வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!!

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 31

வஞ்சம் 31 நடந்த அனைத்து விடயங்களையும் ஒன்று விடாமல் கூறி முடித்தவன் தனது கண்களில் குளம் கட்டியிருந்த கண்ணீரை கண்களை மூடி உள் இழுத்துக் கொண்டு, “இப்போ சொல்லு ஸ்ரீ நிஷா நான் நடந்த எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்லிவிட்டேன்.. இனி நீ தான் ஒரு சரியான முடிவு எடுக்கணும்.. நான் செய்த தப்புக்கு தண்டனை ஏதாச்சும் கொடு நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்… ஆனா என்ன விட்டு மட்டும் போய்விடாதே.. திரும்பவும் இந்த பிரிவை என்னால […]

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 31 Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 30

வஞ்சம் 30   “அதுக்கு அப்புறம் தான் நான் அடுத்த நாள் இந்தியா வந்து இறங்கியதும், அம்மா இறந்துட்டாங்கன்னு ராமையா கால் பண்ணினதும் அவ்வளவு தான் நடந்தது..” என்று விடயங்கள் ஒவ்வொன்றையும் ஸ்ரீநிஷாவிற்கு இளஞ்செழியன் கூறிக் முடித்தான். ஸ்ரீ நிஷா எழுந்து தனது ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு, “சரி முடிஞ்சுதா நான் போயிட்டு வரேன்..” என்று கூறிக்கொண்டு நடக்க ஆரம்பிக்க, “இரு ஸ்ரீநிஷா நான் இப்போ சொன்னதுல உனக்கு ஏதாவது புரிஞ்சுதா..?” என்று இளஞ்செழியன் கேட்க புருவத்தை

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 30 Read More »

error: Content is protected !!