antihero novel

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -06

உறவு -06   கரும்பு தோட்டத்தில் லுங்கி மற்றும் கையில்லாத பனியனை அணிந்துகொண்டு கரும்புகளுக்கிடையே வளர்ந்திருந்த தேவையற்ற களைகளை நீக்கி கொண்டிருந்தான் ஈஸ்வரன்.   உழைத்து உழைத்து தோள்களிரண்டும் தினவெடுத்து போயிருந்தது . முறுக்கு மீசையும் , அகன்ற மார்பும், வியர்வை வழிய நின்றிருந்தவனின் கோலம் எப்போதும் போல் பெண்ணவளை அவன் பால் மயங்க செய்தது.   நொடியில் தன்னை மீட்டெடுத்து கொண்டவள் அவனெதிரே நின்று, “ மாமா…..” என எப்போதும் போல் சாதாரணமாக அழைத்தாள்.   […]

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -06 Read More »

அரிமா – 3

அன்று… கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் கன்னியாஸ்திரி மேரி வசிக்கும் மடத்தில் 1993 ஆம் ஆண்டில், வேதாச்சலம் என்னும் தொழிலதிபர் தன் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதற்காக மதர் மேரியின் தலைமையில் இயங்கும் ஆசிரமத்திற்கு வருகை தந்திருந்தார். இது போல் கருணை உள்ளம் கொண்ட செல்வந்தர்கள் யாரவது தங்களின் வீடு விசேஷங்களை முன்னிட்டு உணவு வழங்கினால் தான் இங்கு வசிக்கும் குழந்தைகளுக்கு, வயிறும் மனமும் நிறைய

அரிமா – 3 Read More »

அரிமா – 2.1

அன்று… கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் கன்னியாஸ்திரி மேரி வசிக்கும் மடத்தில் 1991 ஆம் ஆண்டில், “இந்த காயம் எப்படி வந்ததுன்னு சொல்ல போறியா இல்லையா டா” அதட்டினார் மதர் மெரி. “கீழ விழுந்துட்டேன் மாதர்” – மழலையின் குரல் கனிவாக குலைந்தபடி வந்தது. “நான் உண்மைய கேக்குறேன்” “நிஜமாவே கீழ விழுந்துட்டேன் ” – மீண்டும் அச்சிறுவன் பொய் சொல்ல, “அப்படியா சரி. இன்னைக்கு ராத்திரிக்கு உனக்கு சாப்பாடு கிடையாது. நீ

அரிமா – 2.1 Read More »

error: Content is protected !!