ஜீஷா ஶ்ரீ

நிதர்சனக் கனவோ நீ! Part 2 : 16

அத்தியாயம் – 16   கன்னத்தை வருடிக் கொண்டே கோயில் பிரகாரதினுள்ளே வந்தவனிடம் “அம்மா கொடுத்து விட்டாங்க போய் குளிச்சு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா” என்று சொல்லிக் கொண்டே உடையை கொடுத்த விபீஷனிடம் “இந்த ட்ரெஸ் நல்லா தானே இருக்கு” என்றவன் ஷர்ட்டினை கழட்ட ஆரம்பிக்கவும் “என்னவோ சம்பிரதாயமாம்டா” என்றவன் “என்னடா  கன்னம் சிவந்து ரெட்டிஷ்ஷா இருக்கு?”  என அதிர்ச்சியாக கேட்டான் விபீஷன்.   இதழ் குவித்து ஊதிக் கொண்டே “தெரிஞ்சிட்டு நீ என்ன பண்ண […]

நிதர்சனக் கனவோ நீ! Part 2 : 16 Read More »

நிதர்சனக் கனவோ நீ! Part 2: 15

 அத்தியாயம் – 15   அனைவரும் வந்திறங்கியது என்னவோ அந்த ஊரில் மிகப் பழமையான சிவன் கோயிலுக்கு தான். என்ன மனநிலையில் கோயிலுக்கு வந்தாலும் மனம் அமைதி அடைந்து விடும் போலும்,   அந்த அளவுக்கு அக் கோயிலும் சிற்ப வேலைபாடுங்களும் மிகவும் தத்ரூபமாக இருக்க பார்ப்போரின் கண்கள் மட்டுமல்ல மனதையும் இதமாக வருடுவதை போலிருந்தது.   “இவ்ளோ நாளா இங்க வராம மிஸ் பண்ணிட்டேனே சோ சேட்” என்று சொல்லிக் கொண்டே அலைபேசியை எடுத்து புகைப்படங்கள்

நிதர்சனக் கனவோ நீ! Part 2: 15 Read More »

நிதர்சனக் கனவோ நீ! Part 2: 14

அத்தியாயம் – 14   அடுத்த நாள் கோயிலுக்கு செல்ல வேண்டுமென்று இருக்க, அதிகாலையே விழித்திருந்தாள் ஆஹித்யா.   மேனியெல்லாம் என்னவோ ஓர் பரவச உணர்வு அவளுக்கு, என்னவெல்லாம் செய்துவிட்டான்? நினைக்கவே வெட்கமாக இருக்க, அதற்கு காரணமானவனை பக்கவாட்டாகத் திரும்பி பார்த்தாள்.   அவனோ, அவளை இறுக அணைத்துக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, ‘உஃப்’ என இதழ் குவித்து ஊதியவளோ  ‘எதுவும் தெரியாத பேபி போல தூங்குறதை பாரேன்’ என தனக்குள் சொல்லிக் கொண்டவளோ மெதுவாக

நிதர்சனக் கனவோ நீ! Part 2: 14 Read More »

நிதர்சனக் கனவோ நீ! part 2 : 13

அத்தியாயம் – 13   விபீஷனின் அறைக்குள் பால் செம்புடன் நுழைந்தவள் முதலில் கண்டது என்னவோ சர்வசாதாரணமாக எவ்வித அலட்டலுமின்றி கட்டிலில் சாய்வாக அமர்ந்து அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த விபீஷனைத் தான்.   மெதுவாக கதவினை தாளிட்டு விட்டு கட்டிலின் அருகே வந்தவள் குரலை செருமினாள்.   ம்ஹூம், அவன் கண்டு கொண்ட போலவே தெரியவில்லை.   மெல்ல அவனை ஏறிட்டு பார்த்தவள் “பால்” என்றாள்.   அவள் வந்ததை அவன் உணர்ந்தான் தான். இருப்பினும் அவளை

நிதர்சனக் கனவோ நீ! part 2 : 13 Read More »

நிதர்சனக் கனவோ நீ! பகுதி 1 (Full update)

அத்தியாயம் – 1 “எனக்கு அந்த ஷர்ட் தான் வேணும் சோ எனக்கே தந்துடுங்க” என்றான் அதிகாரத் தோரணையில்…. “டேய் விபீ இது உன்னோட அண்ணனுக்காக அவன் விருப்பப் பட்டதுனு எடுத்தேன் டா இதையாச்சும் அவனுக்காக விட்டு கொடுடா” என்றார் மன்றாடிய படி சித்ரா. அவரின் பதிலில் அவரை உறுத்து விழித்தவன் “அவன் தான் ஃபோரின் போறான்ல சோ வாட்? இது போல நிறையவே அவனுக்கு கிடைக்கும்” என்றான் சாவகாசமாக…. இருவரின் வாக்குவாதத்தையும் கேட்டுக் கொண்டே அங்கு

நிதர்சனக் கனவோ நீ! பகுதி 1 (Full update) Read More »

நிதர்சனக் கனவோ நீ! Part 2: episode -12

அத்தியாயம் – 12   கனநேரத்தில் நடந்து முடிந்துவிட்ட செயலில் ஸ்தம்பித்து தன்னையே விழிகள் விரிய பார்த்துக் கொண்டு  நின்றவளை நெருங்கியிருந்தான் விபீஷன்.   தான் அவளை நெருங்கியும், நின்ற நிலை மாறாமல் நின்றவளின் கவனத்தை திருப்பும் விதமாக சற்றே குரலை செருமியவன் “இங்க என்ன பண்ற?” என்று கேட்டான். அவனது கேள்வியில், சுயம் அடைந்தவள் “சாரி, நான் ஆஹிக்கு தான்…” என குரல் நடுங்க கூற, அவளை ஓர் பார்வை பார்த்தானே தவிர  பதில் ஏதும்

நிதர்சனக் கனவோ நீ! Part 2: episode -12 Read More »

நிதர்சனக் கனவோ நீ part 2 : episode 9

அத்தியாயம் – 9 ஆஹித்யா இடித்ததில் சமநிலையின்றி விழப் போனவள் சட்டென சுதாரித்து கண்ணாடியாலான தடுப்பு சுவரை பற்றி தன்னை நிலைப் படுத்திக் கொண்டே கோபமாகத் திரும்பினாள்.   “ஹேய் சாரிடி” என்ற ஆஹித்யாவின் சிவந்த முகத்தை பார்த்தவள் ஒரு குறுநகையுடன் “அஹான் நல்லா நடத்து நடத்து” என்றாள் படு நக்கலாக,   மார்புக்கு குறுக்காக கரங்களை கட்டிக் கொண்டவளோ “நான் நடத்திட்டு வந்தேன் ஓகே பட் நீ என்னவோ  நடத்தியிருக்க போல” என கேலிக் குரலில்

நிதர்சனக் கனவோ நீ part 2 : episode 9 Read More »

நிதர்சனக் கனவோ நீ! Part 2 : 8

அத்தியாயம் – 8   இரு கரங்களாலும் தன் முகத்தை மூடிக் கொண்டவளின் வெட்கத்தை ரசனையாக பார்த்தவன் குரலை செருமிக் கொண்டே “பொய் சொல்லாதனு சொன்னதை மறந்துட்ட போல” என்றதும் சட்டென தன் கரங்களை அகற்றி அவன் முகம் நோக்கியவளுக்கு தான் ‘ ஐயோடா’ என்றாகி போனது. அவனைக் கண்டாலே திணறும் தன்னை நொந்து கொண்டாள். இதில் அநியாயத்துக்கு வெட்கம் வேறு வந்து தானாய் தொற்றிக் கொள்கின்றது என ஆற்றாமையாக இருந்தது. நிலத்தை பார்த்துக் கொண்டே “நீங்க

நிதர்சனக் கனவோ நீ! Part 2 : 8 Read More »

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 7

அத்தியாயம் – 7     வித்யாவிற்கு உதவிகளை செய்து விட்டு மீண்டும் அறைக்குள் வந்தமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்களுக்கோ, வரவேற்பறையில் பேச்சு சத்தம் கேட்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.   “ஆஹி, இது சரி வருமா?” என்று பவ்யா கேட்டு வைக்க, “இவ்வளவு நேரம் உனக்கு வாய் வலிக்க அட்வைஸ் பண்ண எனக்கு. இல்லை இல்லை போன எபிசோட்ல அட்வைஸ்ஸை வாரி வழங்குன ரைட்டருக்காச்சும் கொஞ்சம் ரெஸ்பெக்ட் கொடுடி”   “ம்கும்” என

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 7 Read More »

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 6

அத்தியாயம் – 6     ஒரு கணம் தன் செவியில் வந்து வீழ்ந்த வார்த்தைகளை  உண்மை தானா என விழிகளை மூடித் திறந்து “என்..என்ன கேட்டீங்க?” என கேட்டு வைக்க,   இதழ் குவித்து ஊதிக் கொண்டே “டு யூ லைக் மீ என்று கேட்டவன் குரலை செருமிக் கொண்டே ஐ மீன் என்னை மேரேஜ் பண்ணிக்க ஓகே தானே?” என கேட்க, அவளா முடியாது என்று சொல்வாள்? சிறகிருந்தால் வானத்தில் பறந்திருப்பாள் போலும், அளவில்லா

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 6 Read More »

error: Content is protected !!