kiruthikajayaseelan

31. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 31   “தியாகராய குரூப்ஸ் ஓனர் தியாகராயரின் உடல் துண்டு துண்டுகளாக ஒவ்வொரு இடத்தில் கண்டு பிடிக்க பட்டுள்ளன. இதை எல்லாம் செய்தது அவரது தம்பி என்று தெரிய வந்து உள்ளது”, என்கிற செய்தியில் கிடுகிடுத்து போய் விட்டனர் சான்வியும் மைத்திரியும்… “நீங்க தான் பண்ணிங்களா?”, என்று சான்வி கேட்க, விக்ரமிடம் ஆமாம் என்று தலையசைப்பு மட்டும் தான். “விஜய் நீங்களுமா?”, என்று மைத்திரி கேட்கவும், அவனிடமும் தலையசைப்பு மட்டும் தான். “ஏன் விக்ரம்?”, என்றவளின் […]

31. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

30. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 30   “இவனை இன்னும் நம்பிகிட்டு இருக்கியா? இவன் உன்ன யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கான் டி”, என்று அவர் கர்ஜிக்க, விக்ரமிற்கோ ஆத்திரமாக வந்தது. “என்ன பேசுற நீ கலா?”, என்று விசாலாட்சி சீறி கொண்டு வர, “உண்மைய சொல்றேன்… இவன் தான் இவன் தான் எல்லாத்துக்கும் காரணம்.. என் அப்பாவை என் கிட்ட இருந்து பிரிச்சிட்டான்… இப்போ என் பொண்ணையும் பிரிக்க பார்க்குறான்… அவன் உனக்கு அண்ணான்னு யாரு டி சொன்னது? அவன் வேற

30. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

29. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 29   இங்கோ வர்ஷா வெளியே வர, அவளை இன்னொரு கை இழுத்து எதிரில் இருந்த அறையில் அடைத்து இருந்தது. பிரணவ் தானே நின்று இருந்தான். ஒரு வருடமாக யுபிஎஸ்சி படித்து தேர்வு எழுதியவனுக்கு அவளை பார்க்க நேரமே கிடைக்க வில்லை. “என்ன டா போண்டா?”, என்று அவள் சீறி கொண்டு கேட்க, அவன் எங்கே அவளை பேச விட்டான். அதற்குள் தானே அவளின் இதழ்களை மொத்தமாக கவ்வி இருந்தானே கள்வன். அவளோ திமிர, அவளின்

29. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

28. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 28   விக்ரமிற்கு அழைத்து விடயத்தை கூறி இருந்தார் வேதாந்தம். “உன் அக்காவுக்கு மாப்பிளை பார்க்கலாம்னு இருக்கேன் டா”, என்று அவர் சொல்லவும், அவனோ குரலை செருமி கொண்டு, “உங்க பொண்ணு கிட்ட இத சொல்லுங்க அப்புறம் பாப்போம்”, என்று சொல்லி வைத்து விட்டான். அடுத்து அவன் அழைத்து என்னவோ வாகினிக்கு தான். அவளும் அழைப்பை ஏற்றவள், ‘சொல்லு டா என்ன திடீர்னு கால் பண்ணிருக்க?”, என்று கேட்கவும், “உனக்கு அப்பா மாப்பிளை பார்க்க போறாராம்

28. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

27. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 27   “நீங்களும் வாங்களேன் எங்க கூட சுத்தி பார்க்கலாம்”, என்று ராகவ் சொல்லவும், வாகினியின் கண்கள் அவனை தான் பார்த்தன. அவனோ சட்டென, “இல்ல ஆர்பனேஜ்ல வளந்தவங்க இப்படி வெளிய வந்து இருக்க மாட்டாங்கன்னு சொன்னேன்”, என்று அவன் சொல்லவும், “என்சிசி கேம்ப் முடிஞ்சிதா?”, என்று வாகினி கேட்கவும், “ம்ம் முடிஞ்சுது மேம்… எங்களை மூணு நாள் சுத்தி பார்க்க கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்காங்க”, என்று அவர்கள் இருவரும் சொல்லவும், “நம்மளே கூட்டிட்டு போகலாம்”,

27. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

26. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 26   விக்ரம் வாகினியை பார்த்தவன், அடுத்து பார்த்தீவை பார்த்து, ‘இங்க பாருங்க மாமா, என் அக்கா கண்ணுல இருந்து தண்ணி வந்துச்சு அப்புறம் உங்க கண்ணு இருக்காதுன்னு டயலாக்லாம் விட மாட்டேன், என் அக்கா கண்ணு கலங்குனாலே கண்டிப்பா நீங்க இருக்க மாட்டிங்க… அதுவும் இல்லமா அவ எனக்கு அக்கா இல்ல அம்மாக்கும் மேல.. இதெல்லாம் நான் சொல்லணும்னு இல்ல.. இருந்தாலும் சொல்றேன்… ஷி இஸ் யுவர் ரெஸ்பான்சிபிலிட்டி நொவ்… நெவெர் எவர் ஹார்ட்

26. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

25. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 25 வர்ஷா தான் விக்ரம் மற்றும் சான்வியின் முத்த காட்சியை பார்த்தது. சான்வி பக்கத்தில் இல்லாததை பார்த்தவள், அப்படியே எழுந்து வெளிய வர அவள் கண்களுக்கு விருந்து ஆனது என்னவோ அவர்கள் முத்தம் இடும் காட்சி தான். பேய் அறைந்தது போல அவள் வந்து கொண்டு இருக்க, அப்படியே மோதி நின்று இருந்தாள் பிரணவின் மேல்! அவனும் பேய் அறைந்தது போல் தான் இருந்தான். அவனை அவள் நிமிர்ந்து பார்க்கவும், அவனும் அவளை பார்த்தான். இருவரும்

25. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

24. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 24    விக்ரமும் நடந்து விட்டு வருவதாக சொல்லி சென்றான். அவன் நடக்கும் வேளையில் இருவர் அவனை முட்டிவிட்டு செல்ல அந்த திசையை நோக்கி சென்றவனுக்கு தென்பட்டது என்னவோ, விஜய் ஒரு பெண்ணை கையில் ஏந்தி கொண்டு இருக்கும் காட்சி தான். “இங்க என்ன நடக்குது?”, என்ற விக்ரமின் குரலில் விஜய் திடுக்கிட்டாலும், பின்பு சுதாகரித்து, “இந்த பொண்ண கிட்ட மூணு பேரு பிஸ்மிஹேவ் பண்ண பார்த்தாங்க”, என்று சொல்லவும், அருகே வந்தான் விக்ரம். “மைத்திரி”,

24. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

23. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 23   சான்வியின் வாயை பொத்தியபடி இருந்தான் நரேன். விக்ரமை அங்கு பார்த்தவன் உடல் நடுங்க ஆரம்பித்தது. “யு பிளடி”, என்று அவனை நெருங்கி ஒரு குத்து விட்டான். நரேன் சுவற்றில் மோதி நிற்க, “சாரி விக்ரம்”, என்று அவன் கையை கூப்பி கெஞ்சவும், “பிரின்சிபால் கிட்ட சொல்லி உன்ன என்ன பண்றேன் பாரு”, என்று அவன் சிங்கமாய் கர்ஜிக்க, நடுங்கி விட்டான். விக்ரமின் காலையே பிடித்து விட்டான் நரேன். விக்ரமோ அவனை அற்ப பிறவியாக

23. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

22. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 22   பார்த்தீவ் உள்ளே செல்ல, அவன் கண்டது என்னவோ ஷார்ட்ஸ் உடன் வாகினி மேலே நின்று ஏதோ ஒரு புத்தகத்தை எடுக்கும் காட்சி தான். அவளை அவன் ஷார்ட்ஸ் உடன் பார்த்ததே இல்லை. கடந்த இரண்டு வருடங்களாக ஜீன்ஸ் டாப்ஸ் அல்லது சுடிதாரில் தான் இருப்பாள். இன்று ஷார்ட்ஸ் டிஷர்ட்டில் பார்த்தது அவனுக்கு மூச்சே அடைத்து விட்டது. அவளது பளிங்கு கால்கள் அவனுக்கு பளிச்சென்று விருந்து ஆகி கொண்டு இருந்தது. “என்ன பண்ணிட்டு இருக்க

22. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

error: Content is protected !!