31. சத்திரியனா? சாணக்கியனா?
அத்தியாயம் 31 “தியாகராய குரூப்ஸ் ஓனர் தியாகராயரின் உடல் துண்டு துண்டுகளாக ஒவ்வொரு இடத்தில் கண்டு பிடிக்க பட்டுள்ளன. இதை எல்லாம் செய்தது அவரது தம்பி என்று தெரிய வந்து உள்ளது”, என்கிற செய்தியில் கிடுகிடுத்து போய் விட்டனர் சான்வியும் மைத்திரியும்… “நீங்க தான் பண்ணிங்களா?”, என்று சான்வி கேட்க, விக்ரமிடம் ஆமாம் என்று தலையசைப்பு மட்டும் தான். “விஜய் நீங்களுமா?”, என்று மைத்திரி கேட்கவும், அவனிடமும் தலையசைப்பு மட்டும் தான். “ஏன் விக்ரம்?”, என்றவளின் […]
31. சத்திரியனா? சாணக்கியனா? Read More »