besttamiilnovels

உயிர் போல காப்பேன்-35

அத்தியாயம்-35 சர்மாவிற்கு முதல் மகள் தான் ரூபாவதி அமைதியானவர். யாரையும் எதிர்த்து பேசமாட்டார்.. அவரது குணமே அதுதான்.. அவரை அதனால் யாரும் கூடவே சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். விஷ்ணு மட்டும் தான் தன் அக்கா என்று அவரை எப்போதும் வெளியில் கூட்டிப்போவது. எதாவது வாங்கி தருவது என்று அவர் மீது பாசமாக இருப்பார்.. விஷ்ணு வாங்கிதருவதை கூட அபூர்வா எப்போதாவது பிடிங்கிக்கொள்வார்.. அதனை கண்டு ரூபாவதி பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் ரூபாவதிக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்ற போது […]

உயிர் போல காப்பேன்-35 Read More »

உயிர் போல காப்பேன்-33

அத்தியாயம்-33 அப்போது தான் ஆஸ்வதி ஆதியை தங்கள் அறைக்கு அழைத்து சென்று அவனை சுத்தம் செய்ய வைத்து திரும்ப சாப்பிட கீழே வர….. அப்போது தான் போன் அடித்தது அதனை அபூர்வா ஓடி போய் எடுத்து ஹலோ. என்றவர் தான். அதில் என்ன சொல்லப்பட்டதோ. உடனே அபூர்வா. “ம்ச்.. ஏய் வினிஜா அந்த மகாராணிக்கு தான் போன் வந்துருக்கு வந்து பேச சொல்லு.”என்று கடுப்படித்துவிட்டு அபூர்வா செல்ல… ஆஸ்வதி அதனை காதில் வாங்காமல் எடுத்து காதில் வைக்க….

உயிர் போல காப்பேன்-33 Read More »

உயிர் போல காப்பேன்-32

அத்தியாயம்-32 “ஆஸ்வதி கண்ணா. இது என்னோட நம்பர் டா.. இந்த நம்பர் இங்க உள்ள யாருக்கும் தெரியாது, இது உனக்கும் என் ஆபிஸ் பி.ஏக்கு மட்டும் தான் தெரியும்… எதாவது இக்கட்டான சூழ்நிலையில தான் என் பி.ஏ என்னை அழைப்பான். நீயும் இங்க யாராவது எதாவது உன்ட பிரச்சனை பண்ணுனா உடனே என்னை கூப்டுமா. சரியா”என்றார் தாத்தா ஆதிக்கை தன் அருகில் உட்கார வைத்து அவன் தலையை ஆதரவாக தடவியவாறு.. “சரி தாத்தா நீங்க ஒன்னும் கவலைப்படாம

உயிர் போல காப்பேன்-32 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 5

அத்தியாயம் – 5   தனது ஷர்ட்டின் காலரைப் பற்றி இருந்த ஜெய் ஆனந்த்தின் விழிகளை சளைக்காமல் எதிர்க் கொண்டவன் “நான் இப்போ என்னடா தப்பா சொல்லிட்டேன். அவன் உன்னை அண்ணனாவே பார்க்கிறான் இல்லை. உன்கிட்ட இருக்க எல்லாமே சின்ன வயசுல இருந்து உன்னை வச்சே திரும்ப வாங்கிக்கிறான். எனக்கு தெரியாதா என்ன? இப்போ கூட அவன் கொஞ்சமும் திருந்தலைனு எனக்கு தெரியும் சோ நான் சொல்றதுல என்னடா தப்பு?” என்று கேட்டவன் திடமாக நின்று இருந்தான்.

நிதர்சனக் கனவோ நீ! : 5 Read More »

உயிர் போல காப்பேன்-30

அத்தியாயம்-30 ஆஸ்வதி அந்த அறையை பார்த்து அதிரவெல்லாம் இல்லை சொல்ல போனால் அவள் அதனை எதிர்ப்பார்த்து தான் வந்தாள் அப்படியே அறையினை வாங்கிக்கொண்டு சிலை போல நிற்க…. அதனை கொடுத்தவனுக்கு தான் அது அதிகமாக வலித்தது. ஆதி கீழே இருந்து மேலே தன் அறைக்கு வந்தவனால் கோபத்தினை அடக்க முடியவில்லை.. தன்னவளிற்கு என்ன பேர் கட்ட பார்த்தார்கள் இவர்கள்.. அதானே இவர்கள் தான் கொலை கூட செய்ய தயங்குபவர்கள் இல்லையே அப்படி இருப்பவர்களிடம் எப்படி நாம் நல்லதை

உயிர் போல காப்பேன்-30 Read More »

உயிர் போல காப்பேன்-26

அத்தியாயம்-26 “என்ன வேணும்”என்றாள் அவனை பார்த்து தாழ் போடாத தன் மடத்தனத்தை நொந்தவாறு நிற்க…. அவன் இவளை தான் தலை முதல் கால் வரை பார்த்துக்கொண்டு இருந்தான்.. “என்ன கேட்டாலும் கிடைக்குமா..” என்றான் அவளை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டு… அவனது பார்வையை உணர்ந்து அவள் அவனை பார்த்து முறைக்க அதில் இன்னும் அவளை ரசித்து பார்த்தான். அவனை என்ன செய்தால் தகும் என்னும் அளவிற்கு கோவம் வந்தது. “என்ன எங்கிட்ட வாங்குனது பத்தாதா..வெளில போறீங்களா.. இல்ல கத்தி

உயிர் போல காப்பேன்-26 Read More »

உயிர் போல காப்பேன்-24

அத்தியாயம்-24 இன்றும் ஆதி தாத்தா அறைக்கு ஓடிவிட…. ஆஸ்வதி தான் தனிமையில் ஆதியை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள் இந்த வீட்டில் எதற்கும்.. யாரையும் சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தாள்.. முக்கியமாக வினிஜாவை. அன்று ஒருநாள் வினிஜா போன் பேசியது போல் இரண்டு மூன்று முறை போன் பேசி.. அதும் கொடூரமாக முகத்தை வைத்துக்கொண்டு பேசி பார்த்தாள் அன்றிலிருந்து ஆஸ்வதி ஆதிக்கு தானே உணவு செய்வதாக கூறிவிட்டாள் அதனை வினிஜா கண்டு தாத்தாவிடம் கூற….. அவர் ஆஸ்வதி செய்வது போல

உயிர் போல காப்பேன்-24 Read More »

உயிர் போல காப்பேன்-23

அத்தியாயம்-23 அதை கேட்டு அதிர்ந்த விஷால் திருதிருவென்று முழிக்க… ஆதி இவள் என்ன சொல்கிறாள் என்பது போல பார்த்தான்.. “ம்ம்ம் என்ன விஷால்.”என்று ஆஸ்வதி அவனை கேலியாக பார்க்க….. “ம்ம்.. அது அது வந்து அண்ணி..”என்று அவன் இழுக்க… ஆஸ்வதி கையை கட்டிக்கொண்டு அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்…அதில் விஷால் அசடாக சிரிப்பை சிரித்துவிட்டு.. “ராக்ஷிய எனக்கு சின்ன பிள்ளையில இருந்து பிடிக்கும் அண்ணி இத்தனைக்கும் அவ எங்கூட பேசுனது கூட இல்ல… இந்த வீட்ல ஆதி

உயிர் போல காப்பேன்-23 Read More »

உயிர் போல காப்பேன்-22

அத்தியாயம்-22 “அது.. அது வந்து.”என்று அங்கு தன்னை சுற்றி நிற்கும் பரத். ரியா…பூனம்..ப்ரேம் அனைவரையும் பயத்துடன் பார்த்தவாறே ஆதி நிற்க… “ஆதி.. எதுக்கு இப்போ பயப்படுறீங்க….. உங்க ஏஞ்சல் உங்க பக்கத்துல தானே நிற்குறேன் யாரும் உங்கள ஒன்னும் பண்ண மாட்டாங்க… நா பண்ணவும் விடமாட்டேன்..”என்றாள் ஆஸ்வதி சுற்றி நிற்கும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவாறே.. அதை கேட்ட அபூர்வா அவளை முறைக்க…. அதனை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் “ம்ம். சொல்லுங்க ஆதி…”என்றாள்.. “இல்ல ஏஞ்சல் நா

உயிர் போல காப்பேன்-22 Read More »

உயிர் போல காப்பேன்-21

அத்தியாயம்-21ஆதி தன்னவளை கையில் பூப்போல சுமந்துக்கொண்டு ஆஸ்வதியை முழுக்காதலையும் தேக்கி வைத்து பார்த்தவாறே படி ஏற….. இதனை கோவமாக வெளியில் வந்த ப்ரேம் மற்றும் மற்றவர்களும் பார்க்க….அதும் ப்ரேமிற்கு ஆஸ்வதியை பார்க்கும் போது தன்னை மட்டும் அறைந்தாள்.. இப்படி அவன் கையில் மட்டும் குழைந்துக்கொண்டு இருக்கிறாளே என்று எப்போதும் போல ஆதியின் மீது பொறாமை வந்தது அதிதி இந்த காட்சியை பார்த்து அனைவரையும் முறைக்க….. அவர்களோ வெடுக்கென்று தங்கள் அறைக்கு போய்விட்டனர்…இவளும் காலை நன்றாக உதைத்துவிட்டு தன்

உயிர் போல காப்பேன்-21 Read More »

error: Content is protected !!