என்றும் என்னுள் எரியும் கனலே!
என்றும் என்னுள் எரியும் கனலே! “அப்பா அப்பா இன்னைக்கு எங்களுக்கு ரேங்க் கார்டு கொடுக்குறாங்க”, என்று துள்ளி குதித்து அவளின் தாய் தந்தையின் கையை பிடித்து கொண்டு பள்ளியினுள் நுழைந்தாள் அந்த பத்து வயது பூஞ்செண்டு! அத்தனை மகிழ்ச்சி அவளுக்கு! இல்லமால் இருக்காதா? முதல் மதிப்பெண் மட்டும் இல்லமால் அவளுக்கு தான் பள்ளியிலேயே சிறந்த மாணவி என்கிற பட்டமும் அவளின் வகுப்பின் பிரிவில் கொடுக்க இருக்கிறார்கள் அல்லவா! “அதான் தெரியுமே! நேத்தே உன் டீச்சர் நீ தான் […]
என்றும் என்னுள் எரியும் கனலே! Read More »