tamil romantic novel

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 42

Episode – 42 ஆம் தீரன் கூறியது அப்படியான ஒரு விடயம் தான். அபர்ணா, பிறந்ததும் ஒரு பணக்காரக் குடும்பத்தில் தான். ஆனால் பிறக்கும் போதே அவளின் அன்னை இறந்து விட்டார். அபர்ணாவிற்கு மூன்று அக்காக்களும், ஒரு அண்ணனும் உண்டு. மனைவி இறந்ததும், “இவளால தான் சாரோட மனைவி விட்டுப் போனா. இந்தப் பெண் குழந்த பிறந்த நேரம் தான் எல்லாத்துக்கும் காரணம். இவ ஒரு ராசி இல்லாதவ, அதிஷ்டம் கெட்ட குழந்தை, பிறந்த உடனே தாய […]

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 42 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 6

அத்தியாயம் – 6   ஏதோ மந்திரித்து விட்டது போல வீட்டிற்கு வந்தவளிடம் “அக்கா என்னை ஏன் கூட்டிட்டு போகல” என்று பவ்யா கேட்ட கேள்வி கூடக் காதில் கேட்காமல் அறைக்குள் நுழைந்தவளை புரியாமல் பார்த்தவள் அவள் பின்னூடே அறைக்குள் நுழைந்தாள். நேரே ஆளுயரக் கண்ணாடி முன் வந்து நின்ற ஆஹித்யாவோ “நின் நீள் விழிகளில் நித்தம் மூழ்கித் திழைத்திட வரம் தாராயோ பெண்ணே!” என்று சொல்லிக் கொண்டே ஓர் வெட்கப் புன்னகையுடன் திரும்பியவள் திகைத்து விழித்தாள்.

நிதர்சனக் கனவோ நீ! : 6 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 5

அத்தியாயம் – 5   தனது ஷர்ட்டின் காலரைப் பற்றி இருந்த ஜெய் ஆனந்த்தின் விழிகளை சளைக்காமல் எதிர்க் கொண்டவன் “நான் இப்போ என்னடா தப்பா சொல்லிட்டேன். அவன் உன்னை அண்ணனாவே பார்க்கிறான் இல்லை. உன்கிட்ட இருக்க எல்லாமே சின்ன வயசுல இருந்து உன்னை வச்சே திரும்ப வாங்கிக்கிறான். எனக்கு தெரியாதா என்ன? இப்போ கூட அவன் கொஞ்சமும் திருந்தலைனு எனக்கு தெரியும் சோ நான் சொல்றதுல என்னடா தப்பு?” என்று கேட்டவன் திடமாக நின்று இருந்தான்.

நிதர்சனக் கனவோ நீ! : 5 Read More »

நிதர்சனக் கனவோ நீ!

அத்தியாயம் – 4 விழிகள் இரண்டும் கோபத்தில் சிவக்க சட்டென திரும்பி உறுத்து விழித்தவன் “என்ன சொன்ன?” என்ற படி தன் ஐம் பொன் காப்பை இறக்கி விட்டுக் கொண்டே கை முஷ்டிகள் இறுக அவளை நெருங்கியவனைப் பார்த்து அவளுக்கோ உள்ளே அதிர்ந்தாலும் முகத்தில் எதனையும் காட்டிக் கொள்ளாமல் குரலை செருமியவள் “மாமாவுக்கு அம்புட்டு ஆசை என்றவள் தரையில் காலால் கோலம் போட்டுக் கொண்டே அவனை நோக்கி நான் உங்ககிட்ட லிமிட் மெயின்டெய்ன் பண்ணா நாம எப்படி

நிதர்சனக் கனவோ நீ! Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 2

அத்தியாயம் – 2 ஆம், மாடியில் நின்று இருந்தது வேறு யாராக இருக்க முடியும்? சாட்சாத் நம் விபீஷன் தான். அதுவும் தலையில் கட்டுடன் ஜெய் ஆனந்த்தை வெறித்த படி நின்று இருந்தான். அவனின் நிலையைக் கண்டு பதறிப் போன ஜெய் ஆனந்த் இரு இரு படிகளாக தாவி மாடி ஏறியவன் விபீஷன் அருகில் செல்லும் முன்னரே அவனது அறைக்குள் சென்று கதவினை அறைந்து சாற்றி இருந்தான். நல்ல வேளை இல்லையென்றால் அவன் அறைந்து சாற்றிய வேகத்தில்

நிதர்சனக் கனவோ நீ! : 2 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 41

Episode – 41 ஒரு மாதம் கழித்து, ஆதியின் காயங்கள் ஆறியதும், அவனது முகத்தில் இருந்த கட்டு அவிழ்க்கப் பட்டது. அப்போது, அவனது முகத்தில் இருந்த தழும்புகளையும், வடுக்களையும் கண்டு துடித்துப் போனான் தீரன். ஆனாலும் முடிந்த வரையும் அதனை வெளிக் காட்டாது மறைத்துக் கொண்டவன், தம்பிக்கு தாயாக மாறிப் போனான். ஆதிக்கு கண்ணாடியை காட்டவே அஞ்சிப் போனான் அவன். ஆனால் ஆதியோ, பிடிவாதமாக கண்ணாடியை வாங்கிப் பார்த்தவன், ஒரு கணம் கலங்கிப் போனாலும், அடுத்த கணம்,

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 41 Read More »

நிதர்சனக் கனவோ நீ!

அத்தியாயம் – 1 “எனக்கு அந்த ஷர்ட் தான் வேணும் சோ எனக்கே தந்துடுங்க” என்றான் அதிகாரத் தோரணையில்…. “டேய் விபீ இது உன்னோட அண்ணனுக்காக அவன் விருப்பப் பட்டதுனு எடுத்தேன் டா இதையாச்சும் அவனுக்காக விட்டு கொடுடா” என்றார் மன்றாடிய படி சித்ரா. அவரின் பதிலில் அவரை உறுத்து விழித்தவன் “அவன் தான் ஃபோரின் போறான்ல சோ வாட்? இது போல நிறையவே அவனுக்கு கிடைக்கும்” என்றான் சாவகாசமாக…. இருவரின் வாக்குவாதத்தையும் கேட்டுக் கொண்டே அங்கு

நிதர்சனக் கனவோ நீ! Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 40

Episode – 40 “அம்மாஆஆ….” என அலறியவன், ஆதியைப் பற்றிக் கூட யோசிக்காது, இறங்கி காரை நோக்கி ஓட ஆரம்பித்தான். அவனின் அந்த திடீர் செய்கையை எதிர்பாராத கோடீஸ்வரன், ஒரு கணம் செய்வது அறியாது மலைத்துப் போய் நின்றார். ஆனால் அடுத்த கணம், “தீராஆஆ….” என கத்தி அழைத்தபடி, அவனைப் பிடிக்க ஓட ஆரம்பித்தார். அதற்குள் அவரது ஆட்கள் அவருக்கு அருகே வண்டியை நிறுத்தி விட்டு, “சார், நீங்க சொன்ன படியே எல்லாம் பக்காவா செய்து முடிச்சிட்டம்.

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 40 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 39

Episode – 39 அவர்கள் கிளம்பும் போது தத்தமது வாகனங்களில் குடும்பம் குடும்பமாகத்தான் கிளம்பிச் சென்றார்கள். கோவிலுக்கு சென்று தாங்கள் எண்ணியபடியே தமயந்தி பாப்பாவுக்கு மொட்டையும் அடித்து, ஏற்கனவே, பார்வதி அம்மா வேண்டிய வேண்டுதல்களையும் நிறைவேற்றி விட்டு, கோவிலுக்கு பெரிய தொகைப் பணத்தையும் காணிக்கையாக கொடுத்து விட்டு, சந்தோஷமாக பரிபூரணமாக தமது வேண்டுதலை நிறைவு செய்தனர் அந்த அன்பான தம்பதியினர். அவர்கள், அந்த வேண்டுதல்களை முழுமையாக முடிக்கும் வரைக்கும், முழுதும் உதவியாக, பக்க பலமாக நின்றது என்னவோ

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 39 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 38

Episode – 38 அப்போது தான் அடுத்த மிகப்பெரிய இடியாக கோடீஸ்வரனின் ஒரு தொழில் மீளவே முடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவு நட்டத்தையும் சந்தித்தது. அந்தத் தொழிலில் பெருமளவான பணத்தை கோடீஸ்வரன் கொட்டி இருக்க, அந்த தொழிலோ ஆரம்பித்த அடுத்த வருடமே முற்று முழுதாக மூடப்படும் நிலைக்கு தள்ளப் பட்டு இருந்தது. அதன் மூலம் ஏற்பட்ட நஷ்டமானது அவரை பாரிய சரிவுக்குள்ளும் தள்ளி விட்டது. அந்த ஒரு தொழிலிலேயே அவர் மிகப்பெரிய அழிவையும், அடியையும் சந்தித்தார். அந்த

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 38 Read More »

error: Content is protected !!