Love and Romantic Novel

அத்தியாயம் 6

பெருமூச்சுடன் வீடு வந்து சேர்ந்தான் இன்னுழவன். இங்கு இவன் பெரும் மூச்சு விட… அங்கு காலை துயில் கலைந்து இவர்களின் சம்பாஷனையை கேட்டபடி  அமர்ந்திருந்தான் நிவர்த்தனன். இன்னுழவனோ குளித்து முடித்து கண்ணாடியின் முன் நின்றவன்,  “மாமா… உன்  பொண்ண கொடு… ஆமா… சொல்லிக்கொடு… இது சாமி போட்ட முடிச்சி… அது தாண்டா மூணு முடிச்சி… தானே… தன ன்னானனே…” பாடல் வரிகள் துள்ள, தன் சிகை நீரை இரு கை  விரல்களால் உதறிக் கொண்டிருக்க, அலறியது மேசையில் […]

அத்தியாயம் 6 Read More »

அத்தியாயம் 5

நிவர்த்தனனும் மேக விருஷ்டியும் அங்கிருந்து நகர… “என்னங்க இவன் இப்படி பேசிட்டு போறான்” என தளர்வாய் அமர்ந்தார் மைதிலி. கல்யாணத்துக்கு அப்புறம் சரியாயிடுவான் என சோமசுந்தரம் அவருக்கு ஆதரவு கூற… “சரிங்க அப்புறம் உங்க ஆசைப்படியே உங்க ஊர்ல கல்யாணத்த வைக்கலாம். ஆனாலும் எனக்கு அதுல இன்னும் கொஞ்சம் பயமும் நெருடலும் இருக்கத்தான் செய்யுது” மனதை உருக்கும் நிகழ்வுகள் வாட்டி எடுக்க, “உங்களுக்கும் சரி, நம்ம புள்ளைங்களுக்கும் சரி ஏதும் ஆகிடக் கூடாது. அந்த பயம் எனக்குள்ள

அத்தியாயம் 5 Read More »

error: Content is protected !!