Marriage love story

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 4

                  அத்தியாயம் 4   மும்பை,   கவியும் கீதாவும் ஊருக்கு செல்வதற்கு அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது கவி கீதாவிடம் நம்ம எந்த ஊருக்குப் போக போறோம் என்று கேட்டாள். அதற்கு அவர் தமிழ்நாடு மத்ததுலாம் அங்கே போய் சொல்றேன்னு சொல்லிட்டாங்க. பின்னர் ஃப்ளைட்டில் சோழனின் கல்யாணத்திற்கு முன் தினம் இரவு சென்னை வந்து இறங்கினார்கள்.   அங்கே ஒரு ஹோட்டலில் […]

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 4 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 3

                ‌        அத்தியாயம் 3   சோழபுரம், சோழன் கல்யாண‌‌ பொண்ணு கிட்ட பேசுவதற்கு எவ்வளவு முயற்சி செய்தும் பலனில்லை. அவனுக்கு போன் நம்பர் கிடைக்காமல் செய்து கொண்டிருந்தனர்னும் சேரனும் அவனது அப்பாவும். இவனும் முயற்சி செய்து முடியாமல் போக என்ன‌ நடக்குதோ நடக்கட்டும் என்று விட்டு விட்டான். இவன் முயற்சி செய்வதை விடவும் தான் சேரனும் ராஜனும் நிம்மதியாக இருந்தனர். ஆனால்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 3 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 2

                     அத்தியாயம் 2     மும்பை, காலை எட்டு மணி ஆகியும் ஒருத்தி எந்திரிக்காமல் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். அலாரம் மட்டும் அடித்து அடித்து ஓய்ந்து போனது. அப்போதும் நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் தான்‌ நம்ம ஹீரோயின் கவிநிலா. அவளுடைய அம்மா கீதாவும் எப்படி தான் இப்படி தூங்குறாளோ 24 வயது ஆகிடுச்சுன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 2 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝

                  டீசர்   சோழங்குறிச்சி திருமண மண்டபம் நான் தான் அப்போவே சொன்னனே இந்த கல்யாணம்லாம் எனக்கு வேண்டாம்னு யாராவது கேட்டிங்களா. இப்போ அந்த பொண்ணு இல்லைனு யாருன்னு தெரியாத ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்றிங்க அப்படின்னு மணமகனான ஹீரோ சோழன் தன்னுடைய அப்பா ராஜன் கிட்ட கத்திக்கொண்டு இருந்தான். அதற்கு அவர் என்னைக்கா இருந்தாலும் அந்த பொண்ணு தான் என் மருமகள் நீ

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 Read More »

error: Content is protected !!