11. நேசம் கூடிய நெஞ்சம்
நெஞ்சம் – 11 அவன் கையை உதறி விட்டு சென்றவளுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக தான் இருந்தது. ஆனாலும் அவள் மேல் எந்த தப்பும் இல்லை என்பதாலும், அவளை சுத்தமாக கண்டுகொள்ளாமல் இருப்பவனுக்கு அவளை பற்றி பேச வேண்டிய தேவை இல்லை என்று தோன்றியதாலும் அவனிடம் துணிந்து பேசிவிட்டாள் மலர். நிச்சயம் ஆத்திரம் அடைந்து இருப்பான் என்று தான் நினைத்தாள். ஆனால் என்று அவள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறான் அர்விந்த்? கோபப்படுவான் என்று அவள் எதிர்பார்த்ததற்கு […]
11. நேசம் கூடிய நெஞ்சம் Read More »