Srivinitha novels

இதயமே இளகுமா அத்தியாயம் 2

செம்பாவும் கோகிலாவும் வீடு வந்து சேர்ந்தனர். தலையில் இருந்த புல்லுக்கட்டை கீழே போட்டவள், மாட்டை கொட்டகையில் கட்டிவிட்டு வீட்டிற்குள் வந்தாள். வாசலில் அமர்ந்திருந்த செம்பாவின் அன்னை அரிசியில் கல் எடுத்து கொண்டிருந்தார். மகளின் உடை நனைந்து இருப்பதைப் பார்த்த அவர், “என்னடி இவ்வளவு நேரம்? மழைக்கு முன்னாடி வந்திருக்கலாமே!” “கிளம்பும் நேரத்திலேயே மழை வந்துடுச்சி அம்மா…” “சரி, போய் துணியை மாத்திக்கோ.” அவள் உள்ளே சென்றதை உறுதி செய்தவர் கோகியிடம், “என்ன கோகி, உன் தோஸ்து கோபமா […]

இதயமே இளகுமா அத்தியாயம் 2 Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 1

மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்கிறான் வேலி ஓர பூக்களின் வசந்த கீதம் கேட்கிறான் அந்தி வெயில் வேலைதான் ஆசை பூக்கும் நேரம் புல்லின் மீது வாடைதான் பனியை மெல்ல தூவும் போதும் போதும் தீர்ந்தது வேதனை      என ஒருபுறம் அவளின் கைப்பேசியில் உள்ள எஃப்எம்மில் பாடல் ஒலித்துகொண்டிருக்க பெண்ணவளோ மும்முரமாய் புற்களை அறுத்துகொண்டிருந்தாள். அதே நேரம் வானில் கருமேகங்கள் சூழ்ந்து தன் சோகத்தை மௌனமான மழையாக வார்க்க, சின்ன சின்ன மழைத்துளிகள் பெண்ணவளின்

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 1 Read More »

நீ எந்தன் மோக மழையடி

பாகம் – 3 மயில் மனதிற்குள், ‘என்ன இவன் அதுக்குள்ளேயே பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்… இன்னும் யாழினி காபி கூட கொடுக்கவே இல்லையே ரூம்ல இருந்து இங்க வந்து நிக்கிறதுக்குள்ள பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்’ என்று நினைத்துக் கொண்டிருக்க.. குமுதம், “நீ போய் எல்லாருக்கும் காஃபி கொடு ம்மா” என்றார்.   பிறகு, யாழினி அனைவருக்கும் காபியை கொடுத்துச் செல்ல அனைவருக்கும் யாழினியை பிடித்துவிட்டது என்பது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது. கடைசியாக ருத்ரன் அருகில் சென்று காஃபி கோப்பையை நீட்ட,

நீ எந்தன் மோக மழையடி Read More »

இதயமே இளகுமா இளமயிலே கதையின் டீசர்

கோபத்தின் மறு உருவமான பெண்மை. அந்தப் பெண்மைக்குள் காதல் மலர் பூக்குமா.  ஏழையாக இருந்தாலும்  தானும் சிரித்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொண்டிருந்த தங்கமான பெண்ணவள்.  திடீரென எல்லாவற்றையும்  தனக்குள்ளே புதைத்துக் கொண்டு இறுக்கமாக மாறினாள். சிரிப்பை மறந்து போன இதழ்கள்,  எப்போதும் இறுக்கமான முகம் என இருக்கும் கதையின் நாயகி. அவளை பழையபடி  மாற்றி பெண்ணவள் மனதிற்குள்  காதலை பூக்க வைப்பானா நம் கதையின் நாயகன். காத்திருங்கள்…. இதயமே இளகுமா இளமயிலே கதையை

இதயமே இளகுமா இளமயிலே கதையின் டீசர் Read More »

error: Content is protected !!