Romamce

வேந்தனின் அளத்தியிவள்…

முன்னோட்டம் வேந்தனின் அளத்தியிவள்… ஹாய்… என்னைப்பற்றிய அறிமுகம் ஏற்கனவே தந்திருக்கேன். rajani எனும் பெயரை vageeswari என மாற்றி எழுதுகிறேன். இனிமேல் என்னுடைய கதைகள் அனைத்தும் vageeswari எனும் penname ல வெளிவரும். பொழுது விடிந்து எழுந்தவள் அவனின் குறுஞ்செய்திக்காக மொபைலை எடுக்க, அதில் நேற்று இரவு செய்தி மட்டுமே இருந்தது. தூக்க கலக்கத்தில் இருந்தவளுக்கு வியப்பு என்ன இது எதுவுமே அனுப்பாம இருக்காரு, ஒன்றும் புரியாமல் அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தவளுக்கு அப்பொழுதுதான் நிதர்சனம் உரைக்க, “ஆஆ.. […]

வேந்தனின் அளத்தியிவள்… Read More »

சித்திரம் – 2

“முடியவே முடியாது…. ” ஒற்றை முடிவாய் மறுத்து நின்றவளை பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தான் தரணி.. அவனும் வேறு என்னதான் செய்வது… நண்பன் இவர்களிடமே கேட்க சொல்லி அடம் பிடிக்க இவனின் நிலைதான் கவலைக்கிடம்…. அவனை  சமாளிப்பானோ… இதோ இவர்களை சமாளிப்பானா… “போன தடவையே சொல்லிட்டோம்…‌ மறுபடியும் வந்து நின்னா என்ன அர்த்தம்….” கோபமாய் மிரா கேட்க நான்கு நண்பர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்… “அடுத்த பொண்ண பாத்துட்டான்னு அர்த்தம்….” நேரம் கெட்ட நேரத்தில் ஆவன்யன் கவுண்டர்

சித்திரம் – 2 Read More »

error: Content is protected !!