Romantic Love Story

6. யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 6 ஏன்… அகல் என்னை காப்பாத்துன்னா? என்ன தான் ஆதினி தன் தங்கையின் மீது கோபத்தில் இருந்தாலும் ஏனோ அவளை பார்த்தவுடன் அந்த மொத்த கோபமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. அதிலும் அவளுக்கு உடல்நலம் சரியில்லை என்று தெரிந்ததும் அவளை நினைத்து மிகவும் கவலைப்பட்டால்… மெல்ல அவள் அருகே சென்று அமர்ந்த ஆதினி அன்போடு பெண்ணவளின் தலை கோதி… “நீ இன்னும் வளரவே இல்ல அம்மு… எனக்கு என்னமோ உன்னை இப்போ பார்க்கும் […]

6. யாருக்கு இங்கு யாரோ? Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝

                  டீசர்   சோழங்குறிச்சி திருமண மண்டபம் நான் தான் அப்போவே சொன்னனே இந்த கல்யாணம்லாம் எனக்கு வேண்டாம்னு யாராவது கேட்டிங்களா. இப்போ அந்த பொண்ணு இல்லைனு யாருன்னு தெரியாத ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்றிங்க அப்படின்னு மணமகனான ஹீரோ சோழன் தன்னுடைய அப்பா ராஜன் கிட்ட கத்திக்கொண்டு இருந்தான். அதற்கு அவர் என்னைக்கா இருந்தாலும் அந்த பொண்ணு தான் என் மருமகள் நீ

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 Read More »

5.யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 5 “எப்படி தேவ் என்னை ஏமாற்ற உங்களுக்கு மனசு வந்துச்சு?”   தேவ் தன்னை பற்றியும் தன் ஒழுக்கத்தை பற்றியும் தவறாக பேசியதை தாங்கி கொள்ள முடியாத அமுதினி.. மனதளவில் மிகவும் உடைந்து தான் போனால்… கொட்டும் மழையில் தன்னையும் மறந்து ரெஸ்ட்ராண்ட்டில் இருந்து நடந்தே தான் தங்கி இருக்கும் வீட்டிற்கு வந்தவள். தன் வீட்டின் கதவை தட்ட, அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த வீட்டின் கதவை திறந்த அகல்யா.. தன் தோழியின் நிலையை கண்டு

5.யாருக்கு இங்கு யாரோ? Read More »

அசுரனின் இதய ராணி

                   அசுரனின் இதய ராணி – E2K11 அத்தியாயம் -2   பல நிமிடங்களுக்கு பிறகு தனது அரண்மனையை வந்தடைந்தான் நமது அசுரன் அருள்மொழி வீரேந்திரன்(AV).அவனது அறையில் உள்ள ஒரு புகைப்படத்தை பார்த்து அதில் இருக்கும் தன் குடும்பத்தை பார்த்தவனின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது மேலும் அதில் இருக்கும் தன் அப்பா,மாமாவையும் பார்த்து,”அப்பா மாமா நீங்க எல்லாரும் என்ன விட்டு போகும் போது எனக்கு பதினாறு வயசு எனக்கு அப்போ நம்ம குடும்பத்த அழிச்சு என்னைய

அசுரனின் இதய ராணி Read More »

அசுரனின் இதய ராணி -1

அசுரனின் இதய ராணி -E2K11 அத்தியாயம்-1 இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் நடுராத்திரியில் ஆளில்லா சாலையில் ஒருவன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அதுவும் அந்த அசுரனின் கையிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்று தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி கொண்டு இருந்தான். போகும் வழியில் அவன் மனதில்,”அடக்கடவுளே பல வருஷத்துக்கு முன்னாடி நான் பண்ண ஒரு ஒரே தப்பு அவனுங்க சொல்லி நான் பண்ண கொடூரமான செயல் தான் இப்ப  பூதாகரமா வளர்ந்து

அசுரனின் இதய ராணி -1 Read More »

அசுரனின் இதய ராணி -1

அசுரனின் இதய ராணி -E2K11 அத்தியாயம்-1இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் நடுராத்திரியில் ஆளில்லா சாலையில் ஒருவன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அதுவும் அந்த அசுரனின் கையிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்று தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி கொண்டு இருந்தான். போகும் வழியில் அவன் மனதில்,”அடக்கடவுளே பல வருஷத்துக்கு முன்னாடி நான் பண்ண ஒரு ஒரே தப்பு அவனுங்க சொல்லி நான் பண்ண கொடூரமான செயல் தான் இப்ப  பூதாகரமா வளர்ந்து என்னைய

அசுரனின் இதய ராணி -1 Read More »

error: Content is protected !!