besttamilnovels

6. யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 6 ஏன்… அகல் என்னை காப்பாத்துன்னா? என்ன தான் ஆதினி தன் தங்கையின் மீது கோபத்தில் இருந்தாலும் ஏனோ அவளை பார்த்தவுடன் அந்த மொத்த கோபமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. அதிலும் அவளுக்கு உடல்நலம் சரியில்லை என்று தெரிந்ததும் அவளை நினைத்து மிகவும் கவலைப்பட்டால்… மெல்ல அவள் அருகே சென்று அமர்ந்த ஆதினி அன்போடு பெண்ணவளின் தலை கோதி… “நீ இன்னும் வளரவே இல்ல அம்மு… எனக்கு என்னமோ உன்னை இப்போ பார்க்கும் […]

6. யாருக்கு இங்கு யாரோ? Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝

                  டீசர்   சோழங்குறிச்சி திருமண மண்டபம் நான் தான் அப்போவே சொன்னனே இந்த கல்யாணம்லாம் எனக்கு வேண்டாம்னு யாராவது கேட்டிங்களா. இப்போ அந்த பொண்ணு இல்லைனு யாருன்னு தெரியாத ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்றிங்க அப்படின்னு மணமகனான ஹீரோ சோழன் தன்னுடைய அப்பா ராஜன் கிட்ட கத்திக்கொண்டு இருந்தான். அதற்கு அவர் என்னைக்கா இருந்தாலும் அந்த பொண்ணு தான் என் மருமகள் நீ

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 21

காந்தம் : 21 மனசுக்குள் என்ன இருந்தாலும் வெளியே தந்தையிடம், “ரொம்ப சந்தோஷம் அப்பா. அத்தை வருவாங்கன்னு நினைச்சு கூட பார்க்கலை. ஆனா வந்துட்டாங்க எல்லாம் நம்ம கடவுளோட வேலை தான்.” என்று வெளியே பேசி வைத்தான். ராமச்சந்திரனும்,” ஆமா சபா, அது கடவுளோடு சித்தம்தான். இல்லைன்னு சொன்னா இத்தனை நாள் வராத துர்க்கா, இப்ப வந்திருப்பாளா? “என்று பேசினார்.  பின் சரி சபாபதி உன்னை பாக்கணும்னு சொன்னா இந்த முறை வார லீவுக்கு வந்துரு வீட்டுக்கு

காளையனை இழுக்கும் காந்தமலரே : 21 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 20

காந்தம் : 20 மாணிக்கம் சொன்ன பகுதிக்கு வந்தவர்கள், அங்கே சாராயக்கடையில் பலரும் குடித்துக் கொண்டிருப்பதை பார்த்த காளையனுக்கு கோபம் எல்லை கடந்தது. சாராயத்தை அவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருப்பவனை பிடித்து இரண்டு அறை விட்டான். காளையின் அறையை தாங்க முடியாமல் சாராயம் கொடுத்துக் கொண்டிருந்தவன் கீழே விழுந்தான்.  அவனை பிடித்து இழுத்தவன், “இது யாரோட கடை? இங்க சாராயக்கடை வைக்க அனுமதி குடுத்தது?” என கேட்டான். அதற்கு அக் கடையில் இருந்தவன், “எதுவா இருந்தாலும் நீங்க எங்க

காளையனை இழுக்கும் காந்தமலரே : 20 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 19

காந்தம் : 19 உடனே காமாட்சி, மலரின் அறைக்குச் சென்று கூட்டிட்டு வந்தாள். வெஸ்டர்ன் உடையில் மட்டுமே பார்த்த, தனது மகள் இன்று சுடிதார் இருப்பதை பார்த்து விழித்தார் துர்க்கா. பொதுவாக மலருக்கு புடவை, தாவணி, சுடிதார் போடுவதில் பெரிதாக விருப்பம் இருந்ததில்லை. வெஸ்டர்ன் உடைகளையே அவள் விரும்பி அணிவாள். அவரும் அங்கிருந்தபடியால் அந்த நாகரீகத்துக்கு ஏற்றது போல் மகள் இருக்கிறாள் என்று எதுவும் சொன்னதில்லை.  வெஸ்டர்ன் டைப் உடைய அணிந்தாலும், அதை பிறர் கண்ணை உருத்தாத

காளையனை இழுக்கும் காந்தமலரே : 19 Read More »

நிதர்சனக் கனவோ நீ! Part 2 : 8

அத்தியாயம் – 8   இரு கரங்களாலும் தன் முகத்தை மூடிக் கொண்டவளின் வெட்கத்தை ரசனையாக பார்த்தவன் குரலை செருமிக் கொண்டே “பொய் சொல்லாதனு சொன்னதை மறந்துட்ட போல” என்றதும் சட்டென தன் கரங்களை அகற்றி அவன் முகம் நோக்கியவளுக்கு தான் ‘ ஐயோடா’ என்றாகி போனது. அவனைக் கண்டாலே திணறும் தன்னை நொந்து கொண்டாள். இதில் அநியாயத்துக்கு வெட்கம் வேறு வந்து தானாய் தொற்றிக் கொள்கின்றது என ஆற்றாமையாக இருந்தது. நிலத்தை பார்த்துக் கொண்டே “நீங்க

நிதர்சனக் கனவோ நீ! Part 2 : 8 Read More »

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 7

அத்தியாயம் – 7     வித்யாவிற்கு உதவிகளை செய்து விட்டு மீண்டும் அறைக்குள் வந்தமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்களுக்கோ, வரவேற்பறையில் பேச்சு சத்தம் கேட்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.   “ஆஹி, இது சரி வருமா?” என்று பவ்யா கேட்டு வைக்க, “இவ்வளவு நேரம் உனக்கு வாய் வலிக்க அட்வைஸ் பண்ண எனக்கு. இல்லை இல்லை போன எபிசோட்ல அட்வைஸ்ஸை வாரி வழங்குன ரைட்டருக்காச்சும் கொஞ்சம் ரெஸ்பெக்ட் கொடுடி”   “ம்கும்” என

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 7 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 17

காந்தம் : 17 மலர்னிகாவின் நாடி பிடித்துப் பார்த்த விசாகம், துர்க்காவை திரும்பி பார்த்தார். பின்னர் மலர்னிகாவின் கைகளை விட்டு விட்டு எழுந்தார் விசாகம். “என்ன விசாகம் பேத்திக்கு என்னாச்சி?” என்றார் பெருந்தேவனார். ராமச்சந்திரனும், “அம்மா என்ன எதுவும் சொல்லாமல் இருக்கிறீங்க?” என கேட்டார்.  விசாகம் துர்க்காவை பார்த்தவர், “உன்னோட பொண்ணுக்கு என்ன பிரச்சனை?” என கேட்டார். அதற்கு துர்க்கா, “ரெண்டு நாளுக்கு முன்னாடிதான் விபத்து நடந்திச்சி. இப்போ நைட்ல இருந்து எதுவும் பேசவே இல்லை. அமைதியாக

காளையனை இழுக்கும் காந்தமலரே : 17 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 16

காந்தம் : 16 காலையில் காளையன் வயலுக்குச் சென்ற பிறகு, வீட்டு வேலைகளை செய்து விட்டு வாசலில் தண்ணீர் தெளித்து விட்டு, கோலம் போட அரிசிமாவை எடுத்து வந்தார் குணவதி. அங்கே நின்றிருந்தவர்களைப் பார்த்து கையில் இருந்த அரிசிமா தட்டை தவறவிட்டவர்,ஓடிச் சென்று அங்கே நின்றிருந்த துர்க்காவை அணைத்துக் கொண்டு அழுதார். துர்க்காவும், “அண்ணி… அண்ணி” என்று அழுதார். வாசலில் காலை நேரத்தில் அழும் சத்தம் கேட்டு வெளியே வந்தனர் குடும்பத்தினர்.  வெளியே நின்றிருந்த துர்க்காவைப் பார்த்து

காளையனை இழுக்கும் காந்தமலரே : 16 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 15

காந்தம் : 15 பெருந்தேவனார் காதல் கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று யோசித்த சபாபதிக்கு ஒரு யோசனை வந்தது. உடனே அதை கேசவனுக்கு போன் போட்டு சொன்னான்.  “சார் நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். நீங்கதான் எப்பிடியாவது அதற்கு மோனிஷாவை சம்மதிக்க வைக்கணும்.” என்றான்.  அதற்கு கேசவனும், “என்ன முடிவு சபாபதி?” என கேட்டார். தன்னை நிலைப்படுத்திக்கொண்டவன், “எங்க வீட்டில காதல் கல்யாணத்திற்கு என்ன முடிவு எடுப்பாங்கனு எனக்கு தெரியாது. அதனால நான் முதல்ல

காளையனை இழுக்கும் காந்தமலரே : 15 Read More »

error: Content is protected !!