Best Love novels

இன்னிசை -6

இன்னிசை – 6 மேனகா அவசரமாக ஊருக்கு சென்றது தெரிந்ததும், தம்பியிடம் கடுப்படித்த ஜீவாத்மன், தன்னுடைய திட்டத்தை மாத்தவில்லை. பழங்குடி மக்களை சென்று சந்தித்தான். ஆனால் அவனை பேச விடாமல் பொன்னாம்மாள் தடுத்தார். இவர்களைப் பார்த்ததுமே அவரது முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடியது. ” யாருக்கு வேணும் உங்க பணம்? முதல்ல இங்கிருந்து எல்லாரும் கிளம்புற ஜோலிய பாருங்க.” என்றார். ” இங்க பாருங்க மா… நடந்த விஷயம் எங்களுக்கும் வருத்ததை தான் தருது. நாங்களும் எங்களாலான முயற்சி […]

இன்னிசை -6 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 5

அத்தியாயம் – 5   தனது ஷர்ட்டின் காலரைப் பற்றி இருந்த ஜெய் ஆனந்த்தின் விழிகளை சளைக்காமல் எதிர்க் கொண்டவன் “நான் இப்போ என்னடா தப்பா சொல்லிட்டேன். அவன் உன்னை அண்ணனாவே பார்க்கிறான் இல்லை. உன்கிட்ட இருக்க எல்லாமே சின்ன வயசுல இருந்து உன்னை வச்சே திரும்ப வாங்கிக்கிறான். எனக்கு தெரியாதா என்ன? இப்போ கூட அவன் கொஞ்சமும் திருந்தலைனு எனக்கு தெரியும் சோ நான் சொல்றதுல என்னடா தப்பு?” என்று கேட்டவன் திடமாக நின்று இருந்தான்.

நிதர்சனக் கனவோ நீ! : 5 Read More »

எண்ணம் -5

எண்ணம் -5 “தியா! தியா குட்டி! எழுந்திருடா…” என்று நேத்ரன் தியாழினியை எழுப்ப முயன்றுக் கொண்டிருந்தான். “டேய் அண்ணா! இப்ப தானே தூங்குனேன். அதுக்குள்ள விடிஞ்சிருச்சா. இந்த சூரி மட்டும் எப்படி தான் இவ்வளவு சுறுசுறுப்பா இருக்கானோ!” என்று தூக்கக் கலக்கத்தோடு தியாழினி கூற. ஷாக்கானான் நேத்ரன். “யாருடா அந்த சூரி?” என்று படபடப்புடன் வினவ. “சூரியனை தான் சொல்றேன். இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடுணா. காலேஜ் தான் முடிஞ்சிருச்சே!” என்றுக் கூறி விட்டு போர்வையை

எண்ணம் -5 Read More »

இன்னிசை -5

இன்னிசை – 5 ” அம்மா… இதோட போதும்.” என்று எழ பார்த்தான் ஜீவாத்மன். ” டேய் இரண்டு தோசை எப்படி போதும். இதையும் சாப்பிடு.” என்ற நிர்மலா அவனது தட்டில் ஒரு தோசையை வைத்தார். ” ப்ச்… இன்னைக்கு சீக்கிரமா போகணும் மா.” “சீக்கிரமா போகணும்னா நைட்டே சொல்ல வேண்டியது தானே.” ” முக்கியமான வேலை ஒன்னு முடிக்க வேண்டியிருந்தது.அதை நைட் பார்க்கலாம்னு நினைச்சேன். உன் சின்ன பையன் பண்ண வேலையால செய்ய முடியாமல் போயிடுச்சு.”

இன்னிசை -5 Read More »

இன்னிசை -4

இன்னிசை- 4 மேனகாவிடம் பேசி விட்டு ஃபோனை வைத்த ஆதிரனின் முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது. அதே உற்சாகத்துடன் விசில் அடித்துக் கொண்டே ஹாலுக்கு வந்தான்.  அங்கு இருந்த அவனது அண்ணனோ ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே, “எப்பவோ தூக்கம் வருதுன்னு போன? இன்னும் தூங்காம யார்கிட்ட இப்படி சிரிச்சு பேசிட்டு இருக்க. அதுவும் நைட் நேரத்தில என்ன பேச்சு.”  ” என் கேர்ள் ஃப்ரெண்டுக் கிட்ட பேசிட்டு இருந்தேன். உன்னை யாரு ரூமுக்கு போகாமல் இங்கே இருக்க சொன்னது?”

இன்னிசை -4 Read More »

எண்ணம் -4

எண்ணம் -4 “உண்மையிலேயே நல்ல ஐடியா தான்!”என்று நேத்திரனை, அதிர்ச்சியுடன் பார்த்தாள் தியாழினி. “டேய் அண்ணா என்ன சொல்ற? கொலைப் பண்ண சொல்றியா? என்று விழிகளை விரித்தாள். “கொலை பண்ற அளவுக்கு எல்லாம் போக சொல்லல.” “அப்போ திருட சொல்றியா?” என்று தியாழினி வினவ. “உன்னை திருடவும் சொல்லலை. ஜஸ்ட் அந்த கொட்டேஷன்ல எவ்வளவு அமௌன்ட் போட்டு இருக்காங்கன்னு மட்டும் எப்படியாவது தெரிஞ்சுகிட்டு வந்து சொல்லு.” “ஐயோ! நான் மாட்டேன்பா! ஆளை விடு. உன் கூட பொறந்த

எண்ணம் -4 Read More »

இன்னிசை -3

இன்னிசை – 3 மேனகாவிற்கு ரிஷிவர்மனின் நினைவு வந்ததும் முகமெல்லாம் பதட்டத்தை தத்து எடுத்துக் கொண்டது.  அடுத்து நடந்த எதுவும் அவளது மூளையை எட்டவில்லை. எப்படி அவளது குவாட்டர்ஸுக்கு வந்தாள் என்பதே நினைவில்லை. அவளது நினைவில் இருந்ததெல்லாம் ரிஷிவர்மன்… ரிஷிவர்மன்… ரிஷிவர்மன்… ‘ மேகி… மேகி… ” என்று அவளை உலுக்க. ” அத்தான்… இன்னைக்கு ஊருக்கு போகணும்னு லீவு போட சொன்னீங்க. போட்டுட்டேன். சரி தான் இன்னைக்காவது கொஞ்சம் நேரம் தூங்கலாம்னா விட மாட்டேங்குறீங்களே… பத்து

இன்னிசை -3 Read More »

இன்னிசை-2

இன்னிசை – 2 கூடலூர் வன அலுவலகம்… சற்று பரபரப்பாக இருந்தது. ஏற்கனவே இருந்து மாவட்ட வன அலுவலர் வேறு இடத்திற்கு மாற்றப்பட ,அந்த இடத்திற்கு புதிய வன அலுவலர் என்று தான் பொறுப்பேத்துக்க வந்திருக்கிறார்.  வந்தவுடனே மீட்டிங் ஏற்பாடு செய்திருக்க… வன அதிகாரிகள் அனைவரும் அங்கு வந்திருந்தனர். ஃபாரஸ்ட் வாட்ச்சர், ஃபாரஸ்ட் கார்டு, ஃபாரஸ்ட் ரேஞ்சர் எல்லோரும் அங்கு குழுமியிருந்தனர்.  நேற்று இருந்த விளையாட்டுத்தனம் கொஞ்சம் கூட இல்லாமல் கம்பீரமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். ”

இன்னிசை-2 Read More »

நிதர்சனக் கனவோ நீ!

அத்தியாயம் – 4 விழிகள் இரண்டும் கோபத்தில் சிவக்க சட்டென திரும்பி உறுத்து விழித்தவன் “என்ன சொன்ன?” என்ற படி தன் ஐம் பொன் காப்பை இறக்கி விட்டுக் கொண்டே கை முஷ்டிகள் இறுக அவளை நெருங்கியவனைப் பார்த்து அவளுக்கோ உள்ளே அதிர்ந்தாலும் முகத்தில் எதனையும் காட்டிக் கொள்ளாமல் குரலை செருமியவள் “மாமாவுக்கு அம்புட்டு ஆசை என்றவள் தரையில் காலால் கோலம் போட்டுக் கொண்டே அவனை நோக்கி நான் உங்ககிட்ட லிமிட் மெயின்டெய்ன் பண்ணா நாம எப்படி

நிதர்சனக் கனவோ நீ! Read More »

எண்ணம் -3

எண்ணம்-3  “யாருடா அந்த பையன்?” என்ற கேள்விக்கு பதிலாக, “நான் தான்டா அந்தப் பையன்.” என்று அழுத்தம் திருத்தமாக கூறிக்கொண்டு ஆறடி உயரத்தில் முகத்தில் எந்த உணர்வுகளையும் காண்ப்பிக்காமல் நின்றுக் கொண்டிருந்தான் ரித்திஷ்பிரணவ். அவனைக் கண்டதும் அந்த கேண்டினில் காஃபி அருந்திக் கொண்டிருந்த, இரு பெண்களும் எழுந்து நின்றனர். “சார்!”என்று பயத்தில் வாய் டைப்படிக்க, தடுமாறிக் கொண்டிருந்தாள் கல்பனா. “டோண்ட் நோ மோர் டாக். கம் மை ரூம்.” என்று இறுக்கத்துடன் கூறியவன் அங்கிருந்து சென்றான். வேக

எண்ணம் -3 Read More »

error: Content is protected !!