மயக்கியே என் அரசியே..(5)
அத்தியாயம் 5 “அண்ணையா என்ன யோசனை” என்ற தெய்வானையிடம், “உனக்கு இரண்டு நாத்தனார் இருக்காங்க” என்றான் பிரசாந்த். “ஆமாம் அருணா, அர்ச்சனா” என்றாள் தெய்வானை. “உனக்கு முன்னமே தெரியுமா?” என்ற பிரசாந்த்திடம் “அம்மா சொன்னாங்க அர்ச்சனா ஹஸ்பண்ட் இறந்து போய்விட்டாராம் அதனால் அவங்க பெரும்பாலும் வெளியே வர மாட்டாங்கன்னு அத்தைம்மா சொன்னாங்களாம்” என்றாள் தெய்வானை. “அந்த பொண்ணுக்கு வயசு எத்தனை இருக்கும் தெரியுமா?” என்ற பிரசாந்த்திடம் , “தெரியாது அண்ணையா” என்றாள் தெய்வானை. “உன்னை […]
மயக்கியே என் அரசியே..(5) Read More »