family love

நிதர்சனக் கனவோ நீ! (Part 2) : 1:

அத்தியாயம் – 1 இன்னுமே அவளின் அதீத கற்பனை திறன் மிகுந்த இவ்வளவு நீண்ட கனவை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.   தன்மேல் அவனுக்கு அதே காதல் இருக்குமா? என மனதில் எழுந்த கேள்வியுடன் பதைபதைப்பாக திரும்பியவள் திகைத்தாள்.   அவனோ, மென் புன்னகையுடன் தான் நின்று இருந்தான்.   இவ்வளவு நேரம் விபீஷனுடன் வார்த்தைக்கு வார்த்தை பேசிக் கொண்டு இருந்தவளுக்கோ இப்போது ஜெய் ஆனந்த்தை பார்த்ததும் வார்த்தைகளோ தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டு சதி செய்தன. […]

நிதர்சனக் கனவோ நீ! (Part 2) : 1: Read More »

வேந்தனின் அளத்தியிவள் 2

வேந்தனின் அளத்தியிவள் 2 அத்தியாயம் 2 மகிழ மரமே தன் மலர்களை இறைவனைச் சுற்றியும் மலர் படுக்கையை விரித்திருக்க, அதனருகிலேயே சேர்ந்தாற் போல பவளமல்லி மரமும் தன் மலர்களை உதிர்த்து நறுமணத்தையும், அழகுக்கு அழகையும் வாரி வழங்கியது அவ்விடத்திற்கே.  இரண்டு கையையும் சேர்த்து பிடித்தால் அதற்குள் அடங்கிப் போகும் அளவுக்கு ஒரு சிவலிங்கம் மகிழமரத்துக்கு அடியில் கம்பீரமாய் வீற்றிருந்தது. மூர்த்தி சிறியதாயினும் அதன் கீர்த்தியும் வல்லமையும் பெரியதாயிற்றே. அனைத்திற்கும் மூலமான ஆதிசிவனின் ரூபத்தின் எதிரே மெய்யிருகி அமர்ந்திருந்த

வேந்தனின் அளத்தியிவள் 2 Read More »

புதுமனை புகுவிழா Episode 1

அத்தியாயம் 1 புதுமனை புகுவிழா        தொலைக்காட்சியில் கவனத்தோடு சீரியலைப் பார்த்தபடியே கண்களில் கண்ணீரோடு நாற்காலியில் அமர்ந்து இருந்தாள் நாயகியின் அம்மா கங்காதேவி… .      பேக்டரியில் வேலையை முடித்து வந்த அனுகரன் சாப்பாடு எடுத்து வைம்மா என கங்காதேவியிடம் கூறினார் அனுகரன்…. .    கவனிக்காமல் டி. வியை பார்த்த படியே கண்டு கொள்ளாமல் இருந்தாள்…    கோபமடைந்த அனுகரன், கங்காதேவியை  அடிக்க கை  ஓங்க சென்ற அவரை  தடுத்தாள் சாந்தினிகா… ..   அப்பா ,”நீங்க  என்ன பண்றீங்கன்னு  தெரிஞ்சு  தான்

புதுமனை புகுவிழா Episode 1 Read More »

error: Content is protected !!