17. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜
முள் – 17 ஒரே படுக்கையில் படுத்திருந்த இருவரின் மனநிலையும் வெவ்வேறாக இருந்தது. தன் வாழ்க்கையை முற்றிலும் வெறுத்தவனாக அவன் தன் விழிகளை மூடிக்கொண்டு உறங்க முயற்சிக்க, குழந்தைக்கு மறுபக்கம் படுத்து இருந்தவளுக்கோ விழிகளில் கண்ணீர் கசிந்தது. எங்கே தான் அழுவது தெரிந்து விடுமோ என அடக்கிக் கொண்டு மௌனமாக தேம்பியவளின் மனம் முழுவதும் ரணமாகி இருந்தது. அதே கணம் தியா எழுந்து அழத் தொடங்கி விட ஒரே நேரத்தில் இருவரும் பதறி எழுந்தனர். அவள் குழந்தையைத் […]
17. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜 Read More »