village novels

அத்தியாயம் 9

இன்னுழவன் குரலில் அகரனும் நந்தனாவும் தலை குனிந்து வாயை மூடிக் கொள்ள அப்பத்தா ஏறிட்டு பார்த்தார் அவனை. மூவருக்கும் நடுவில் வந்து நின்று முதலில் நந்தனாவை நோக்கியவன், “நீ இன்னும் இங்க என்ன பண்ற உனக்கு இன்னைக்கு காலேஜ் இல்லையா?” “போகணும் மாமா” அவளிடமிருந்து குரல் வர “போகணும்னா எப்போ…? டைம் ஆச்சுல கெளம்பு” என்றவன் வார்த்தைக்கு மறு பேச்சு பேசாது அவ்விடம் விட்டு நகர்ந்தாள் நந்தனா. செல்லும் அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் அகரன் நிற்க, […]

அத்தியாயம் 9 Read More »

அத்தியாயம் 4

மேக விருஷ்டியோ நிவர்த்தனன் கேள்வியில் சற்று அதிர்ந்தவள் அதை வெளி காட்டிக் கொள்ளாது, “டேய் எருமை என்னடா சொல்லிக்கிட்டு இருக்க காதல் காலர் அப்டின்னு லூசுத்தனமா உலறிக்கிட்டு இருக்க. நான் உன்கிட்ட கேள்வி கேட்டா, அதுக்கு பதில் சொல்லாம  நீ என்கிட்ட இப்படி கேட்டு வைக்கிற” என்றவள் சீற… “ரிலாக்ஸ் ரிலாக்ஸ் சிசி எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆக்குற” நிவர்த்தனன் வினவ… அவளோ தனலாய் முறைத்தவள், “அவரு என்னோட ஷோ காலர். ஜஸ்ட் காலர் மட்டும் தான்.

அத்தியாயம் 4 Read More »

அத்தியாயம் 3

மாலைப் பொழுதானது நெருங்க கண்ணாடி அறையில் தீவிரமாக கணிணியின் முன்  இருந்து வேலை செய்து கொண்டிருந்தான், இன்னுழவன். “டேய் முடிஞ்சுதா… மணி 5:30” என கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தான் அகரன். “இதோ முடிஞ்சுது”  என  நிமிராது பதில் அளித்து ஒரு மின்னஞ்சலை அனுப்பியவன் எழும்ப, அவர்களின் முன் வந்து நின்றார் மேனேஜர். “சொல்லுங்க பிரசாந்த் சார்” இன்னுழவன் கேட்க, “சார் ஜெர்மன் பைனல் பெமெட் கோட்டேஷன் பைல், நீங்க இதுல சைன் பண்ணனும். அகரனை

அத்தியாயம் 3 Read More »

error: Content is protected !!