E2K story

6. யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 6 ஏன்… அகல் என்னை காப்பாத்துன்னா? என்ன தான் ஆதினி தன் தங்கையின் மீது கோபத்தில் இருந்தாலும் ஏனோ அவளை பார்த்தவுடன் அந்த மொத்த கோபமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. அதிலும் அவளுக்கு உடல்நலம் சரியில்லை என்று தெரிந்ததும் அவளை நினைத்து மிகவும் கவலைப்பட்டால்… மெல்ல அவள் அருகே சென்று அமர்ந்த ஆதினி அன்போடு பெண்ணவளின் தலை கோதி… “நீ இன்னும் வளரவே இல்ல அம்மு… எனக்கு என்னமோ உன்னை இப்போ பார்க்கும் […]

6. யாருக்கு இங்கு யாரோ? Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝

                  டீசர்   சோழங்குறிச்சி திருமண மண்டபம் நான் தான் அப்போவே சொன்னனே இந்த கல்யாணம்லாம் எனக்கு வேண்டாம்னு யாராவது கேட்டிங்களா. இப்போ அந்த பொண்ணு இல்லைனு யாருன்னு தெரியாத ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்றிங்க அப்படின்னு மணமகனான ஹீரோ சோழன் தன்னுடைய அப்பா ராஜன் கிட்ட கத்திக்கொண்டு இருந்தான். அதற்கு அவர் என்னைக்கா இருந்தாலும் அந்த பொண்ணு தான் என் மருமகள் நீ

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 Read More »

5.யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 5 “எப்படி தேவ் என்னை ஏமாற்ற உங்களுக்கு மனசு வந்துச்சு?”   தேவ் தன்னை பற்றியும் தன் ஒழுக்கத்தை பற்றியும் தவறாக பேசியதை தாங்கி கொள்ள முடியாத அமுதினி.. மனதளவில் மிகவும் உடைந்து தான் போனால்… கொட்டும் மழையில் தன்னையும் மறந்து ரெஸ்ட்ராண்ட்டில் இருந்து நடந்தே தான் தங்கி இருக்கும் வீட்டிற்கு வந்தவள். தன் வீட்டின் கதவை தட்ட, அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த வீட்டின் கதவை திறந்த அகல்யா.. தன் தோழியின் நிலையை கண்டு

5.யாருக்கு இங்கு யாரோ? Read More »

4. யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 4   என்னை பொறுத்தவரை அது ஜஸ்ட் ஒரு ஒன் நைட் ஸ்டேண்ட் அவ்வளவு தான் அமுதினி அமைதியாகவே அமர்ந்திருக்க, அவளையும்  வாட்ச்சையும் மாறி மாறி பார்த்த தேவ் அவள் பேசுவது போல் தெரியவில்லை என்றவுடன் கோபமாக அங்கிருந்து எழுந்து செல்ல முயற்சிக்க, சட்டென்று அவன் கையை பிடித்து தடுத்த அமுதினி   “ப்ளீஸ் ஒரு நிமிஷம் எனக்காக…” என்று கலங்கிய கண்களோடு கேட்க, ஏனோ பெண்ணவளின் கலங்கி விழிகளை பார்த்தவனால் அங்கிருந்து செல்ல முடியவில்லை.

4. யாருக்கு இங்கு யாரோ? Read More »

அரிமாவின் காதல் இவள் – டீசர் 1

டீசர் 1 முகமெல்லாம் வேர்வை வழிய. விழிகளில் தொனித்த பயத்துடன் “நான் யாருன்னு தெரியாம விளையாடுற. நான் நினைச்சேன் உன்னை உரு தெரியாம அழிச்சிருவேன்.” பயத்தை மறைத்து கொண்டு கடுமையாக எச்சரித்த சூரஜின் குரல் அறையெங்கும் எதிரொலிக்க, “ம்ம்ம் அப்புறம்” என்று அவன் பொறுமையாக புருவம் உயர்த்த, நிலைகுலைந்தான் சூரஜ். “நீ தைரியமானவனா இருந்தா முதல்ல உன் முகத்தை காட்டு டா” மீண்டும் சீறினான் சூராஜ். அப்பொழுது காதை மூடிக்கொள்ளும் அளவிற்கு அவனது சிரிப்பொலி எக்காளமாய் எதிரொலிக்க,

அரிமாவின் காதல் இவள் – டீசர் 1 Read More »

error: Content is protected !!