… லூசு! லூசு! அடப்பாவி, அந்த பிள்ளை கிட்டே ஒண்ணுமே சொல்லாம ஆர்டர் போட்டதும் இல்லாம, அந்த பச்சப் புள்ளையை இப்படி திட்டுற! உன் மனசாட்சி, நான் சொல்றதை கண்டுக்க கூட மாட்டேங்கிற! நியாயமா டா இது? ஒரு ஒரமாக இருந்து

5. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

4. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 4 அவள் முகத்தை பார்க்கவே கூடாது என்று ஏதோ ஒரு எரிச்சலில் வேகமாக அறைக்குள் வந்து விட்டானே தவிர அவனுக்குள் ஏதோ நமைச்சல். அவன் எவ்வளவு தவிர்த்தும் அவனின் ஒரப் பார்வை அவளை பார்த்தது. அவனை நோக்கி நிற்கும் அவளின் உடல் மொழி அவள் அவனுடன் பேச விரும்புகிறாள் என்பதை அவனுக்கு தெளிவாக  உணர்த்தியது. அவளை புறக்கணித்துவிட்டு இப்படி சங்கடப்படுவதற்கு பதிலாக அவள் முகத்தை பார்த்து தலையை மட்டுமாவது அசைத்து இருக்கலாம்! எதற்கு எனக்கு

4. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

3. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 3 சற்று நேரம் கழித்து வந்து கிட்சனை எட்டி பார்த்தான் அர்விந்த். எங்கேயோ வெளியே போக போகிறான் போல, பைக் சாவியை கையில் சுழற்றி கொண்டு நின்றான். பார்த்தும், என்ன வேணும் என்று எதுவும் கேட்காமல் அமைதியாக அவள் வேலையை தொடர்ந்தாள் மலர். அவனே சொல்லட்டும் என்ன வேண்டும் என்பதை, நமக்கேன் வம்பு என்றிருந்தாள். “என்ன விழி நோ டீயர்ஸ்(கண்ணீர்)? டூ பேட்! நீ பைப்பை ஓபன் பண்ணி இருப்பேன்னு ஆசையா வந்தேன்! இப்படி

3. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

2. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 2 கண்களை  தான்  திறக்க முடியவில்லையே தவிர, புலன்கள் தெளிவாக இருந்தன. அதனால் மெதுவாக, “ஒக்கே தான் சார்” என்றாள். “எழுந்துக்கோ” என்றவன், மெதுவாக அவளை எழுப்பி கண் மூடி இருந்த அவளை மெதுவாக டைனிங் அறை வரை கைப்பிடித்து அழைத்து சென்று, சேரில் அமர வைத்தான். பின் வேகமாக ஐஸ் கட்டியை எடுத்து வந்து துணியில் சுத்தி வீங்கி இருந்த இடத்தில் வைத்து, “இதை ஒரு பைவ் மினிட்ஸ் வைச்சுக்கோ” என்று சொல்லிவிட்டு

2. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

error: Content is protected !!