Mafia Love Story

அரிமா – 2.1

அன்று… கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் கன்னியாஸ்திரி மேரி வசிக்கும் மடத்தில் 1991 ஆம் ஆண்டில், “இந்த காயம் எப்படி வந்ததுன்னு சொல்ல போறியா இல்லையா டா” அதட்டினார் மதர் மெரி. “கீழ விழுந்துட்டேன் மாதர்” – மழலையின் குரல் கனிவாக குலைந்தபடி வந்தது. “நான் உண்மைய கேக்குறேன்” “நிஜமாவே கீழ விழுந்துட்டேன் ” – மீண்டும் அச்சிறுவன் பொய் சொல்ல, “அப்படியா சரி. இன்னைக்கு ராத்திரிக்கு உனக்கு சாப்பாடு கிடையாது. நீ […]

அரிமா – 2.1 Read More »

அரிமாவின் காதல் இவள் – டீசர் 1

டீசர் 1 முகமெல்லாம் வேர்வை வழிய. விழிகளில் தொனித்த பயத்துடன் “நான் யாருன்னு தெரியாம விளையாடுற. நான் நினைச்சேன் உன்னை உரு தெரியாம அழிச்சிருவேன்.” பயத்தை மறைத்து கொண்டு கடுமையாக எச்சரித்த சூரஜின் குரல் அறையெங்கும் எதிரொலிக்க, “ம்ம்ம் அப்புறம்” என்று அவன் பொறுமையாக புருவம் உயர்த்த, நிலைகுலைந்தான் சூரஜ். “நீ தைரியமானவனா இருந்தா முதல்ல உன் முகத்தை காட்டு டா” மீண்டும் சீறினான் சூராஜ். அப்பொழுது காதை மூடிக்கொள்ளும் அளவிற்கு அவனது சிரிப்பொலி எக்காளமாய் எதிரொலிக்க,

அரிமாவின் காதல் இவள் – டீசர் 1 Read More »

அசுரனின் இதய ராணி

                   அசுரனின் இதய ராணி – E2K11 அத்தியாயம் -2   பல நிமிடங்களுக்கு பிறகு தனது அரண்மனையை வந்தடைந்தான் நமது அசுரன் அருள்மொழி வீரேந்திரன்(AV).அவனது அறையில் உள்ள ஒரு புகைப்படத்தை பார்த்து அதில் இருக்கும் தன் குடும்பத்தை பார்த்தவனின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது மேலும் அதில் இருக்கும் தன் அப்பா,மாமாவையும் பார்த்து,”அப்பா மாமா நீங்க எல்லாரும் என்ன விட்டு போகும் போது எனக்கு பதினாறு வயசு எனக்கு அப்போ நம்ம குடும்பத்த அழிச்சு என்னைய

அசுரனின் இதய ராணி Read More »

அசுரனின் இதய ராணி -1

அசுரனின் இதய ராணி -E2K11 அத்தியாயம்-1 இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் நடுராத்திரியில் ஆளில்லா சாலையில் ஒருவன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அதுவும் அந்த அசுரனின் கையிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்று தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி கொண்டு இருந்தான். போகும் வழியில் அவன் மனதில்,”அடக்கடவுளே பல வருஷத்துக்கு முன்னாடி நான் பண்ண ஒரு ஒரே தப்பு அவனுங்க சொல்லி நான் பண்ண கொடூரமான செயல் தான் இப்ப  பூதாகரமா வளர்ந்து

அசுரனின் இதய ராணி -1 Read More »

அசுரனின் இதய ராணி -1

அசுரனின் இதய ராணி -E2K11 அத்தியாயம்-1இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் நடுராத்திரியில் ஆளில்லா சாலையில் ஒருவன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அதுவும் அந்த அசுரனின் கையிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்று தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி கொண்டு இருந்தான். போகும் வழியில் அவன் மனதில்,”அடக்கடவுளே பல வருஷத்துக்கு முன்னாடி நான் பண்ண ஒரு ஒரே தப்பு அவனுங்க சொல்லி நான் பண்ண கொடூரமான செயல் தான் இப்ப  பூதாகரமா வளர்ந்து என்னைய

அசுரனின் இதய ராணி -1 Read More »

error: Content is protected !!