Love story

உயிர் தொடும் உறவே -10

உயிர் -10    ஈஸ்வரன் புகழினிக்காக மருத்துவமனை கட்டுவது ஆதிக்குத் தெரிய வந்தது . ஆனால் ஈஸ்வரனுக்கு இடத்தை விற்பனை செய்ய இருப்பது வேலு என்ற நபர் என அறிந்தான். தனது மடிக்கணினியில் நிலம் யாருடைய பெயரில் உள்ளதென்பதை அறிந்துக் கொண்டான்.‌ அதில் சங்கர பாண்டியனிடமிருந்து சில வருடங்களுக்கு முன்பு துரை என்பவர் வாங்கியிருந்தார். இன்னுமே அந்த நிலம் அவரது பெயரில் தான் உள்ளது என்பதை தெரிந்துக் கொண்டான். ஈஸ்வரன் இவையனைத்தும் சரி‌ பார்த்து தான் வாங்கியிருக்கின்றானா…?என்ற […]

உயிர் தொடும் உறவே -10 Read More »

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -07

உயிர் -07 புகழினிக்கு பாண்டியனிடம் ஈஸ்வரன் மற்றும் மீனாட்சியின் திருமணத்தைப் பற்றி பேசிவிட வேண்டும் என எண்ணம் உந்தித் தள்ளினாலும் ஏனோ அமைதியாக இருந்தாள் ‌.   ” சரி..சரி….புகழினி நீ கிளம்பு…. நேரமாச்சு…. அப்புறம் உங்கண்ணன் அருவா எடுத்துட்டு வந்துடும்…. நானும் காலைல சீக்கிரமா கிளம்பனும். உடம்பை பாத்துக்கோ…மீனாட்சியையும் தான். ஏனோ மனசு சங்கடமா இருக்கு….சொல்லத் தெரியலை. ஏதுனாலும் உடனே எனக்கு ஃபோன் பண்ணு …” என்றவன் எக்குத்தப்பாக கலைந்திருந்த அவளது புடவையை சரி செய்யுமாறு

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -07 Read More »

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -06

உறவு -06   கரும்பு தோட்டத்தில் லுங்கி மற்றும் கையில்லாத பனியனை அணிந்துகொண்டு கரும்புகளுக்கிடையே வளர்ந்திருந்த தேவையற்ற களைகளை நீக்கி கொண்டிருந்தான் ஈஸ்வரன்.   உழைத்து உழைத்து தோள்களிரண்டும் தினவெடுத்து போயிருந்தது . முறுக்கு மீசையும் , அகன்ற மார்பும், வியர்வை வழிய நின்றிருந்தவனின் கோலம் எப்போதும் போல் பெண்ணவளை அவன் பால் மயங்க செய்தது.   நொடியில் தன்னை மீட்டெடுத்து கொண்டவள் அவனெதிரே நின்று, “ மாமா…..” என எப்போதும் போல் சாதாரணமாக அழைத்தாள்.  

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -06 Read More »

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -05

புகழினியும் யோசனையுடன் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து ஓட்டினாள்.  சங்கரபாண்டியன் வீட்டினுள்ளே நுழைந்தார். கை , கால்களை கழுவிவிட்டு மர நாற்காலில் அமர்ந்தார். “ இந்தாங்க ப்பா…தண்ணீ குடிங்க…” என‌ மீனாட்சி சொம்பை நீட்டினாள்.  “அம்மாவ கூப்பிடு மா…” என்றார். மீனாட்சி மாட்டுத் தொழுவத்திற்கு சென்று அங்கிருந்த கோமதியின் அருகில் சென்று ,” அம்மா அப்பா கூப்பிடுறாரு..” என்றாள். “ம்ம்..இந்தா வர்றேன்…” என்றவர், “ ஏலேய் பழனி.. நம்ம லட்சுமி(பசு)  ரெண்டு நாளா சொகமில்லாம கிடக்கு…என்னன்னு பாரு

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -05 Read More »

error: Content is protected !!