உயிர் தொடும் உறவே -10
உயிர் -10 ஈஸ்வரன் புகழினிக்காக மருத்துவமனை கட்டுவது ஆதிக்குத் தெரிய வந்தது . ஆனால் ஈஸ்வரனுக்கு இடத்தை விற்பனை செய்ய இருப்பது வேலு என்ற நபர் என அறிந்தான். தனது மடிக்கணினியில் நிலம் யாருடைய பெயரில் உள்ளதென்பதை அறிந்துக் கொண்டான். அதில் சங்கர பாண்டியனிடமிருந்து சில வருடங்களுக்கு முன்பு துரை என்பவர் வாங்கியிருந்தார். இன்னுமே அந்த நிலம் அவரது பெயரில் தான் உள்ளது என்பதை தெரிந்துக் கொண்டான். ஈஸ்வரன் இவையனைத்தும் சரி பார்த்து தான் வாங்கியிருக்கின்றானா…?என்ற […]
உயிர் தொடும் உறவே -10 Read More »