அத்தியாயம் 9
இன்னுழவன் குரலில் அகரனும் நந்தனாவும் தலை குனிந்து வாயை மூடிக் கொள்ள அப்பத்தா ஏறிட்டு பார்த்தார் அவனை. மூவருக்கும் நடுவில் வந்து நின்று முதலில் நந்தனாவை நோக்கியவன், “நீ இன்னும் இங்க என்ன பண்ற உனக்கு இன்னைக்கு காலேஜ் இல்லையா?” “போகணும் மாமா” அவளிடமிருந்து குரல் வர “போகணும்னா எப்போ…? டைம் ஆச்சுல கெளம்பு” என்றவன் வார்த்தைக்கு மறு பேச்சு பேசாது அவ்விடம் விட்டு நகர்ந்தாள் நந்தனா. செல்லும் அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் அகரன் நிற்க, […]