வான்முகிலாய் வந்த தேவதையே

வான்முகில்-3

அத்தியாயம்-3 சஷ்டி தனக்கு முன்னால் பம்மிக்கொண்டு நிற்பவனையே வெறிகொண்டு முறைத்துக் கொண்டிருந்தவளுக்கு தன் நிலையை நினைத்து கடுப்பாக இருந்தது… யாருக்கோ உதவி செய்யப் போய் இப்போது அவள் மாட்டிக்கொண்டது தான்  இந்த கடுப்பிற்கு காரணம்.. இப்போது சஷ்டியின் நிலைமை வடிவேலு ஒரு காமெடியில் சொல்வது போல “பேசாம நம்மளும் பெட்டே கட்டி இருக்கலாமோ..” என்ற நிலைமை தான்.. எங்கோ வேலியில் போன ஓணாவை தூக்கி வேட்டியில் விட்டுவிட்ட கதையாக தான் இப்போது சஷ்டியின் நிலை இருந்தது.. அவ்வளவு […]

வான்முகில்-3 Read More »

வான்முகிலாய் வந்த தேவதையே-2

அத்தியாயம்-2 “ஐ லவ் யூ சஷ்டிமா.. உன்னை உயிரா காதலிக்கிறேன்டா.. நீ இல்லனா நான் உயிர் இல்லாத உடல் மாதிரிடா.. நூறு வருஷம் நாம இதே காதலோட வாழனும்னு ஆசையா இருக்கு.. என் காதல ஒத்துக்கிறியா சஷ்டிமா..”மென்மையான குரலில் அதே நேரம் அழகான புன்னகையுடன் சஷ்டியின் கையினை பிடித்து அதில் அழகான வைர மோதிரத்தை போட்டவாறே கேட்டான் துஷ்யந்த். அதில் சஷ்டியின் முகத்திலோ சந்தோஷத்தையும் தாண்டி ஒருவித குழப்பம் நிரம்பி வழிந்தது. அவளுக்கு துஷ்யந்தை பிடிக்குமா என்று

வான்முகிலாய் வந்த தேவதையே-2 Read More »

வான்முகிலாய் வந்த தேவதையே-1

அத்தியாயம்-1 வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு.. அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் க்வாட்டரு கடல போல காதல் ஒரு சால்ட்டு வாட்டரு அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு என்ற காதல் பெயிலாய் போன பாடல் ஒன்று அங்கிருந்த மீன் பொறிக்கும் கடைகளில் ஏதோ ஒரு கடையில் ஓடிக்கொண்டிருக்க.. அதனை கண்களை மூடிக்கேட்டவாறே உட்கார்ந்திருந்தாள் சஷ்டி.. சஷ்டிகா. “இப்போ இவனுங்க என்ன சொல்ல வரானுங்க.. லவ் ஃபெயிலியர் வெறும்

வான்முகிலாய் வந்த தேவதையே-1 Read More »

வான்முகிலாய் வந்த தேவதையே-டீசர்

வான்முகிலாய் வந்த தேவதையே டீசர்: கர்ணன் தனக்கு முன்னால் முகம் சிவக்க முறைத்தபடி நிற்கும் சஷ்டியை எச்சில் விழுங்க பயத்துடன் பார்த்தவாறே நின்றவனோ அந்த காவல் நிலையத்தின் நுழைவாயிலையும் மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தான். சஷ்டியோ தன்னையும், வாசலையும் மிரள மிரள விழித்தவாறே பார்த்துக்கொண்டிருக்கும் அந்த ஆடவனை வித்தியாசமாக பார்த்தவளோ.. ‘என்ன இது ஏன் இவரு பயத்தோட பாத்துட்டு நிக்கிறாரு.. அப்டி யாரு வரப்போறா.. ஒரு வேள இன்னும் சம்பவம் முடிலையோ..”என்ற சிந்தனையிலையே நின்ற பெண்ணவளின் யோசனையை சரிதான் என்பது

வான்முகிலாய் வந்த தேவதையே-டீசர் Read More »

error: Content is protected !!