பரிபூர்ணதேவி

2. பரிபூர்ணதேவி

அத்தியாயம் – 2 காஞ்சிபுரத்திலேயே பல வருடங்கள் இருந்த பின், சிவசாமிக்கு அவரின் ஊரில் உள்ள பள்ளியிலேயே ஹெட்மாஸ்டராக பதவி உயர்வுடன் மாற்றலும் கிடைக்க, இங்கேயே ஜாகையை மாற்றிக் கொண்டு வந்து விட்டனர். மஞ்சு அப்போது இருந்தே ஆரணிக்கும் செய்யாறுக்கும் இடையில் இருக்கும் ஊரில் வேலை பார்க்கிறார். தினமும் காரில் சென்று வருகிறார். இந்த ஊருக்கு வந்த போது தேவி பத்தாம் வகுப்பு முடித்து இருந்தாள். பாலகுமரன், மூன்றாம் வகுப்பு முடித்து இருந்தான், இரு பிள்ளைகளுமே அம்மாவை […]

2. பரிபூர்ணதேவி Read More »

1. பரிபூர்ணதேவி

பரிபூர்ணதேவி அம்பிகா ராம் அத்தியாயம் – 1 “என்ன சிவசாமி, ஏதாச்சும் பதில் சொல்லு பா…. நம்ம சனம் எல்லாம் காத்திட்டு இருக்காங்க…” சிவசாமியின் வீட்டில் குழுமி இருந்த கூட்டத்தில் இருந்து அவர் பங்காளி ஒருவர் குரல் கொடுத்தார். “நான் சொல்றதுக்கு இதில ஒண்ணுமே இல்லை, கணபதி, அவனோட கடைசி நிமிஷத்தில் கூட அவங்க குடும்பத்தோட எந்த தொடர்பும் வைச்சுக்க வேண்டாம்னு தான் சொன்னான்.” “ஏன்பா, இருபது வருஷத்தில் எவ்ளோவோ மாற்றம் வந்துருச்சு, அப்போ ஏதோ கோபத்தில

1. பரிபூர்ணதேவி Read More »

error: Content is protected !!