Best Love novels

எண்ணம் -24

எண்ணம் -24 ரித்திஷ்ப்ரணவ் திகைத்து நின்றதெல்லாம் ஒரு நொடி தான்‌‌. பிறகு தலையை உலுக்கிக் கொண்டு, “ டாட்! நீங்க இங்கே எப்படி?’ என்று தடுமாற. தன் மகனின் தடுமாற்றத்தைக் கண்டுக் கொண்ட கேசவ்வோ,” நான் வந்ததுனால தானே நீ பண்ற காரியம் எல்லாம் தெரியுது. என்று  முறைத்தார். “டாட் ! நீங்க நினைக்கிற போல எதுவும் இல்லை. தியாவோட முடி காத்துல பறந்து வாய் கிட்ட போகுது. அதான், ஜஸ்ட் கரெக்ட் பண்ணேன். அவ்வளவு தான்.” […]

எண்ணம் -24 Read More »

எண்ணம் -23

எண்ணம் -23 கோபியின் ஆச்சரியமான பார்வையை கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளாமல், ஹாஸ்பிடல் வந்ததும் கார் நின்னதோ, இல்லையோ, “ஓபன் த டோர்.” என்று கத்தினான். “இதோ சார்!” என்ற கோபி வேகமாக இறங்கி கதவைத் திறந்தார். ஹாஸ்பிடல் வாட்ச்மேன்,” என்ன? ஏது ?” என்று விசாரித்து விட்டு, ஸ்ட்ரக்சரை எடுத்து வருவதற்குள் அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினான் ரித்திஷ்ப்ரணவ். “சார்! சார்!” என்ற கோபியின் குரல் அவன் காதில் விழவே இல்லை. இது போல் பல

எண்ணம் -23 Read More »

சொக்குப் பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 02

Episode – 02 போகும் அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தான் ஆரண்யன்.   “நீ எங்க தப்பி ஓடினாலும் உன்னை விடமாட்டேன். உன்ன என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்.” என முணு முணுத்து விட்டு மீண்டும் ஹோட்டலுக்குள் புகுந்து கொண்டான் அவன்.   வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகும் அவனது பார்வை தொடர்ந்தும் சொர்ணாவை உறுத்திக் கொண்டே இருந்தது.   அவனது அந்தக் கழுகுப் பார்வை அவளை துரத்துவது போல உணர்ந்தாள் பெண்ண வள்.  

சொக்குப் பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 02 Read More »

எண்ணம் -22

எண்ணம் -22 எண்ணம் -22 வர்ஷிதா கூறியதை கேட்ட ரித்திஷ்ப்ரணவ் முகம் இறுக.  அதற்கு மாறாக தீபாவின் முகம் மலர்ந்தது. “ ஹே! எனக்கு விஷ் பண்ண தான் இங்கே வந்தியா. பின்னே ஏன் தயங்குற மா.உன்னை இங்க பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.” என்றவரிடம், மறுத்துக் கூற இயலாமல், லேசாக சிரித்து வைத்தாள் தியாழினி. “ சரிங்க மேடம்… நாங்க கிளம்புறோம்.” என்றாள் தியாழினி. “ முதல்ல மேடம்னு கூப்பிடுறதை நிறுத்து. நான் ஒன்னும் உன்னோட

எண்ணம் -22 Read More »

எண்ணம் -21

எண்ணம் -21 தியாழினி, தன் குடும்ப விஷயத்தில் தலையிடுவதாக எண்ணிய ரித்தீஷ் பிரணவ் அவள் மேல் கோபத்தோடு தான் இருந்தான்‌. அதை எதுவும் அறியாத தியாழினியோ, அலுவலகத்திற்கு நேரத்தோடு வந்துவிடுவாள்.  அப்படி வருபவள் உடனே அவளிடத்துக்கு செல்லாமல் ரிஷப்னிஸ்டோடும்‍‍‍, வாட்ச்மேனோடும் கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருப்பாள். ரித்திஷ்ப்ரணவ் வந்ததும் நல்லப்பிள்ளையாக வேலை செய்வாள். வேலையிலும் ஆர்வமிருக்க‍, சிரத்தையாக வேலையைக் கற்றுக் கொண்டாள். யார் எந்த உதவி கேட்டாலும், புன்னகையுடன் செய்துக் கொடுத்து அவர்களுடன் நல்ல நட்பை வளர்த்துக்

எண்ணம் -21 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 3 (part 2)

அத்தியாயம் – 3 அறைக்குள் வந்து கதவை மூடிக் கொண்டவளுக்கு இன்னுமே தன் முகச் சிவப்பு அடங்கிய பாடு தான் இல்லை. தான் அருந்தி விட்டு கொடுத்த காஃபியை குடித்து விட்டானே! “ஹையோ!” என்று வெட்கத்தில் சொல்லிக் கொண்டவள்  சுவரில் சாய்ந்து நின்று கொண்டாள்.   இன்னும் இதழ்களில் புன்னகை மீதம் இருந்தது. அதேநேரம், ஜெய் ஆனந்த் காலை உணவை சாப்பிட வந்தமர்ந்த போதே குரலை செருமிக் கொண்ட பிரதாபன் “ அடுத்து என்ன பண்ண போறதா

நிதர்சனக் கனவோ நீ! : 3 (part 2) Read More »

எண்ணம் -20

எண்ணம் -20 தியாழினியின் வெளிறிய முகத்தைப் பார்த்த கேசவ்,”என்னாச்சு தியா? உயரம்னா பயமா?” என்று ஆச்சரியமாக வினவ. “ஆமாம்!” என்பது போல் தலையாட்டினாள் தியாழினி. “அப்போ நீ கீழே இரு‌. நான் இன்ஜியரோட மேல போய் பார்த்துட்டு வர்றேன்.” என்று கேசவ் கூற. “இல்லை நானும் வர்றேன் சார்.” “சரி அப்போ வா!” என்ற கேசவ் மேலே ஏறாமல் அவளுக்காக நிற்க. தயக்கத்துடன் மேலே ஏறினாள். முகத்தில் இருந்து வியர்வை ஆறாக ஓடியது.  என்ன நினைத்தாரோ கேசவ்,

எண்ணம் -20 Read More »

சொக்குப் பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 01

Episode – 01   அது சென்னையில் உள்ள பிரமாண்டமான ஹோட்டலுடன் கூடிய நட்சத்திர விடுதி.   இருள் பூசும் மாலை நேரத்தில் கூட அந்த ஹோட்டல் மாத்திரம் பளிச்சென்று தெரிந்தது.   அந்த ஏரியாவே அந்த ஹோட்டல் மூலம் தான் பேமஸ் ஆனது.   அந்த அளவுக்கு பெயர் பெற்ற நட்சத்திர விடுதி தான் ஆரா நட்சத்திர விடுதி.   விடுதியின் பெயர் சற்று பழையதாக தெரிந்தாலும், அந்த விடுதியின் ஆடம்பரம் மிகப் பெரியதாக இருந்தது.

சொக்குப் பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 01 Read More »

எண்ணம் -19

எண்ணம் -19 வெளியே சென்ற தியாழினி சற்று நேரத்தில் முகம் கழுவி உள்ளே வர.  அவளைப் பார்த்து கேசவனுக்கு சற்று இரக்கமாக இருந்தது. ‘எல்லாம் இவனால வந்தது.’ என்று எண்ணியவாறே ரித்திஷ்ப்ரணவை பார்க்க. தியாழினியிடம் மன்னிப்பு கேட்பதற்காக காத்திருந்தவன், அவள் வரவில்லை என்றதும் தலையசைத்து விட்டு வேலையை கவனிக்க ஆரம்பித்து விட்டான். ‘ம்! தன் செய்த தப்பை நினைச்சு எங்கேயாவது மன்னிப்பு கேட்குறானா! இவன் திருந்தவே மாட்டான்.’ என்று மனதிற்குள் புலம்பிய கேசவ், “சாரிமா! என் பையன்

எண்ணம் -19 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 2 (part 2)

அத்தியாயம் – 2 கலங்கிப் போய் நின்றவள் தோற்றத்தை பார்த்து தன்னை நிதானித்தவன் “தியா நீ என்ன கேட்குறனு புரிஞ்சி தான் கேட்குறியா?” என்ற அவனது கேள்வியில் திணறியவள் “எஸ் மாமா, நீங்க நினைக்கிற போல எனக்கு எதுவும் இல்ல. ஜஸ்ட் ரிசர்ச்கு தேவை. நான் பிரசன்டேஷன் கொடுக்கணும்” என்று தன் வார்த்தைகளை நிறுத்தி நிதானமாக கூறி இருந்தாள். புருவங்கள் இடுங்க அவளை பார்த்தவன் “இப்படி எல்லாம் ரிசர்ச் பண்ணுவீங்களா என்ன? என்ன மாதிரி பிரசென்ட் பண்ண

நிதர்சனக் கனவோ நீ! : 2 (part 2) Read More »

error: Content is protected !!