மை டியர் மண்டோதரி..!

மை டியர் மண்டோதரி..15

“என்ன குகன் ஏதோ  யோசனையா இருக்க போல” என்ற தசகிரிவனிடம் “ஒன்றும் இல்லை அண்ணா” என்றான் குகநேத்ரன். “பொய் சொல்லாதடா உன்னை பற்றி எனக்கு தெரியாதா என்ன யோசனை வைஷ்ணவி பற்றியா” என்றான் தசகிரீவன்.  “ஆமாம் அண்ணா அந்த பொண்ணுக்கு என்கேஜ்மென்ட்னு சொல்லுச்சு இப்போ ஒரு பொண்ணுக்கு கல்யாணம் அப்படின்னா அவள் முகத்தில் அந்த சந்தோஷம் தெரியும் தானே. ஆனால் இந்த பொண்ணு என்கேஜ்மென்ட் முடிஞ்சு ஆபீஸ் வந்ததிலிருந்து எதையோ பறிகொடுத்தது மாதிரியே இருக்காள் என்ன பிரச்சனைன்னு […]

மை டியர் மண்டோதரி..15 Read More »

மை டியர் மண்டோதரி…14

“ஏங்க உங்களைத் தாங்க அப்பத்தில் இருந்து ஷ்ராவனி மேடம்னு கூப்பிட்டு இருக்கேன் உங்க காதுல விழுகலையா” என்றான் தஷகிரிவன் . அவனை முறைத்தவள், “எதுக்கு என்னை கூப்பிட்டுட்டு இருக்க” என்றாள் ஷ்ராவனி. “எதுக்கு கூப்பிடுவாங்க சப்ஜெக்ட்ல டவுட் நீங்க என்னோட ப்ரொபசர் தானே உங்ககிட்ட தானே டவுட் கேட்க முடியும் ” என்ற தஷியை முறைத்தவள்,  “நிஜமாவே டவுட் கேட்க தான் என்னை கூப்பிட்டியா” என்றாள் ஷ்ராவனி. “பின்னே என் கூட சினிமாவுக்கு வாங்கனு சொல்றதுக்கா கூப்பிட்டேன்,

மை டியர் மண்டோதரி…14 Read More »

மை டியர் மண்டோதரி…(13)

“என்னடி இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை தூக்கி வச்சுட்டு உக்காந்துட்டு இருக்கீங்க” என்ற வளர்மதியிடம், “வேற என்ன சித்தி பண்ண சொல்றீங்க” என்றாள் ஷ்ராவனி.   ” என்னடி என்ன ஆச்சு” என்றார் வளர்மதி. “அக்காவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமே இல்லை அவரோட கட்டாயத்தினால் அக்காவோட வாழ்க்கையை பழி கொடுக்கிறாரோ என்ற பயம் எங்க ரெண்டு பேருக்குள்ளே இருக்கு , ஆனால் அம்மாவுக்கு அந்த பயம் கொஞ்சம் கூட இல்லையா?” என்றாள் ஷ்ராவனி.  

மை டியர் மண்டோதரி…(13) Read More »

மை டியர் மண்டோதரி…(12)

ஷ்ராவனி சொன்னது போலவே மறு நாள் அவளது தந்தை கல்லூரிக்கு வந்தார். கல்லூரியில் தசகிரீவன் அவளைப் பார்த்து வணக்கம் வைத்திட யார் இது என்றார் கதிர்வேலன் .என்னோட ஸ்டூடன்ட் இவதான் நேத்து என்னை டிராப் பண்ணினான் என்றாள் ஷ்ராவனி . இவன் ஸ்டுடென்ட்டா கொஞ்சம் கூட நம்புற மாதிரி இல்லை என்ற கதிர்வேலன் அவனைப் பற்றி கல்லூரியில் விசாரித்து அவன் மாணவன் தான் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே கல்லூரியை விட்டு சென்றார். அவளுக்கு அவமானமாக இருந்தது தன்

மை டியர் மண்டோதரி…(12) Read More »

மை டியர் மண்டோதரி…11

ஹீரோ தான் என்று நினைத்தவள் தன் வீட்டிற்கு சென்று சோஃபாவில் பொத்தென்று விழுந்தாள். என்னாச்சு ஷ்ராவி என்ற வைஷ்ணவியிடம் பைக் பஞ்சர் அக்கா என்றாள் சோகமாக.   அப்பறம் எப்படி வந்த ஷ்ராவி என்ற வைஷ்ணவியிடம் என் ஸ்டூடண்ட் கூட அக்கா பிளீஸ் அம்மா, அப்பா கிட்ட பஸ்ல வந்தேன்னு தான் சொல்லப் போகிறேன். நீயும் அப்படியே சொல்லிரு அக்கா என்றாள் ஷ்ராவனி. சரி ஷ்ராவி என்ற வைஷ்ணவி தங்கைக்கு தேநீர் வைத்துக் கொடுத்தாள்.    

மை டியர் மண்டோதரி…11 Read More »

மை டியர் மண்டோதரி….10

யாருடா நீ பைத்தியமா என்று வாய் முனகினாலும் மனமோ அந்த பைத்தியக் காரனைத் தான் சுற்றி வந்தது ஷ்ராவனிக்கு. தன் தலையில் தட்டி விட்டு எழுந்து பைக் ஸ்டாண்டிற்கு வந்தாள். அவளது பைக் பஞ்சர் ஆகி இருக்கவும் கடுப்பானவள் எவன் பார்த்த வேலை இது என்று நொந்து கொண்டவள் அய்யோ என் ஹிட்லர் டாடி வீட்டுக்கு வருவதற்குள் போகனுமே ஆல்ரெடி அந்த இடியட் தஷியால் வேற அரை மணி நேரம் வேஸ்ட் ஆகி போச்சு என்று புலம்பினாள்.

மை டியர் மண்டோதரி….10 Read More »

மை டியர் மண்டோதரி…

யாருடா நீ பைத்தியமா என்று வாய் முனகினாலும் மனமோ அந்த பைத்தியக் காரனைத் தான் சுற்றி வந்தது ஷ்ராவனிக்கு. தன் தலையில் தட்டி விட்டு எழுந்து பைக் ஸ்டாண்டிற்கு வந்தாள். அவளது பைக் பஞ்சர் ஆகி இருக்கவும் கடுப்பானவள் எவன் பார்த்த வேலை இது என்று நொந்து கொண்டவள் அய்யோ என் ஹிட்லர் டாடி வீட்டுக்கு வருவதற்குள் போகனுமே ஆல்ரெடி அந்த இடியட் தஷியால் வேற அரை மணி நேரம் வேஸ்ட் ஆகி போச்சு என்று புலம்பினாள்.

மை டியர் மண்டோதரி… Read More »

மை டியர் மண்டோதரி…(9)

என்ன இவன் இப்படி பார்க்கிறான் என்று நினைத்த ஷ்ராவனி அவனை முறைத்திட அப்பொழுதும் அவளை ரசித்தபடி அமர்ந்திருந்தான் தஷகிரிவன். அவனை வாய் திட்டினாலும் ஏனோ அவனது பார்வையை அவளது மனம் ரசிக்கத் தான் செய்தது. அவள் பாடம் நடத்த ஆரம்பிக்க அவனது கைகள் எழுதுவதில் மும்மரமாக இருந்தாலும் கண்கள் அவனவளை ரசிக்கும் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தது. என்ன ஷ்ராவனி மேடம் இப்போ எல்லாம் ஏதோ யோசனையா இருக்கிங்க என்ற சுஜாதாவிடம் இல்லை மேம் ஒன்றும் இல்லை

மை டியர் மண்டோதரி…(9) Read More »

மை டியர் மண்டோதரி….(8)

யசோதா வைஷ்ணவியிடம் அன்பாக பேசினார். நந்தகோபாலன் , கதிர்வேலனிடம் உங்களுக்கு இன்னொரு பொண்ணு இருக்காங்க தானே என்றிட ஆமாம் சின்னவள் ஷ்ராவனி. அவளோட சித்திக்கு உடம்பு சரியில்லை அதான் அவங்க வீட்டிற்கு போயிருக்கிறாள் என்றார் கதிர்வேலன். வினித் உனக்கு வைஷ்ணவியை பிடிச்சுருக்காப்பா என்ற யசோதாவிடம் பிடிச்சுருக்கு என்றன் வினித். வைஷ்ணவி உனக்கு என்று யசோதா கேட்டிட என் பொண்ணு நான் கிழிச்ச கோட்டை தாண்டவே மாட்டாள் என்றார் கதிர்வேலன். வைஷும்மா உனக்கு மாப்பள்ளையை பிடிச்சுருக்கா என்று கதிர்வேலன்

மை டியர் மண்டோதரி….(8) Read More »

மை டியர் மண்டோதரி….(7)

என்னடி இன்னும் ரெடியாகாமல் இருக்கிங்க என்ற காயத்ரியிடம் அக்கா தானேம்மா ரெடியாகனும். நீங்க என்ன என்னையையும் சேர்த்து சொல்லுறிங்க ஒருவேளை மாப்பிள்ளை என்னையை பார்க்கத் தான் வருகிறாரோ என்றாள் ஷ்ராவனி. அடி செருப்பால பொட்டைக் கழுதை உனக்கு என்னடி அவசரம். மூத்தவளுக்கு தான் முதலில் கல்யாணம் என்ற காயத்ரி வைஷு இந்த நகை எல்லாம் போட்டுக்கோ அம்மன் சிலை மாதிரி இருப்ப என்றிட இப்பவே என்னை கல்லா மாத்தனும்னு முடிவு பண்ணிட்டியாம்மா என்றாள் வைஷ்ணவி. என்னடி இது

மை டியர் மண்டோதரி….(7) Read More »

error: Content is protected !!